புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
2 Posts - 18%
heezulia
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
372 Posts - 49%
heezulia
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
25 Posts - 3%
prajai
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
6 Posts - 1%
sugumaran
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_m10மலரோ? மகளோ?  (கவிதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலரோ? மகளோ? (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Feb 27, 2012 8:30 pm


இதழ்பூத்து மதுஊற்றித் திகழ்கின்றது- அது
எதையூற்றி இதயத்தைப் பிழிகின்றது
மகிழ்வேற்றி மனதோடு இழைகின்றது - அது
மலர்வாகி இசைராகம் பொழிகின்றது
அகிலேற்றிக் கரம்தீப ஒளிகூட்டுது - அந்த
அனலேற்று மொளிபொன்னில் எழில்காட்டுது
நுதலோடு விரிவானக் குழலென்பது - அதில்
நிதம் மாறும் நிலவொன்று ஒளிர்கின்றது

அலைகண்டு நடைதந்து வளமாக்குது - அதில்
அலைகின்ற நினைவெங்கோ தொலைகின்றது
மலையோடு மழைகூடி நதியாகுது - அது
மடிகொண்ட பிரவாகம் மனங் காணுது
தலைமேவி நீரோடில் பெருவெள்ளமே - இத்
தவிப்போடு நிதம்காணும் இளநெஞ்சமே
கலையின்ப இசையார்க்கும் எழில்வீணையோ - அதை
காணதவிழி கூறும் அதுதான் இதோ!

கனிதூங்கு மதைக் காத்துக் கிளிஏங்குமோ - அது
கதைபேசும் வகைபோலும் குரல்நாதமோ
பனிதூங்கும் புல்போர்த்த பசும் மேடையோ - அதில்
பகல் காணும் ஒளிக்கீற்றின் பிரகாசமோ
தனியாக எவர்கொண்டு உருவாக்கினார் அதைத்
தரநூறு வகை வண்ண மெருகேற்றினார்
இனிதேவர் உலகத்தில் இடம்மிஞ்சுமாம் - ஏன்
இவள்வீட்டின் முன்னாலிந் திரலோகமாம்

..

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Feb 27, 2012 8:34 pm

அட்டகாசமான கவிதை முதல் இரண்டு வரிகளின் வரவேற்ப்புமே அட்டகாசம் ஒரு விரிவுரை எழுதினால் சில பக்கங்கள் நீளும் அத்தனை பொருள் பொதிந்த கவிதை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 27, 2012 8:51 pm

kirikasan wrote:
இதழ்பூத்து மதுஊற்றித் திகழ்கின்றது- அது
எதையூற்றி இதயத்தைப் பிழிகின்றது
மகிழ்வேற்றி மனதோடு இழைகின்றது - அது
மலர்வாகி இசைராகம் பொழிகின்றது
அகிலேற்றிக் கரம்தீப ஒளிகூட்டுது - அந்த
அனலேற்று மொளிபொன்னில் எழில்காட்டுது
நுதலோடு விரிவானக் குழலென்பது - அதில்
நிதம் மாறும் நிலவொன்று ஒளிர்கின்றது

அற்புத சந்தம்-அருமை சொந்தம்
கவிதையில் கைதட்டுகிற வித்தை...
ஒலிக்காகவும் உங்கள் மொழிக்காகவும் நானும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மலரோ? மகளோ?  (கவிதை) 224747944

மலரோ? மகளோ?  (கவிதை) Rமலரோ? மகளோ?  (கவிதை) Aமலரோ? மகளோ?  (கவிதை) Emptyமலரோ? மகளோ?  (கவிதை) Rமலரோ? மகளோ?  (கவிதை) A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக