புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
56 Posts - 43%
heezulia
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
3 Posts - 2%
jairam
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
2 Posts - 2%
Poomagi
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
1 Post - 1%
சிவா
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
1 Post - 1%
Manimegala
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
139 Posts - 37%
mohamed nizamudeen
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
16 Posts - 4%
prajai
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
7 Posts - 2%
Jenila
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
4 Posts - 1%
jairam
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_m10செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Feb 26, 2012 2:44 pm

தமிழகத்திலுள்ள முக்கிய முருகன் கோவில்களில், மாசித்திருவிழா மிகவும் விசேஷம். முருகனுக்குரிய மகோற்சவம் இதுவே. மாசி மாத அஸ்வினி நட்சத்திரத்தில் தொடங்கி, மகம் வரை விழா நடக்கும். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா பிரசித்தமானது.

திருச்செந்தூர் என்றதும், நம் கண்களில் முதலில் தெரிவது அங்கிருக்கும் அழகிய கடல். இந்தக் கடலில் நீராடி மகிழ்வதில், பக்தர்களுக்கு அலாதி ஆனந்தம். சுனாமி வந்த போதும் கூட, சுப்பிரமணியர் அருளால், கடல் உள் வாங்கியதே தவிர, மக்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. சூரபத்மனுடன், முருகப்பெருமான் போரிட்ட போது, அவன் கடலுக்குள் சென்று மறைந்தான். உடனே, முருகன், தன் வேலாயுதத்தை கடலை நோக்கி வீசினார். வேலுக்கு பயந்த கடல், அப்படியே உள் வாங்கியது என்று கந்தபுராணத்தில் வாசிக்கிறோம். அதே நிலை, இந்த கலியுகத்திலும் ஏற்பட்டது என்பதை நினைத்தால் புல்லரிக்கிறது. சுனாமியை வென்ற சுப்பிரமணியராகத் திகழ்கிறார் செந்திலாண்டவன்.

இந்தக் கடலை, "வதனாரம்ப தீர்த்தம்' என்பர். பக்தர்களின் கொடிய பாவங்களையும் தீர்த்து வைக்கும் அற்புதக் கடல் இது. கனகசுந்தரி என்ற தேவலோகப் பெண், பெருமாளின் அம்சமான ஹயக்ரீவரின் குதிரை முகத்தைப் பார்த்து கேலி செய்தாள். ஒருவர் அழகில்லை என்றால், அவர்களைக் கேலி செய்வது மாபெரும் பாவம். அந்தத் தவறுக்கு தண்டனையாக, அவளது முகம் குதிரை முகமாக மாறும்படியும், பூலோகத்தில் பிறக்கும்படியும், ஹயக்ரீவர் சபித்தார். அந்தப் பெண், மதுரையை ஆண்ட உக்கிரபாண்டியனின் மகளாக, குதிரை முகத்துடன் பிறந்தாள். குதிரை முகம் நீங்கி அழகு பெற, வல்லுனர்களை ஆலோசித்தாள்.

"திருச்செந்தூர் வதனாரம்ப தீர்த்தத்தில் நீராடினால், உங்கள் வதனம் அழகு பெறும்...' என அவர்கள் கூறவே, அங்கு சென்று நீராடினாள். முருகப்பெருமான் அருளால் சாப விமோசனம் பெற்றாள்.

கோவிலில் மோசடி செய்தவர்கள், இறைவனைப் பழித்தவர்கள், பெற்றோருக்கு சேவை செய்யாமல், அவர்களது சாபத்தைப் பெற்று கஷ்டப்படுபவர்கள், பிதுர் கடமை செய்யாதவர்கள் ஆகியோரை, கொடிய பாவம் வந்தடையும். அவர்களெல்லாம், இனி இவ்வாறு பாவம் செய்வதில்லை என்று உறுதியெடுத்து, செந்தூர் கடலில் நீராடி வந்தால், அவர்களுக்கு விமோசனம் கிடைக்கும்.

முருகன் கோவில்கள் பல, குறிஞ்சி நிலமான மலையில் இருக்க, திருச்செந்தூர் மட்டும், நெய்தல் நிலமான கடற்கரையில் அமைந்தது எப்படி என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. புராணங்களில் சொல்லப்படும், "கந்தமாதனப் பர்வதம்' என்ற மலை இங்கு இருந்தது. அந்த மலையைக் குடைந்து தான் ஆரம்பத்தில் திருச்செந்தூர் கோவில் கட்டப்பட்டிருந்தது. காலவெள்ளத்தில் இந்த மலை அழிந்து போக, தற்போதைய கடற்கரை கோவில் உருவானது. அந்த மலையின் ஒரு பகுதியே, தற்போதைய வள்ளி குகை என்கின்றனர்.
திருச்செந்தூர் என்ற சொல்லுக்கு பொருளையும் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வூர், "ஜெயந்திபுரம்' என அழைக்கப்பட்டு, "செந்தில்' என திரிந்தது. "ஜெயந்தி' என்ற சமஸ்கிருதச் சொல்லின் தமிழாக்கமே, "செந்தில்'. அதனால் தான், திருச்செந்தூர் முருகனை, "செந்தில்' என செல்லப் பெயரிட்டு அழைத்தனர். "ஜெயந்தி' என்பதற்கு, "புனிதம்', "வளம்' என்று பொருள். புனிதமும் வளமும் இணைந்த வெற்றி நகராக திருச்செந்தூர் விளங்குகிறது. சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து கிளம்பிய செந்தீயில் இருந்து புறப்பட்டவர் என்பதால் அவர், "செந்தில்' ஆனார் என்றும் சொல்வர். சிவந்த தீயில் இருந்து பிறந்ததால், அவர், "சிவந்தியப்பர்' என்ற பெயரும் பெறுகிறார். சூரனாகிய பகைவனுக்கும் முக்தி தந்த தலம் என்பதால், அழியும் உடலைக் கொண்ட நாம், செந்திலாண்டவரிடம் சரணடைந்து விட்டால், முக்தியை வழங்கி, நற்கதி தருவார்.

வாழும் காலத்தில் செல்வ வளத்தையும், வாழ்வுக்குப் பின் முக்திக்கான வரத்தையும் பெற, செந்தூருக்கு வாருங்கள்.
***

தி. செல்லப்பா

வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக