புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக மத நூல்கள் யாவும் குறிப்பிடும் ஒரு அதிசய மனிதன் தஜ்ஜால் பயோடேட்டா
Page 1 of 1 •
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
பெயர் ; தஜ்ஜால்
புனைப்பெயர் ; மஸீஹ் தஜ்ஜால்
குடும்பம் ; குழந்தை பிறக்காத மலடன்
தோன்றும் காலம் ; இறுதி நாளின் சமீபம்
தோன்றும் இடம் ;மதீனா நகரின் கீழ்த்திசையில் ஈராக், சிரியா
நாடுக்களுக்கிடையே உள்ள "குரஸான்"
(ஆப்கானிஸ்தான்) என்னும் பகுதியில்
அவனது இனம் ; யூத இனம்
வாழும் காலத்தின் அளவு ; நாற்பது நாட்கள் விளக்கம் ; அவன் வாழும் நாற்பது
நாளில் ஒரு நாள் ஒரு வருடம் போன்றும்,
இன்னொரு நாள் ஒரு மாதம் போன்றும்,
மற்றொரு நாள் ஒரு வாரம் போன்றும்
இருக்கும்.மீதமுள்ள நாட்கள் சாதாரண
நாட்களைப் போன்றும் இருக்கும் .
அவனது தோற்றம் ;1. திடகாத்திரமான இளைஞன்,
சிவப்பானவன் .
2. மரக்கிளை போன்று அடர்த்தியான
சுருட்டை முடி உடையவன் .
3. ஒரு கண் ஊனமுற்று, மற்றொரு கண்
நிலை குத்திய நிலையில் பச்சை நிறக்
கண்ணாடி போன்று பார்வை உடையவன் .
4. குட்டையானவன், குண்டானவன் .
5.அதிக இடைவெளி உள்ள கால்களைக்
கொண்டவன்.
6. நெற்றியில் காஃபீர் என எழுதப்பட்டவன்
அவன் பிரவேசிக்கும் இடம் ; மக்கா, மதீனா , தூர் சீனா மலை, பைத்துல்
முகத்தஸ் ஆகிய நான்கு இடங்களைத் தவிர
உலகின் அனைத்து பகுதிகளும்
அவனது அதிசய வித்தைகள் ; 1. பொய்யான சுவனம் நரகம் வைத்திருப்பான் .
2. சுவையான நீர் நதிகளும் நெருப்பு நதிகளும்
வைத்திருப்பான் .
3. மலை போன்ற ரொட்டிகளை (உணவுப்
பொருட்களை) வைத்திருப்பான்.
4. மழை பொழிய வைப்பான்.
5. பிறவிக் குருடு மற்றும் வெண்குஷ்ட
நோய்களை குணப்படுத்துவான்.
6.ஒருவனை ஒரு முறை மட்டும் கொன்று விட்டு
மீண்டும் உயிர்ப்பிப்பான்(மறுமுறை செய்ய
இயலாது)
7. மேய செல்லும் கால்நடைகளை ஒரே பகலில்
கொழுக்க வைப்பான்.
8. பூமியில் புதையல் உள்ள இடங்களை
அறிந்திருப்பான்.
அவனது கொள்கை ; தானே இறைவன் என வாதிட்டு,
மக்களை ஈமான் கொள்ளச் செய்வது.
அவனது மரணம் ;இஸ்ரேலின் தலைநகரான டெல்
அவிவ்வுக்கு அருகில் உள்ள லுத்து
என்னும் இடத்தில் வைத்து மர்யம்
(அலை) அவர்களின் மகன் ஈஸா நபி
அவர்கள் அவனைக் கொள்வார்கள்
இயேசு (ஈஸா) ஒலிவ மலையின் மீது உட்கார்ந்து இருக்கையில் சீடர்கள் அவரிடம் " உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன என்று எங்களுக்கு சொல் வேண்டும்?" என்று கேட்டபோது இயேசு உடைய பதில்களில் ஒன்று தான் தஜ்ஜால் பற்றியது .
அந்தி கிறிஸ்து (தஜ்ஜால் ) வருவான்.(மத்தேயு 24;4,5)
(வெளிப்பாடு 6;1,2) (யோவான் 2;18) (2 தெசலோனியர் 2:3-8)
பாவ மனுஷன் கேட்டின் மகன் என்று பைபிளில் தஜ்ஜாலைக் குறிப்பிடுகிறது .
அந்தாக் ஆஸர் (தஜ்ஜால்) வன்மம் நிறைந்த ஆயிரம் கைகளை உடைய ஆயிரம் தலைகளை உடைய இரண்டாயிரம் பாதங்களை உடைய இரண்டாயிரம் கண்களுடைய சாத்தான். அகங்காரமும் செருக்கும் கொண்ட குருடனைப் போன்ற போக்குடைய அறியப்படக்கூடிய கண் ஊனமானவன்.
இவன், "மந்தார் பர்வத்தில் நுழைய முற்படும்போது கொல்லப்படுவான்
(பார்க்க: ஸ்ரீராம் சர்மா ஆச்சார்யாவின் ஹரிவன்ஸ் புராணா (பக்கம் 1) பக்கம் 492,502,503,504)
அந்தாக் ஆஸர் என்பதன் பொருள் கண் ஊனமான இறுதியில் வர இருப்பவன். 'மந்தார் பர்வதம்' (மக்காவில் உள்ள மலை)
(இயேசு) அவர் பூமியை தமது வாக்கின் கோலால் அடித்து, தனது வாயின் சுவாசத்தால் துண் மார்க்கனை சங்கரிப்பார் . (ஏசாயா 11:4)
அவனை (தஜ்ஜாலை) கர்த்தர் தன்னுடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம் பண்ணுவார். (2 தெசலோனியா 2:8)
துன்மார்க்கன் என ஏசாயாவும் பவுளும் சுட்டிக்காட்டுவது அந்தி கிறிஸ்துவான தஜ்ஜாலைத் தான்.
கிளாரன்ஸ் வார்க்கின் வெளிப்படுத்தல் புத்தகம் (பக்கம் 143) மேலும் பார்க்க (வெளி 20-7) (யோவான் 2-30) (எசக்க்யெல் 38:1-2) (14-16,21) (39:11-13)
உலக அழிவுக்கு சமீபத்தில் வரும் தஜ்ஜால் மத்திய கிழக்கு ஆசியாவில் தோன்றுவான். இவன் கண்கட்டு வித்தைகளில் மாயா ஜாலங்களில் கைதேர்ந்தவன். பெரும்போய்யன். இவனை நபி ஈஸா (அலை) அவர்கள் தோன்றி கொல்வார்கள்.
நன்றி மவ்லவி அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி
புனைப்பெயர் ; மஸீஹ் தஜ்ஜால்
குடும்பம் ; குழந்தை பிறக்காத மலடன்
தோன்றும் காலம் ; இறுதி நாளின் சமீபம்
தோன்றும் இடம் ;மதீனா நகரின் கீழ்த்திசையில் ஈராக், சிரியா
நாடுக்களுக்கிடையே உள்ள "குரஸான்"
(ஆப்கானிஸ்தான்) என்னும் பகுதியில்
அவனது இனம் ; யூத இனம்
வாழும் காலத்தின் அளவு ; நாற்பது நாட்கள் விளக்கம் ; அவன் வாழும் நாற்பது
நாளில் ஒரு நாள் ஒரு வருடம் போன்றும்,
இன்னொரு நாள் ஒரு மாதம் போன்றும்,
மற்றொரு நாள் ஒரு வாரம் போன்றும்
இருக்கும்.மீதமுள்ள நாட்கள் சாதாரண
நாட்களைப் போன்றும் இருக்கும் .
அவனது தோற்றம் ;1. திடகாத்திரமான இளைஞன்,
சிவப்பானவன் .
2. மரக்கிளை போன்று அடர்த்தியான
சுருட்டை முடி உடையவன் .
3. ஒரு கண் ஊனமுற்று, மற்றொரு கண்
நிலை குத்திய நிலையில் பச்சை நிறக்
கண்ணாடி போன்று பார்வை உடையவன் .
4. குட்டையானவன், குண்டானவன் .
5.அதிக இடைவெளி உள்ள கால்களைக்
கொண்டவன்.
6. நெற்றியில் காஃபீர் என எழுதப்பட்டவன்
அவன் பிரவேசிக்கும் இடம் ; மக்கா, மதீனா , தூர் சீனா மலை, பைத்துல்
முகத்தஸ் ஆகிய நான்கு இடங்களைத் தவிர
உலகின் அனைத்து பகுதிகளும்
அவனது அதிசய வித்தைகள் ; 1. பொய்யான சுவனம் நரகம் வைத்திருப்பான் .
2. சுவையான நீர் நதிகளும் நெருப்பு நதிகளும்
வைத்திருப்பான் .
3. மலை போன்ற ரொட்டிகளை (உணவுப்
பொருட்களை) வைத்திருப்பான்.
4. மழை பொழிய வைப்பான்.
5. பிறவிக் குருடு மற்றும் வெண்குஷ்ட
நோய்களை குணப்படுத்துவான்.
6.ஒருவனை ஒரு முறை மட்டும் கொன்று விட்டு
மீண்டும் உயிர்ப்பிப்பான்(மறுமுறை செய்ய
இயலாது)
7. மேய செல்லும் கால்நடைகளை ஒரே பகலில்
கொழுக்க வைப்பான்.
8. பூமியில் புதையல் உள்ள இடங்களை
அறிந்திருப்பான்.
அவனது கொள்கை ; தானே இறைவன் என வாதிட்டு,
மக்களை ஈமான் கொள்ளச் செய்வது.
அவனது மரணம் ;இஸ்ரேலின் தலைநகரான டெல்
அவிவ்வுக்கு அருகில் உள்ள லுத்து
என்னும் இடத்தில் வைத்து மர்யம்
(அலை) அவர்களின் மகன் ஈஸா நபி
அவர்கள் அவனைக் கொள்வார்கள்
இயேசு (ஈஸா) ஒலிவ மலையின் மீது உட்கார்ந்து இருக்கையில் சீடர்கள் அவரிடம் " உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன என்று எங்களுக்கு சொல் வேண்டும்?" என்று கேட்டபோது இயேசு உடைய பதில்களில் ஒன்று தான் தஜ்ஜால் பற்றியது .
அந்தி கிறிஸ்து (தஜ்ஜால் ) வருவான்.(மத்தேயு 24;4,5)
(வெளிப்பாடு 6;1,2) (யோவான் 2;18) (2 தெசலோனியர் 2:3-8)
பாவ மனுஷன் கேட்டின் மகன் என்று பைபிளில் தஜ்ஜாலைக் குறிப்பிடுகிறது .
அந்தாக் ஆஸர் (தஜ்ஜால்) வன்மம் நிறைந்த ஆயிரம் கைகளை உடைய ஆயிரம் தலைகளை உடைய இரண்டாயிரம் பாதங்களை உடைய இரண்டாயிரம் கண்களுடைய சாத்தான். அகங்காரமும் செருக்கும் கொண்ட குருடனைப் போன்ற போக்குடைய அறியப்படக்கூடிய கண் ஊனமானவன்.
இவன், "மந்தார் பர்வத்தில் நுழைய முற்படும்போது கொல்லப்படுவான்
(பார்க்க: ஸ்ரீராம் சர்மா ஆச்சார்யாவின் ஹரிவன்ஸ் புராணா (பக்கம் 1) பக்கம் 492,502,503,504)
அந்தாக் ஆஸர் என்பதன் பொருள் கண் ஊனமான இறுதியில் வர இருப்பவன். 'மந்தார் பர்வதம்' (மக்காவில் உள்ள மலை)
(இயேசு) அவர் பூமியை தமது வாக்கின் கோலால் அடித்து, தனது வாயின் சுவாசத்தால் துண் மார்க்கனை சங்கரிப்பார் . (ஏசாயா 11:4)
அவனை (தஜ்ஜாலை) கர்த்தர் தன்னுடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம் பண்ணுவார். (2 தெசலோனியா 2:8)
துன்மார்க்கன் என ஏசாயாவும் பவுளும் சுட்டிக்காட்டுவது அந்தி கிறிஸ்துவான தஜ்ஜாலைத் தான்.
கிளாரன்ஸ் வார்க்கின் வெளிப்படுத்தல் புத்தகம் (பக்கம் 143) மேலும் பார்க்க (வெளி 20-7) (யோவான் 2-30) (எசக்க்யெல் 38:1-2) (14-16,21) (39:11-13)
உலக அழிவுக்கு சமீபத்தில் வரும் தஜ்ஜால் மத்திய கிழக்கு ஆசியாவில் தோன்றுவான். இவன் கண்கட்டு வித்தைகளில் மாயா ஜாலங்களில் கைதேர்ந்தவன். பெரும்போய்யன். இவனை நபி ஈஸா (அலை) அவர்கள் தோன்றி கொல்வார்கள்.
நன்றி மவ்லவி அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
தகவலுக்கு நன்றி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முஹைதீன்
- solomonபண்பாளர்
- பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011
மிகவும் அருமையான தகவல்.....
///உலக அழிவுக்கு சமீபத்தில் வரும் தஜ்ஜால் மத்திய கிழக்கு ஆசியாவில் தோன்றுவான். இவன் கண்கட்டு வித்தைகளில் மாயா ஜாலங்களில் கைதேர்ந்தவன். பெரும்போய்யன். இவனை நபி ஈஸா (அலை) அவர்கள் தோன்றி கொல்வார்கள்.///
அநீதியை அழித்து மக்களை மகிழ்ச்சியுடன் வாழவைப்பதற்குத்தானே இறைவனை தினமும் வழிபடுகிறோம். இதுபோன்ற தீயவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்களே!
அநீதியை அழித்து மக்களை மகிழ்ச்சியுடன் வாழவைப்பதற்குத்தானே இறைவனை தினமும் வழிபடுகிறோம். இதுபோன்ற தீயவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்களே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|