புதிய பதிவுகள்
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
by ayyasamy ram Today at 9:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல்
Page 1 of 1 •
- muthu86இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 01/08/2010
1973
"இதை கேட்ககூடாதுன்னு தான் இருந்தேன். மனசு கேட்கலை" குப்புசாமி தயங்கினார்.
"சும்மா கேளுங்க" என்றான் சதீஷ். குடித்து முடித்த சிகரெட்டின் அடிப்பகுதியில் சுட்டுவிரலை வைத்து சுண்டினான்.அது சுழன்றுகொண்டு ஜன்னலுக்கு வெளியே போய் விழுந்தது.உள்ளே இருந்து அதை பார்த்த லேகாவின் உடல் சிலிர்த்தது.
"சிகரெட்டை இந்த மாதிரி சுண்டுபவர்கள் காரியம் ஆனபின் யாரையும் இதுபோல் தூக்கி எறிய தயங்கமாட்டார்கள்" என லேகாவின் தோழி சொல்லியிருந்தது அவள் நினைவுக்கு வந்தது.
"இல்லை...உங்களுக்கு படிப்பு இருக்கு, லட்சணம் இருக்கு. நல்ல குடும்பம். இத்தனை இருந்தும் ஏன் உங்க குடும்பத்தை பகைச்சுகிட்டு ஒரு விதவைபெண்னை மறுமணம் செய்ய முன்வரணும்?"
"உங்க பெண்ணை எங்க அக்கா வீட்டு விஷேசத்தில் பார்த்தேன். பிடித்திருந்தது.அதனால் தான்"
"என் சொத்து, வியாபாரம், நிலம், நீச்சு இதெல்லாம் காரணமில்லையே?"
"இல்லை" என்றான் சதீஷ் பளிச்சென.
"பொய், பொய்" என லேகாவின் உள்மனம் எச்சரித்தது.ஆனால் அந்த காலகட்டத்தில் பெண்கள் தகப்பன் பேச்சுக்கு மறுவார்த்தை பேசி பழக்கமில்லை.
1975
"இந்தாங்க மாமா...பணம் சரியா இருக்கான்னு பாத்துகுங்க" சதீஷ் பணகட்டை மேஜையில் எறிந்தான்.
"ஏது மாப்பிள்ளை காசு?" குப்புசாமி எண்ண துவங்கினார்.
"என் தம்பி பணத்தை கையாடிட்டதாவும், கருப்பு பணம் என்பதால் போலிசுக்கு போகமுடியலைன்னும் சொன்னீங்களே?அதான் இது.."
"அது எப்படி உங்களுக்கு கிடைச்சது?"
"ஹாலில் கட்டி வெச்சு பொண்டாட்டி, குழந்தைகள் முன்னாடி நாலு சாத்து சாத்தினா வராத பணமும் உண்டா?"
"அய்யோ..போலிஸ், கேசு.."
"எதுவும் வராது" என்றான் சதீஷ். சிரித்தான்.
"ஆனா உங்க சொந்த தம்பியை போட்டு அடிக்க எப்படி மனசு வந்தது?"
"பிசினஸ்னு வந்துச்சுன்னு வையுங்க. அண்ணன் தம்பி என்பதெல்லாம் நான் பார்ப்பதில்லை"
அவன் முகம் வில்லன் முகம் போல மாறியது.
உள்ளே வந்த லேகாவுக்கு மீண்டும் உடல் நடுங்கியது.."அண்ணன், தம்பி என்பதை பார்க்கலை என்பதுபோல் மனைவி, மாமனார் என்பதையும் பார்க்காவிட்டால்..."
லேகாவை பார்த்ததும் சதீஷ் முகத்தில் இருந்த வில்லன் முகம் மறைந்தது. கல்யாணத்தின்போது இருந்த அப்பாவிதனமாக முகபாவம் மீண்டும் வந்து சேர்ந்தது.
1977
"உங்க மகளுக்கு கர்ப்பபையில் கோளாறு.அவருக்கு இனி குழந்தை பிறக்கும் வாய்ப்பு இல்லை"
மருத்துவர் சொல்லி முடித்ததும் குப்புசாமி அழ துவங்கினார்.
"மாப்பிள்ளைக்கு.."
"எந்த குறையும் இல்லை."
அப்போதெல்லாம் இதற்கு ஒரு தீர்வுகள் தான் இருந்தன. ஒன்று மனைவியின் தங்கையை இரண்டாவது திருமணம் செய்வது அல்லது தத்து எடுப்பது.
சதீஷ் இரண்டையும் நிராகரித்தான்.
"முட்டாள்தனமா பேசாதீங்க மாமா.ஜோதி எனக்கு தங்கச்சி மாதிரி.இப்ப குழந்தை இல்லைன்னா என்ன?நாங்க ரெண்டுபேரும் ஒருத்தருக்கு இன்னொருத்தர் குழந்தையா இருந்துட்டு போறோம்"
எமோஷன் இல்லாமல் ஒப்பிப்பது போல் வசனம் பேசினான்.சிகரெட்டை மீண்டும் அடிபகுதியில் கைவைத்து சுண்டி எறிந்தான்.
ஏனோ லேகாவின் உடல் மீண்டும் நடுங்கியது.
1980
அவர்கள் வீட்டுவாசலில் ஒரு குழந்தை வைக்கபட்டிருந்தது. அழுதுகொண்டிருந்த குழந்தையை லேகாவின் அம்மா உள்ளே எடுத்து வந்தார்.
"அனாதை குழந்தை மாதிரி இருக்கு. நம்ம வீட்ல யார் வெச்சாங்க?குழந்தையை போலிஸ் ஸ்டேஷன்ல.."
"வேண்டாம்.நாமே வளர்க்கலாம்" என்றான் சதிஷ்
யாரும் மறுபேச்சு பேசவில்லை.
லேகா குழந்தையை கையில் எடுத்தபோது அது சதீஷ் ஜாடையில் இருப்பதுபோல் பட்டது.அந்த காலகட்டத்தில் டி.என்.ஏ டெஸ்ட் எல்லாம் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
1982
குப்புசாமி மரண அவஸ்தையில் நெளிந்தார்.அருகே மொத்த குடும்பமும் கூடியிருந்தது.
"சொத்து முழுக்க மாப்பிள்ளை பேர்ல எழுதி வெச்சுட்டேன்.மாப்பிள்ளை நீங்கதான் ஜோதிக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் செஞ்சு வைக்கணும். நீங்க தான் இனி அவளை அப்பா ஸ்தானத்தில் இருந்து பார்க்கணும்"
"நிச்சயமா மாமா" என்றான் சதீஷ், அவன் முகத்தில் மீண்டும் வில்லன் களை ஏறியது.சிகரெட்டை சுண்டி எறிந்தான்.
"இதுதான் சதீஷ் வாழ்நாள் முழுக்க காத்திருந்த நிமிடம்" என லேகாவுக்கு பட்டது. பத்திரங்களையும், கொத்து சாவியையும் சதீஷ் கையில் அவள் அப்பா கொடுத்தபோது அதை அங்கே யாரும் தடுக்கவில்லை.
1984
ஜோதி தூக்கில் தொங்கியிருந்தாள்."காதல் தோல்வி" என பேச்சு அடிபட துவங்கியது.போலிஸ் வருவதற்குள் உடலை எரித்துவிட சதீஷ் ஆலோசனை கூறினான்.அந்த காலகட்டத்தில் இதுபோன்ற விஷயங்களை குடும்பமானம் கருதி மறைத்துவிடுவது வழக்கம்.
1986
லேகாவும், சதீஷும் அந்த மலைசரிவில் காரை ஓட்டிகொண்டு சென்றனர். வலபக்கம் நீண்ட நெடிய காடு. இடப்பக்கம் ஆழமான பள்ளதாக்கு. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இவர்களை தவிர வேறு யாரும் இல்லை.
சதீஷ் முகத்தில் மீண்டும் வில்லன் களை குடிவந்தது."இன்றுடன் உன் கதை முடிந்தது" என லேகாவிடம் யாரோ சொல்வது போல் பட்டது.
இந்த அத்துவான காட்டில் கார் பஞ்சர் ஆகி நின்றால்...
கார் பஞ்சர் ஆகி நின்றது.
சதீஷ் இறங்கினான்..சிகரெட்டை முழுக்க புகைத்து முடித்தான். சுண்டி தூக்கி எறிந்தான்.
"அந்த மரத்துபின்னாடி ஏதோ லைட் தெரியுது.வீடா இருக்கலாம்.பார்த்துட்டு வர்ரேன்" சொல்லிவிட்டு நகர்ந்தான்.
அவன் அந்த வீட்டுக்கு போய் சேர்ந்து அலிபி ஏற்படுத்தியபின்னர் காட்டில் இருந்து மூன்று அடியாட்கள் வந்து தன்னை கொன்று விட்டால்....லேகா படித்த ராஜேஷ்குமார் கதை ட்விஸ்ட்கள் எல்லாம் மனதில் நுழைந்தன.
மரங்க்ளிடையே இருந்து மூவர் வெளியே வந்தனர்.காரை நெருங்கினர்.
லேகா நடுங்கினாள்..அவர்கள் அவளை வெளியே இழுத்து போட்டார்கள்.
"வலிக்காமல் கொன்றுவிடுங்கள்" லேகா கையெடுத்து கும்பிட்டாள்.
"இத பார்ரா.." அவர்கள் சிரித்தார்கள்."வலிக்காம எப்படி ரேப் செய்யறது?"
காட்டிலிருந்து சதீஷ் ஓடிவந்தான்.அவன் முகத்தில் வில்லன் களை தாண்டவமாடியது.அவர்கள் மேல் விழுந்தான்.கொஞ்சம் நேரம் அங்கே சண்டை நடந்தது.சதீஷ் கையில் இருந்த பேனாகத்தியால் ஒருவனை குத்தினான்.மூவரும் அடிவாங்கிகொண்டு ஓடிவிட்டார்கள்.
சதீஷ் உடலெங்கும் ரத்தம்.காயம்
"உனக்கு ஒண்ணும் ஆகலையே லேகா" என்றான்
லேகா ஏன் "என்னை மன்னிசுடுங்க" என கதறினாள் என்பது அவனுக்கு கடைசிவரை தெரியவில்லை.
அவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தபோது அதில் வில்லன் களை சுத்தமாக இல்லை.கல்யாணத்தின்போது இருந்த அப்பாவிதனமாக முகபாவம் மீண்டும் வந்து சேர்ந்தது.
லேகா அவனை அன்றுமுதல் புதிதாக காதலிக்க துவங்கினாள்.
"இதை கேட்ககூடாதுன்னு தான் இருந்தேன். மனசு கேட்கலை" குப்புசாமி தயங்கினார்.
"சும்மா கேளுங்க" என்றான் சதீஷ். குடித்து முடித்த சிகரெட்டின் அடிப்பகுதியில் சுட்டுவிரலை வைத்து சுண்டினான்.அது சுழன்றுகொண்டு ஜன்னலுக்கு வெளியே போய் விழுந்தது.உள்ளே இருந்து அதை பார்த்த லேகாவின் உடல் சிலிர்த்தது.
"சிகரெட்டை இந்த மாதிரி சுண்டுபவர்கள் காரியம் ஆனபின் யாரையும் இதுபோல் தூக்கி எறிய தயங்கமாட்டார்கள்" என லேகாவின் தோழி சொல்லியிருந்தது அவள் நினைவுக்கு வந்தது.
"இல்லை...உங்களுக்கு படிப்பு இருக்கு, லட்சணம் இருக்கு. நல்ல குடும்பம். இத்தனை இருந்தும் ஏன் உங்க குடும்பத்தை பகைச்சுகிட்டு ஒரு விதவைபெண்னை மறுமணம் செய்ய முன்வரணும்?"
"உங்க பெண்ணை எங்க அக்கா வீட்டு விஷேசத்தில் பார்த்தேன். பிடித்திருந்தது.அதனால் தான்"
"என் சொத்து, வியாபாரம், நிலம், நீச்சு இதெல்லாம் காரணமில்லையே?"
"இல்லை" என்றான் சதீஷ் பளிச்சென.
"பொய், பொய்" என லேகாவின் உள்மனம் எச்சரித்தது.ஆனால் அந்த காலகட்டத்தில் பெண்கள் தகப்பன் பேச்சுக்கு மறுவார்த்தை பேசி பழக்கமில்லை.
1975
"இந்தாங்க மாமா...பணம் சரியா இருக்கான்னு பாத்துகுங்க" சதீஷ் பணகட்டை மேஜையில் எறிந்தான்.
"ஏது மாப்பிள்ளை காசு?" குப்புசாமி எண்ண துவங்கினார்.
"என் தம்பி பணத்தை கையாடிட்டதாவும், கருப்பு பணம் என்பதால் போலிசுக்கு போகமுடியலைன்னும் சொன்னீங்களே?அதான் இது.."
"அது எப்படி உங்களுக்கு கிடைச்சது?"
"ஹாலில் கட்டி வெச்சு பொண்டாட்டி, குழந்தைகள் முன்னாடி நாலு சாத்து சாத்தினா வராத பணமும் உண்டா?"
"அய்யோ..போலிஸ், கேசு.."
"எதுவும் வராது" என்றான் சதீஷ். சிரித்தான்.
"ஆனா உங்க சொந்த தம்பியை போட்டு அடிக்க எப்படி மனசு வந்தது?"
"பிசினஸ்னு வந்துச்சுன்னு வையுங்க. அண்ணன் தம்பி என்பதெல்லாம் நான் பார்ப்பதில்லை"
அவன் முகம் வில்லன் முகம் போல மாறியது.
உள்ளே வந்த லேகாவுக்கு மீண்டும் உடல் நடுங்கியது.."அண்ணன், தம்பி என்பதை பார்க்கலை என்பதுபோல் மனைவி, மாமனார் என்பதையும் பார்க்காவிட்டால்..."
லேகாவை பார்த்ததும் சதீஷ் முகத்தில் இருந்த வில்லன் முகம் மறைந்தது. கல்யாணத்தின்போது இருந்த அப்பாவிதனமாக முகபாவம் மீண்டும் வந்து சேர்ந்தது.
1977
"உங்க மகளுக்கு கர்ப்பபையில் கோளாறு.அவருக்கு இனி குழந்தை பிறக்கும் வாய்ப்பு இல்லை"
மருத்துவர் சொல்லி முடித்ததும் குப்புசாமி அழ துவங்கினார்.
"மாப்பிள்ளைக்கு.."
"எந்த குறையும் இல்லை."
அப்போதெல்லாம் இதற்கு ஒரு தீர்வுகள் தான் இருந்தன. ஒன்று மனைவியின் தங்கையை இரண்டாவது திருமணம் செய்வது அல்லது தத்து எடுப்பது.
சதீஷ் இரண்டையும் நிராகரித்தான்.
"முட்டாள்தனமா பேசாதீங்க மாமா.ஜோதி எனக்கு தங்கச்சி மாதிரி.இப்ப குழந்தை இல்லைன்னா என்ன?நாங்க ரெண்டுபேரும் ஒருத்தருக்கு இன்னொருத்தர் குழந்தையா இருந்துட்டு போறோம்"
எமோஷன் இல்லாமல் ஒப்பிப்பது போல் வசனம் பேசினான்.சிகரெட்டை மீண்டும் அடிபகுதியில் கைவைத்து சுண்டி எறிந்தான்.
ஏனோ லேகாவின் உடல் மீண்டும் நடுங்கியது.
1980
அவர்கள் வீட்டுவாசலில் ஒரு குழந்தை வைக்கபட்டிருந்தது. அழுதுகொண்டிருந்த குழந்தையை லேகாவின் அம்மா உள்ளே எடுத்து வந்தார்.
"அனாதை குழந்தை மாதிரி இருக்கு. நம்ம வீட்ல யார் வெச்சாங்க?குழந்தையை போலிஸ் ஸ்டேஷன்ல.."
"வேண்டாம்.நாமே வளர்க்கலாம்" என்றான் சதிஷ்
யாரும் மறுபேச்சு பேசவில்லை.
லேகா குழந்தையை கையில் எடுத்தபோது அது சதீஷ் ஜாடையில் இருப்பதுபோல் பட்டது.அந்த காலகட்டத்தில் டி.என்.ஏ டெஸ்ட் எல்லாம் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
1982
குப்புசாமி மரண அவஸ்தையில் நெளிந்தார்.அருகே மொத்த குடும்பமும் கூடியிருந்தது.
"சொத்து முழுக்க மாப்பிள்ளை பேர்ல எழுதி வெச்சுட்டேன்.மாப்பிள்ளை நீங்கதான் ஜோதிக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் செஞ்சு வைக்கணும். நீங்க தான் இனி அவளை அப்பா ஸ்தானத்தில் இருந்து பார்க்கணும்"
"நிச்சயமா மாமா" என்றான் சதீஷ், அவன் முகத்தில் மீண்டும் வில்லன் களை ஏறியது.சிகரெட்டை சுண்டி எறிந்தான்.
"இதுதான் சதீஷ் வாழ்நாள் முழுக்க காத்திருந்த நிமிடம்" என லேகாவுக்கு பட்டது. பத்திரங்களையும், கொத்து சாவியையும் சதீஷ் கையில் அவள் அப்பா கொடுத்தபோது அதை அங்கே யாரும் தடுக்கவில்லை.
1984
ஜோதி தூக்கில் தொங்கியிருந்தாள்."காதல் தோல்வி" என பேச்சு அடிபட துவங்கியது.போலிஸ் வருவதற்குள் உடலை எரித்துவிட சதீஷ் ஆலோசனை கூறினான்.அந்த காலகட்டத்தில் இதுபோன்ற விஷயங்களை குடும்பமானம் கருதி மறைத்துவிடுவது வழக்கம்.
1986
லேகாவும், சதீஷும் அந்த மலைசரிவில் காரை ஓட்டிகொண்டு சென்றனர். வலபக்கம் நீண்ட நெடிய காடு. இடப்பக்கம் ஆழமான பள்ளதாக்கு. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இவர்களை தவிர வேறு யாரும் இல்லை.
சதீஷ் முகத்தில் மீண்டும் வில்லன் களை குடிவந்தது."இன்றுடன் உன் கதை முடிந்தது" என லேகாவிடம் யாரோ சொல்வது போல் பட்டது.
இந்த அத்துவான காட்டில் கார் பஞ்சர் ஆகி நின்றால்...
கார் பஞ்சர் ஆகி நின்றது.
சதீஷ் இறங்கினான்..சிகரெட்டை முழுக்க புகைத்து முடித்தான். சுண்டி தூக்கி எறிந்தான்.
"அந்த மரத்துபின்னாடி ஏதோ லைட் தெரியுது.வீடா இருக்கலாம்.பார்த்துட்டு வர்ரேன்" சொல்லிவிட்டு நகர்ந்தான்.
அவன் அந்த வீட்டுக்கு போய் சேர்ந்து அலிபி ஏற்படுத்தியபின்னர் காட்டில் இருந்து மூன்று அடியாட்கள் வந்து தன்னை கொன்று விட்டால்....லேகா படித்த ராஜேஷ்குமார் கதை ட்விஸ்ட்கள் எல்லாம் மனதில் நுழைந்தன.
மரங்க்ளிடையே இருந்து மூவர் வெளியே வந்தனர்.காரை நெருங்கினர்.
லேகா நடுங்கினாள்..அவர்கள் அவளை வெளியே இழுத்து போட்டார்கள்.
"வலிக்காமல் கொன்றுவிடுங்கள்" லேகா கையெடுத்து கும்பிட்டாள்.
"இத பார்ரா.." அவர்கள் சிரித்தார்கள்."வலிக்காம எப்படி ரேப் செய்யறது?"
காட்டிலிருந்து சதீஷ் ஓடிவந்தான்.அவன் முகத்தில் வில்லன் களை தாண்டவமாடியது.அவர்கள் மேல் விழுந்தான்.கொஞ்சம் நேரம் அங்கே சண்டை நடந்தது.சதீஷ் கையில் இருந்த பேனாகத்தியால் ஒருவனை குத்தினான்.மூவரும் அடிவாங்கிகொண்டு ஓடிவிட்டார்கள்.
சதீஷ் உடலெங்கும் ரத்தம்.காயம்
"உனக்கு ஒண்ணும் ஆகலையே லேகா" என்றான்
லேகா ஏன் "என்னை மன்னிசுடுங்க" என கதறினாள் என்பது அவனுக்கு கடைசிவரை தெரியவில்லை.
அவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தபோது அதில் வில்லன் களை சுத்தமாக இல்லை.கல்யாணத்தின்போது இருந்த அப்பாவிதனமாக முகபாவம் மீண்டும் வந்து சேர்ந்தது.
லேகா அவனை அன்றுமுதல் புதிதாக காதலிக்க துவங்கினாள்.
வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|