புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
91 Posts - 61%
heezulia
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
7 Posts - 5%
eraeravi
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
1 Post - 1%
viyasan
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
283 Posts - 45%
heezulia
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
19 Posts - 3%
prajai
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Feb 26, 2012 2:44 pm

தமிழகத்திலுள்ள முக்கிய முருகன் கோவில்களில், மாசித்திருவிழா மிகவும் விசேஷம். முருகனுக்குரிய மகோற்சவம் இதுவே. மாசி மாத அஸ்வினி நட்சத்திரத்தில் தொடங்கி, மகம் வரை விழா நடக்கும். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா பிரசித்தமானது.

திருச்செந்தூர் என்றதும், நம் கண்களில் முதலில் தெரிவது அங்கிருக்கும் அழகிய கடல். இந்தக் கடலில் நீராடி மகிழ்வதில், பக்தர்களுக்கு அலாதி ஆனந்தம். சுனாமி வந்த போதும் கூட, சுப்பிரமணியர் அருளால், கடல் உள் வாங்கியதே தவிர, மக்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. சூரபத்மனுடன், முருகப்பெருமான் போரிட்ட போது, அவன் கடலுக்குள் சென்று மறைந்தான். உடனே, முருகன், தன் வேலாயுதத்தை கடலை நோக்கி வீசினார். வேலுக்கு பயந்த கடல், அப்படியே உள் வாங்கியது என்று கந்தபுராணத்தில் வாசிக்கிறோம். அதே நிலை, இந்த கலியுகத்திலும் ஏற்பட்டது என்பதை நினைத்தால் புல்லரிக்கிறது. சுனாமியை வென்ற சுப்பிரமணியராகத் திகழ்கிறார் செந்திலாண்டவன்.

இந்தக் கடலை, "வதனாரம்ப தீர்த்தம்' என்பர். பக்தர்களின் கொடிய பாவங்களையும் தீர்த்து வைக்கும் அற்புதக் கடல் இது. கனகசுந்தரி என்ற தேவலோகப் பெண், பெருமாளின் அம்சமான ஹயக்ரீவரின் குதிரை முகத்தைப் பார்த்து கேலி செய்தாள். ஒருவர் அழகில்லை என்றால், அவர்களைக் கேலி செய்வது மாபெரும் பாவம். அந்தத் தவறுக்கு தண்டனையாக, அவளது முகம் குதிரை முகமாக மாறும்படியும், பூலோகத்தில் பிறக்கும்படியும், ஹயக்ரீவர் சபித்தார். அந்தப் பெண், மதுரையை ஆண்ட உக்கிரபாண்டியனின் மகளாக, குதிரை முகத்துடன் பிறந்தாள். குதிரை முகம் நீங்கி அழகு பெற, வல்லுனர்களை ஆலோசித்தாள்.

"திருச்செந்தூர் வதனாரம்ப தீர்த்தத்தில் நீராடினால், உங்கள் வதனம் அழகு பெறும்...' என அவர்கள் கூறவே, அங்கு சென்று நீராடினாள். முருகப்பெருமான் அருளால் சாப விமோசனம் பெற்றாள்.

கோவிலில் மோசடி செய்தவர்கள், இறைவனைப் பழித்தவர்கள், பெற்றோருக்கு சேவை செய்யாமல், அவர்களது சாபத்தைப் பெற்று கஷ்டப்படுபவர்கள், பிதுர் கடமை செய்யாதவர்கள் ஆகியோரை, கொடிய பாவம் வந்தடையும். அவர்களெல்லாம், இனி இவ்வாறு பாவம் செய்வதில்லை என்று உறுதியெடுத்து, செந்தூர் கடலில் நீராடி வந்தால், அவர்களுக்கு விமோசனம் கிடைக்கும்.

முருகன் கோவில்கள் பல, குறிஞ்சி நிலமான மலையில் இருக்க, திருச்செந்தூர் மட்டும், நெய்தல் நிலமான கடற்கரையில் அமைந்தது எப்படி என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. புராணங்களில் சொல்லப்படும், "கந்தமாதனப் பர்வதம்' என்ற மலை இங்கு இருந்தது. அந்த மலையைக் குடைந்து தான் ஆரம்பத்தில் திருச்செந்தூர் கோவில் கட்டப்பட்டிருந்தது. காலவெள்ளத்தில் இந்த மலை அழிந்து போக, தற்போதைய கடற்கரை கோவில் உருவானது. அந்த மலையின் ஒரு பகுதியே, தற்போதைய வள்ளி குகை என்கின்றனர்.
திருச்செந்தூர் என்ற சொல்லுக்கு பொருளையும் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வூர், "ஜெயந்திபுரம்' என அழைக்கப்பட்டு, "செந்தில்' என திரிந்தது. "ஜெயந்தி' என்ற சமஸ்கிருதச் சொல்லின் தமிழாக்கமே, "செந்தில்'. அதனால் தான், திருச்செந்தூர் முருகனை, "செந்தில்' என செல்லப் பெயரிட்டு அழைத்தனர். "ஜெயந்தி' என்பதற்கு, "புனிதம்', "வளம்' என்று பொருள். புனிதமும் வளமும் இணைந்த வெற்றி நகராக திருச்செந்தூர் விளங்குகிறது. சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து கிளம்பிய செந்தீயில் இருந்து புறப்பட்டவர் என்பதால் அவர், "செந்தில்' ஆனார் என்றும் சொல்வர். சிவந்த தீயில் இருந்து பிறந்ததால், அவர், "சிவந்தியப்பர்' என்ற பெயரும் பெறுகிறார். சூரனாகிய பகைவனுக்கும் முக்தி தந்த தலம் என்பதால், அழியும் உடலைக் கொண்ட நாம், செந்திலாண்டவரிடம் சரணடைந்து விட்டால், முக்தியை வழங்கி, நற்கதி தருவார்.

வாழும் காலத்தில் செல்வ வளத்தையும், வாழ்வுக்குப் பின் முக்திக்கான வரத்தையும் பெற, செந்தூருக்கு வாருங்கள்.
***

தி. செல்லப்பா

வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக