ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
heezulia
மழைக்குப் பின் Poll_c10மழைக்குப் பின் Poll_m10மழைக்குப் பின் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைக்குப் பின்

+4
ஹர்ஷித்
கா.ந.கல்யாணசுந்தரம்
sinthiyarasu
செய்தாலி
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மழைக்குப் பின் Empty மழைக்குப் பின்

Post by செய்தாலி Tue Feb 28, 2012 10:37 am

மழைக்குப் பின் Nargis

காற்றின் களவாடல்
வெட்டவெளியில் பொத்தலாய் நனைந்தது
கூரை இல்லா வீடு

அடித்து நொறுக்கப்பட்டு
தொங்கும் கிழிசலாய் கூரைவீட்டின்
கதவும் ஜன்னல்களும்

மின்னல்
சற்றேன எடுத்த புகைப்படத்தில்
கருகி விழுந்த கொலைவாழை

வெள்ளத்தால்
மண்ணரித்த முற்றத்தில் வேரற்று
குடைசாய்ந்த பச்சைமரம்

அறுந்து விழுந்த
மின்கம்பிச் சுருளில் இறந்து கிடந்தது
கறவைப் பசு

கீழ்விழுந்து
உடைந்த முட்டைகளைச் சுற்றி
கொக்கரிக்கும் அடைக்கோழி

ஓடைத் தண்ணீரில்
கரைப் பட்டுக் அழுக்காய் கிடந்தது
ஒற்றைப் பள்ளிச் சீருடை

நனைந்து கசங்கிய
கூலிப் பணம் கடைத்தெருவில்
செல்லாக் காசாய்

வெற்றுப் பத்திரங்களில்
மீதமாய் தேங்கி இருந்தது
மழை நீர்

மழைக்குப் பின்
அந்த ஏழைவீட்டில் சொட்டியது
கண்ணீர் துளிகள்

எங்கோ
கொட்டும் மழையில் கரைகிறது
சில ஏழை மனிதர்களின்
வாழ்க்கை


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மழைக்குப் பின் Empty Re: மழைக்குப் பின்

Post by sinthiyarasu Tue Feb 28, 2012 10:57 am

மிக மிக நன்றாக உள்ளது உங்கள் வரிகள்.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

மழைக்குப் பின் Empty Re: மழைக்குப் பின்

Post by செய்தாலி Tue Feb 28, 2012 11:46 am

sinthiyarasu wrote:மிக மிக நன்றாக உள்ளது உங்கள் வரிகள்.

மிக்க நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மழைக்குப் பின் Empty Re: மழைக்குப் பின்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Feb 28, 2012 12:06 pm

ஓடைத் தண்ணீரில்
கரைப் பட்டுக் அழுக்காய் கிடந்தது
ஒற்றைப் பள்ளிச் சீருடை


........................நெஞ்சை நெகழ வைக்கும் வரிகள். பாராட்டுகள். கவிதையில் மழைக்குப்பின் காட்சி அமைப்பு மிகச் சிறப்பு.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

மழைக்குப் பின் Empty Re: மழைக்குப் பின்

Post by ஹர்ஷித் Tue Feb 28, 2012 12:11 pm

மழைக்குப் பின்
அந்த ஏழைவீட்டில் சொட்டியது
கண்ணீர் துளிகள்

எங்கோ
கொட்டும் மழையில் கரைகிறது
சில ஏழை மனிதர்களின்
வாழ்க்கை

ஏழ்மையின் எனும் கோலம் என் கண்களில் தெரிகிறது உங்களின் வரிகளால்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

மழைக்குப் பின் Empty Re: மழைக்குப் பின்

Post by செய்தாலி Tue Feb 28, 2012 1:03 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:ஓடைத் தண்ணீரில்
கரைப் பட்டுக் அழுக்காய் கிடந்தது
ஒற்றைப் பள்ளிச் சீருடை


........................நெஞ்சை நெகழ வைக்கும் வரிகள். பாராட்டுகள். கவிதையில் மழைக்குப்பின் காட்சி அமைப்பு மிகச் சிறப்பு.

மிக்க நன்றி கவிஞரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மழைக்குப் பின் Empty Re: மழைக்குப் பின்

Post by செய்தாலி Tue Feb 28, 2012 1:04 pm

ஜேன் செல்வகுமார் wrote:மழைக்குப் பின்
அந்த ஏழைவீட்டில் சொட்டியது
கண்ணீர் துளிகள்

எங்கோ
கொட்டும் மழையில் கரைகிறது
சில ஏழை மனிதர்களின்
வாழ்க்கை

ஏழ்மையின் எனும் கோலம் என் கண்களில் தெரிகிறது உங்களின் வரிகளால்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மழைக்குப் பின் Empty Re: மழைக்குப் பின்

Post by உதயசுதா Tue Feb 28, 2012 5:05 pm

கவிதைய படிச்சப்பா என் மனது கலங்கியது செய்யது அலி .

வேற ஒண்ணும் எனக்கு எழுத வரலை


மழைக்குப் பின் Uமழைக்குப் பின் Dமழைக்குப் பின் Aமழைக்குப் பின் Yமழைக்குப் பின் Aமழைக்குப் பின் Sமழைக்குப் பின் Uமழைக்குப் பின் Dமழைக்குப் பின் Hமழைக்குப் பின் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மழைக்குப் பின் Empty Re: மழைக்குப் பின்

Post by ரா.ரா3275 Tue Feb 28, 2012 5:10 pm

///எங்கோ
கொட்டும் மழையில் கரைகிறது
சில ஏழை மனிதர்களின்
வாழ்க்கை ////
இந்த வரிகள் அருமை...மற்றவை அற்புதம்... மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க


மழைக்குப் பின் 224747944

மழைக்குப் பின் Rமழைக்குப் பின் Aமழைக்குப் பின் Emptyமழைக்குப் பின் Rமழைக்குப் பின் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மழைக்குப் பின் Empty Re: மழைக்குப் பின்

Post by செய்தாலி Tue Feb 28, 2012 5:54 pm

உதயசுதா wrote:கவிதைய படிச்சப்பா என் மனது கலங்கியது செய்யது அலி .

வேற ஒண்ணும் எனக்கு எழுத வரலை

மிக்க நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மழைக்குப் பின் Empty Re: மழைக்குப் பின்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum