புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_m10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10 
44 Posts - 41%
heezulia
உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_m10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_m10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_m10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_m10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10 
5 Posts - 5%
Raji@123
உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_m10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10 
3 Posts - 3%
prajai
உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_m10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_m10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10 
2 Posts - 2%
Barushree
உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_m10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10 
2 Posts - 2%
Saravananj
உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_m10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_m10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_m10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_m10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_m10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10 
21 Posts - 5%
prajai
உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_m10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_m10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_m10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_m10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_m10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_m10உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி.


   
   

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 27, 2012 9:29 am

அரக்கோணம் பழனிபேட்டையை சேர்ந்தவர் வஜ்ஜிரவேலு (வயது53) டெலிபோன் அலுவலகத்தில் வேலைபார்த்து வருகிறார். குடிபழக்கம் உடையவர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுகுடிக்க தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தார். அப்போது மின்தடை ஏற்பட்டது. அந்த நேரத்தில் இருட்டில் தண்ணீர் கலப்பதற்கு பதிலாக மதுவில் துணி துவைக்க வைத்திருந்த ஆசிட்டை கலந்து குடித்தார்.

சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வஜ்ஜிரவேலு இறந்தார்.

இதுதொடர்பாக அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வஜ்ஜிரவேலுக்கு அம்சா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.

நக்கீரன்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Feb 27, 2012 10:16 am

இதில் மின்சாரத்தின் தவறு என்ன?

இருட்டிலும் குடிக்க யார் சொன்னது, பல நாள் குடிக்காரனுக்கு தண்ணி கலந்த சரக்கும், ஆசிட் கலந்த சரக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றால் இவன் என்ன குடிகாரன், இவன் இருப்பதை விட இறப்பதே மேல்.

நாளை இருட்டில் வழி தெரியாமல் பக்கத்து வீட்டுச் சென்று அடி உதை வாங்கி ஒருவர் இறந்தால் அதற்கும் மின்சாரம் பொறுப்பேற்குமா ?




சதாசிவம்
உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 27, 2012 10:23 am

தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு இருட்டை சமாளிக்கத் தெரியாதவன் உண்மையான குடிமகனே இல்லை.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 27, 2012 10:40 am

தண்ணீருக்கு பதில் ஆசிட் குடித்த இந்த மனிதன் செய்த தவறுக்கு , மின்சாரத்தை எதற்கு குறை கூறனும். இந்த தலைப்பே தவறு .....

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 27, 2012 2:01 pm

இது என்னப்பா அநியாயம்? இந்த ஆளு மாத்தி குடிச்சுட்டா அதற்கு மின்சாரம் என்ன செய்யும்?
இந்த மாதிரி தலைப்பு கொடுக்கும் பத்திரிக்காரங்களை எதால் அடித்தாலும் சரி



உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Uஉயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Dஉயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Aஉயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Yஉயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Aஉயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Sஉயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Uஉயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Dஉயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. Hஉயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. A
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Feb 27, 2012 2:20 pm

அவங்க என்ன செய்வாங்க , இந்த மாதிரி செய்தியை மாற்றி போட்டு அரசாங்கத்துக்கு நியாபக பாடுதுரங்க , ஏனா எல்லா அரசியல் வாதிகளுக்கு இந்த பவர் கட் எல்லாம் கிடையது அதனால் அவர்கள் இப்பிரச்சனையi மறந்து விடுவார்கள் , எப்பிடியாவது பவர் வந்தா போதும்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 27, 2012 5:17 pm

இரா.பகவதி wrote:அவங்க என்ன செய்வாங்க , இந்த மாதிரி செய்தியை மாற்றி போட்டு அரசாங்கத்துக்கு நியாபக பாடுதுரங்க , ஏனா எல்லா அரசியல் வாதிகளுக்கு இந்த பவர் கட் எல்லாம் கிடையது அதனால் அவர்கள் இப்பிரச்சனையi மறந்து விடுவார்கள் , எப்பிடியாவது பவர் வந்தா போதும்
முற்றிலும் உண்மை பகவதி. சூப்பருங்க

வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Mon Feb 27, 2012 5:30 pm

கத்திய எடுத்தவனுக்கு கத்தியால தான் சாவு .........குடிக்காரனுக்கு குடியாலாதான் சாவு என்பது உண்மை தான்...............
மாத்தி குடிச்சாதால தான் அவன் செத்தான்..........



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 27, 2012 5:38 pm

இவன் மாத்தி குடிச்சதுக்கு மின்சாரம் என்ன பண்ணும் என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 27, 2012 6:05 pm

ஜாஹீதாபானு wrote:இவன் மாத்தி குடிச்சதுக்கு மின்சாரம் என்ன பண்ணும் என்ன கொடுமை சார் இது
மின்சாரம் இருந்தா அவர் ஏன் மாத்தி குடிக்க போறார்? என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக