புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக மத நூல்கள் யாவும் குறிப்பிடும் ஒரு அதிசய மனிதன் தஜ்ஜால் பயோடேட்டா
Page 1 of 1 •
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
பெயர் ; தஜ்ஜால்
புனைப்பெயர் ; மஸீஹ் தஜ்ஜால்
குடும்பம் ; குழந்தை பிறக்காத மலடன்
தோன்றும் காலம் ; இறுதி நாளின் சமீபம்
தோன்றும் இடம் ;மதீனா நகரின் கீழ்த்திசையில் ஈராக், சிரியா
நாடுக்களுக்கிடையே உள்ள "குரஸான்"
(ஆப்கானிஸ்தான்) என்னும் பகுதியில்
அவனது இனம் ; யூத இனம்
வாழும் காலத்தின் அளவு ; நாற்பது நாட்கள் விளக்கம் ; அவன் வாழும் நாற்பது
நாளில் ஒரு நாள் ஒரு வருடம் போன்றும்,
இன்னொரு நாள் ஒரு மாதம் போன்றும்,
மற்றொரு நாள் ஒரு வாரம் போன்றும்
இருக்கும்.மீதமுள்ள நாட்கள் சாதாரண
நாட்களைப் போன்றும் இருக்கும் .
அவனது தோற்றம் ;1. திடகாத்திரமான இளைஞன்,
சிவப்பானவன் .
2. மரக்கிளை போன்று அடர்த்தியான
சுருட்டை முடி உடையவன் .
3. ஒரு கண் ஊனமுற்று, மற்றொரு கண்
நிலை குத்திய நிலையில் பச்சை நிறக்
கண்ணாடி போன்று பார்வை உடையவன் .
4. குட்டையானவன், குண்டானவன் .
5.அதிக இடைவெளி உள்ள கால்களைக்
கொண்டவன்.
6. நெற்றியில் காஃபீர் என எழுதப்பட்டவன்
அவன் பிரவேசிக்கும் இடம் ; மக்கா, மதீனா , தூர் சீனா மலை, பைத்துல்
முகத்தஸ் ஆகிய நான்கு இடங்களைத் தவிர
உலகின் அனைத்து பகுதிகளும்
அவனது அதிசய வித்தைகள் ; 1. பொய்யான சுவனம் நரகம் வைத்திருப்பான் .
2. சுவையான நீர் நதிகளும் நெருப்பு நதிகளும்
வைத்திருப்பான் .
3. மலை போன்ற ரொட்டிகளை (உணவுப்
பொருட்களை) வைத்திருப்பான்.
4. மழை பொழிய வைப்பான்.
5. பிறவிக் குருடு மற்றும் வெண்குஷ்ட
நோய்களை குணப்படுத்துவான்.
6.ஒருவனை ஒரு முறை மட்டும் கொன்று விட்டு
மீண்டும் உயிர்ப்பிப்பான்(மறுமுறை செய்ய
இயலாது)
7. மேய செல்லும் கால்நடைகளை ஒரே பகலில்
கொழுக்க வைப்பான்.
8. பூமியில் புதையல் உள்ள இடங்களை
அறிந்திருப்பான்.
அவனது கொள்கை ; தானே இறைவன் என வாதிட்டு,
மக்களை ஈமான் கொள்ளச் செய்வது.
அவனது மரணம் ;இஸ்ரேலின் தலைநகரான டெல்
அவிவ்வுக்கு அருகில் உள்ள லுத்து
என்னும் இடத்தில் வைத்து மர்யம்
(அலை) அவர்களின் மகன் ஈஸா நபி
அவர்கள் அவனைக் கொள்வார்கள்
இயேசு (ஈஸா) ஒலிவ மலையின் மீது உட்கார்ந்து இருக்கையில் சீடர்கள் அவரிடம் " உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன என்று எங்களுக்கு சொல் வேண்டும்?" என்று கேட்டபோது இயேசு உடைய பதில்களில் ஒன்று தான் தஜ்ஜால் பற்றியது .
அந்தி கிறிஸ்து (தஜ்ஜால் ) வருவான்.(மத்தேயு 24;4,5)
(வெளிப்பாடு 6;1,2) (யோவான் 2;18) (2 தெசலோனியர் 2:3-8)
பாவ மனுஷன் கேட்டின் மகன் என்று பைபிளில் தஜ்ஜாலைக் குறிப்பிடுகிறது .
அந்தாக் ஆஸர் (தஜ்ஜால்) வன்மம் நிறைந்த ஆயிரம் கைகளை உடைய ஆயிரம் தலைகளை உடைய இரண்டாயிரம் பாதங்களை உடைய இரண்டாயிரம் கண்களுடைய சாத்தான். அகங்காரமும் செருக்கும் கொண்ட குருடனைப் போன்ற போக்குடைய அறியப்படக்கூடிய கண் ஊனமானவன்.
இவன், "மந்தார் பர்வத்தில் நுழைய முற்படும்போது கொல்லப்படுவான்
(பார்க்க: ஸ்ரீராம் சர்மா ஆச்சார்யாவின் ஹரிவன்ஸ் புராணா (பக்கம் 1) பக்கம் 492,502,503,504)
அந்தாக் ஆஸர் என்பதன் பொருள் கண் ஊனமான இறுதியில் வர இருப்பவன். 'மந்தார் பர்வதம்' (மக்காவில் உள்ள மலை)
(இயேசு) அவர் பூமியை தமது வாக்கின் கோலால் அடித்து, தனது வாயின் சுவாசத்தால் துண் மார்க்கனை சங்கரிப்பார் . (ஏசாயா 11:4)
அவனை (தஜ்ஜாலை) கர்த்தர் தன்னுடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம் பண்ணுவார். (2 தெசலோனியா 2:8)
துன்மார்க்கன் என ஏசாயாவும் பவுளும் சுட்டிக்காட்டுவது அந்தி கிறிஸ்துவான தஜ்ஜாலைத் தான்.
கிளாரன்ஸ் வார்க்கின் வெளிப்படுத்தல் புத்தகம் (பக்கம் 143) மேலும் பார்க்க (வெளி 20-7) (யோவான் 2-30) (எசக்க்யெல் 38:1-2) (14-16,21) (39:11-13)
உலக அழிவுக்கு சமீபத்தில் வரும் தஜ்ஜால் மத்திய கிழக்கு ஆசியாவில் தோன்றுவான். இவன் கண்கட்டு வித்தைகளில் மாயா ஜாலங்களில் கைதேர்ந்தவன். பெரும்போய்யன். இவனை நபி ஈஸா (அலை) அவர்கள் தோன்றி கொல்வார்கள்.
நன்றி மவ்லவி அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி
புனைப்பெயர் ; மஸீஹ் தஜ்ஜால்
குடும்பம் ; குழந்தை பிறக்காத மலடன்
தோன்றும் காலம் ; இறுதி நாளின் சமீபம்
தோன்றும் இடம் ;மதீனா நகரின் கீழ்த்திசையில் ஈராக், சிரியா
நாடுக்களுக்கிடையே உள்ள "குரஸான்"
(ஆப்கானிஸ்தான்) என்னும் பகுதியில்
அவனது இனம் ; யூத இனம்
வாழும் காலத்தின் அளவு ; நாற்பது நாட்கள் விளக்கம் ; அவன் வாழும் நாற்பது
நாளில் ஒரு நாள் ஒரு வருடம் போன்றும்,
இன்னொரு நாள் ஒரு மாதம் போன்றும்,
மற்றொரு நாள் ஒரு வாரம் போன்றும்
இருக்கும்.மீதமுள்ள நாட்கள் சாதாரண
நாட்களைப் போன்றும் இருக்கும் .
அவனது தோற்றம் ;1. திடகாத்திரமான இளைஞன்,
சிவப்பானவன் .
2. மரக்கிளை போன்று அடர்த்தியான
சுருட்டை முடி உடையவன் .
3. ஒரு கண் ஊனமுற்று, மற்றொரு கண்
நிலை குத்திய நிலையில் பச்சை நிறக்
கண்ணாடி போன்று பார்வை உடையவன் .
4. குட்டையானவன், குண்டானவன் .
5.அதிக இடைவெளி உள்ள கால்களைக்
கொண்டவன்.
6. நெற்றியில் காஃபீர் என எழுதப்பட்டவன்
அவன் பிரவேசிக்கும் இடம் ; மக்கா, மதீனா , தூர் சீனா மலை, பைத்துல்
முகத்தஸ் ஆகிய நான்கு இடங்களைத் தவிர
உலகின் அனைத்து பகுதிகளும்
அவனது அதிசய வித்தைகள் ; 1. பொய்யான சுவனம் நரகம் வைத்திருப்பான் .
2. சுவையான நீர் நதிகளும் நெருப்பு நதிகளும்
வைத்திருப்பான் .
3. மலை போன்ற ரொட்டிகளை (உணவுப்
பொருட்களை) வைத்திருப்பான்.
4. மழை பொழிய வைப்பான்.
5. பிறவிக் குருடு மற்றும் வெண்குஷ்ட
நோய்களை குணப்படுத்துவான்.
6.ஒருவனை ஒரு முறை மட்டும் கொன்று விட்டு
மீண்டும் உயிர்ப்பிப்பான்(மறுமுறை செய்ய
இயலாது)
7. மேய செல்லும் கால்நடைகளை ஒரே பகலில்
கொழுக்க வைப்பான்.
8. பூமியில் புதையல் உள்ள இடங்களை
அறிந்திருப்பான்.
அவனது கொள்கை ; தானே இறைவன் என வாதிட்டு,
மக்களை ஈமான் கொள்ளச் செய்வது.
அவனது மரணம் ;இஸ்ரேலின் தலைநகரான டெல்
அவிவ்வுக்கு அருகில் உள்ள லுத்து
என்னும் இடத்தில் வைத்து மர்யம்
(அலை) அவர்களின் மகன் ஈஸா நபி
அவர்கள் அவனைக் கொள்வார்கள்
இயேசு (ஈஸா) ஒலிவ மலையின் மீது உட்கார்ந்து இருக்கையில் சீடர்கள் அவரிடம் " உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன என்று எங்களுக்கு சொல் வேண்டும்?" என்று கேட்டபோது இயேசு உடைய பதில்களில் ஒன்று தான் தஜ்ஜால் பற்றியது .
அந்தி கிறிஸ்து (தஜ்ஜால் ) வருவான்.(மத்தேயு 24;4,5)
(வெளிப்பாடு 6;1,2) (யோவான் 2;18) (2 தெசலோனியர் 2:3-8)
பாவ மனுஷன் கேட்டின் மகன் என்று பைபிளில் தஜ்ஜாலைக் குறிப்பிடுகிறது .
அந்தாக் ஆஸர் (தஜ்ஜால்) வன்மம் நிறைந்த ஆயிரம் கைகளை உடைய ஆயிரம் தலைகளை உடைய இரண்டாயிரம் பாதங்களை உடைய இரண்டாயிரம் கண்களுடைய சாத்தான். அகங்காரமும் செருக்கும் கொண்ட குருடனைப் போன்ற போக்குடைய அறியப்படக்கூடிய கண் ஊனமானவன்.
இவன், "மந்தார் பர்வத்தில் நுழைய முற்படும்போது கொல்லப்படுவான்
(பார்க்க: ஸ்ரீராம் சர்மா ஆச்சார்யாவின் ஹரிவன்ஸ் புராணா (பக்கம் 1) பக்கம் 492,502,503,504)
அந்தாக் ஆஸர் என்பதன் பொருள் கண் ஊனமான இறுதியில் வர இருப்பவன். 'மந்தார் பர்வதம்' (மக்காவில் உள்ள மலை)
(இயேசு) அவர் பூமியை தமது வாக்கின் கோலால் அடித்து, தனது வாயின் சுவாசத்தால் துண் மார்க்கனை சங்கரிப்பார் . (ஏசாயா 11:4)
அவனை (தஜ்ஜாலை) கர்த்தர் தன்னுடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம் பண்ணுவார். (2 தெசலோனியா 2:8)
துன்மார்க்கன் என ஏசாயாவும் பவுளும் சுட்டிக்காட்டுவது அந்தி கிறிஸ்துவான தஜ்ஜாலைத் தான்.
கிளாரன்ஸ் வார்க்கின் வெளிப்படுத்தல் புத்தகம் (பக்கம் 143) மேலும் பார்க்க (வெளி 20-7) (யோவான் 2-30) (எசக்க்யெல் 38:1-2) (14-16,21) (39:11-13)
உலக அழிவுக்கு சமீபத்தில் வரும் தஜ்ஜால் மத்திய கிழக்கு ஆசியாவில் தோன்றுவான். இவன் கண்கட்டு வித்தைகளில் மாயா ஜாலங்களில் கைதேர்ந்தவன். பெரும்போய்யன். இவனை நபி ஈஸா (அலை) அவர்கள் தோன்றி கொல்வார்கள்.
நன்றி மவ்லவி அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
தகவலுக்கு நன்றி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முஹைதீன்
- solomonபண்பாளர்
- பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011
மிகவும் அருமையான தகவல்.....
///உலக அழிவுக்கு சமீபத்தில் வரும் தஜ்ஜால் மத்திய கிழக்கு ஆசியாவில் தோன்றுவான். இவன் கண்கட்டு வித்தைகளில் மாயா ஜாலங்களில் கைதேர்ந்தவன். பெரும்போய்யன். இவனை நபி ஈஸா (அலை) அவர்கள் தோன்றி கொல்வார்கள்.///
அநீதியை அழித்து மக்களை மகிழ்ச்சியுடன் வாழவைப்பதற்குத்தானே இறைவனை தினமும் வழிபடுகிறோம். இதுபோன்ற தீயவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்களே!
அநீதியை அழித்து மக்களை மகிழ்ச்சியுடன் வாழவைப்பதற்குத்தானே இறைவனை தினமும் வழிபடுகிறோம். இதுபோன்ற தீயவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்களே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|