புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைக்குப் பின் I_vote_lcapமழைக்குப் பின் I_voting_barமழைக்குப் பின் I_vote_rcap 
44 Posts - 41%
heezulia
மழைக்குப் பின் I_vote_lcapமழைக்குப் பின் I_voting_barமழைக்குப் பின் I_vote_rcap 
34 Posts - 31%
mohamed nizamudeen
மழைக்குப் பின் I_vote_lcapமழைக்குப் பின் I_voting_barமழைக்குப் பின் I_vote_rcap 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
மழைக்குப் பின் I_vote_lcapமழைக்குப் பின் I_voting_barமழைக்குப் பின் I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
மழைக்குப் பின் I_vote_lcapமழைக்குப் பின் I_voting_barமழைக்குப் பின் I_vote_rcap 
5 Posts - 5%
Raji@123
மழைக்குப் பின் I_vote_lcapமழைக்குப் பின் I_voting_barமழைக்குப் பின் I_vote_rcap 
3 Posts - 3%
prajai
மழைக்குப் பின் I_vote_lcapமழைக்குப் பின் I_voting_barமழைக்குப் பின் I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
மழைக்குப் பின் I_vote_lcapமழைக்குப் பின் I_voting_barமழைக்குப் பின் I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
மழைக்குப் பின் I_vote_lcapமழைக்குப் பின் I_voting_barமழைக்குப் பின் I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
மழைக்குப் பின் I_vote_lcapமழைக்குப் பின் I_voting_barமழைக்குப் பின் I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழைக்குப் பின் I_vote_lcapமழைக்குப் பின் I_voting_barமழைக்குப் பின் I_vote_rcap 
170 Posts - 41%
ayyasamy ram
மழைக்குப் பின் I_vote_lcapமழைக்குப் பின் I_voting_barமழைக்குப் பின் I_vote_rcap 
159 Posts - 39%
mohamed nizamudeen
மழைக்குப் பின் I_vote_lcapமழைக்குப் பின் I_voting_barமழைக்குப் பின் I_vote_rcap 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
மழைக்குப் பின் I_vote_lcapமழைக்குப் பின் I_voting_barமழைக்குப் பின் I_vote_rcap 
21 Posts - 5%
prajai
மழைக்குப் பின் I_vote_lcapமழைக்குப் பின் I_voting_barமழைக்குப் பின் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
மழைக்குப் பின் I_vote_lcapமழைக்குப் பின் I_voting_barமழைக்குப் பின் I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மழைக்குப் பின் I_vote_lcapமழைக்குப் பின் I_voting_barமழைக்குப் பின் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மழைக்குப் பின் I_vote_lcapமழைக்குப் பின் I_voting_barமழைக்குப் பின் I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மழைக்குப் பின் I_vote_lcapமழைக்குப் பின் I_voting_barமழைக்குப் பின் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
மழைக்குப் பின் I_vote_lcapமழைக்குப் பின் I_voting_barமழைக்குப் பின் I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைக்குப் பின்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Feb 28, 2012 10:37 am

மழைக்குப் பின் Nargis

காற்றின் களவாடல்
வெட்டவெளியில் பொத்தலாய் நனைந்தது
கூரை இல்லா வீடு

அடித்து நொறுக்கப்பட்டு
தொங்கும் கிழிசலாய் கூரைவீட்டின்
கதவும் ஜன்னல்களும்

மின்னல்
சற்றேன எடுத்த புகைப்படத்தில்
கருகி விழுந்த கொலைவாழை

வெள்ளத்தால்
மண்ணரித்த முற்றத்தில் வேரற்று
குடைசாய்ந்த பச்சைமரம்

அறுந்து விழுந்த
மின்கம்பிச் சுருளில் இறந்து கிடந்தது
கறவைப் பசு

கீழ்விழுந்து
உடைந்த முட்டைகளைச் சுற்றி
கொக்கரிக்கும் அடைக்கோழி

ஓடைத் தண்ணீரில்
கரைப் பட்டுக் அழுக்காய் கிடந்தது
ஒற்றைப் பள்ளிச் சீருடை

நனைந்து கசங்கிய
கூலிப் பணம் கடைத்தெருவில்
செல்லாக் காசாய்

வெற்றுப் பத்திரங்களில்
மீதமாய் தேங்கி இருந்தது
மழை நீர்

மழைக்குப் பின்
அந்த ஏழைவீட்டில் சொட்டியது
கண்ணீர் துளிகள்

எங்கோ
கொட்டும் மழையில் கரைகிறது
சில ஏழை மனிதர்களின்
வாழ்க்கை




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Tue Feb 28, 2012 10:57 am

மிக மிக நன்றாக உள்ளது உங்கள் வரிகள்.

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Feb 28, 2012 11:46 am

sinthiyarasu wrote:மிக மிக நன்றாக உள்ளது உங்கள் வரிகள்.

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Feb 28, 2012 12:06 pm

ஓடைத் தண்ணீரில்
கரைப் பட்டுக் அழுக்காய் கிடந்தது
ஒற்றைப் பள்ளிச் சீருடை


........................நெஞ்சை நெகழ வைக்கும் வரிகள். பாராட்டுகள். கவிதையில் மழைக்குப்பின் காட்சி அமைப்பு மிகச் சிறப்பு.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Feb 28, 2012 12:11 pm

மழைக்குப் பின்
அந்த ஏழைவீட்டில் சொட்டியது
கண்ணீர் துளிகள்

எங்கோ
கொட்டும் மழையில் கரைகிறது
சில ஏழை மனிதர்களின்
வாழ்க்கை

ஏழ்மையின் எனும் கோலம் என் கண்களில் தெரிகிறது உங்களின் வரிகளால்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Feb 28, 2012 1:03 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:ஓடைத் தண்ணீரில்
கரைப் பட்டுக் அழுக்காய் கிடந்தது
ஒற்றைப் பள்ளிச் சீருடை


........................நெஞ்சை நெகழ வைக்கும் வரிகள். பாராட்டுகள். கவிதையில் மழைக்குப்பின் காட்சி அமைப்பு மிகச் சிறப்பு.

மிக்க நன்றி கவிஞரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Feb 28, 2012 1:04 pm

ஜேன் செல்வகுமார் wrote:மழைக்குப் பின்
அந்த ஏழைவீட்டில் சொட்டியது
கண்ணீர் துளிகள்

எங்கோ
கொட்டும் மழையில் கரைகிறது
சில ஏழை மனிதர்களின்
வாழ்க்கை

ஏழ்மையின் எனும் கோலம் என் கண்களில் தெரிகிறது உங்களின் வரிகளால்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 28, 2012 5:05 pm

கவிதைய படிச்சப்பா என் மனது கலங்கியது செய்யது அலி .

வேற ஒண்ணும் எனக்கு எழுத வரலை



மழைக்குப் பின் Uமழைக்குப் பின் Dமழைக்குப் பின் Aமழைக்குப் பின் Yமழைக்குப் பின் Aமழைக்குப் பின் Sமழைக்குப் பின் Uமழைக்குப் பின் Dமழைக்குப் பின் Hமழைக்குப் பின் A
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 5:10 pm

///எங்கோ
கொட்டும் மழையில் கரைகிறது
சில ஏழை மனிதர்களின்
வாழ்க்கை ////
இந்த வரிகள் அருமை...மற்றவை அற்புதம்... மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க



மழைக்குப் பின் 224747944

மழைக்குப் பின் Rமழைக்குப் பின் Aமழைக்குப் பின் Emptyமழைக்குப் பின் Rமழைக்குப் பின் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Feb 28, 2012 5:54 pm

உதயசுதா wrote:கவிதைய படிச்சப்பா என் மனது கலங்கியது செய்யது அலி .

வேற ஒண்ணும் எனக்கு எழுத வரலை

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக