Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு
என்கவுன்ட்டர் நடந்த வேளச்சேரி வீட்டுக்குச்சென்ற மனித உரிமைகள் அமைப்பினரிடம், பொதுமக்கள், ``வங்கி அதிகாரிகளை கொள்ளையர்கள் தாக்கியபோது எங்கே சென்றீர்கள்?' என்று கேட்டு விரட்டியடித்தனர்.
சுட்டுக்கொலை
சென்னை பெருங்குடி, கீழ்க்கட்டளை பகுதிகளில் உள்ள வங்கிகளில் துப்பாக்கி முனையில் வடமாநில கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர். இந்த கொள்ளையில் ஈடுபட்ட வினோத்குமார் உள்பட 5 பேரை 23-ந் தேதி நள்ளிரவு தனிப்படை போலீசார் வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய 3-வது சந்தில் உள்ள ஒரு வீட்டில் சுற்றி வளைத்தனர். அப்போது கொள்ளையர்கள் மற்றும் போலீசார் இடையே ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 5 கொள்ளையர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதுபற்றி மாஜிஸ்திரேட்டு கீதாராணி விசாரணை நடத்தினார். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. கொள்ளையர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதில் மனித உரிமை மீறப்பட்டதாக மனித உரிமைகள் அமைப்புகள் குற்றம்சாட்டின.
மனித உரிமை அமைப்பு
மனித உரிமைகள் அமைப்புகள் இணைந்து உண்மை கண்டு அறியும் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மார்க்ஸ் என்பவர் தலைமையில் சுகுமாறன், நிர்மலா, மதுமிதா, சந்திரா, மனிஷா, அப்துல்காதர், மனோகரன், கல்யாணி ஆகியோர் நேற்று காலை 10.30 மணிக்கு வேளச்சேரி வந்தனர். இவர்கள் என்கவுன்ட்டர் நடந்த வீட்டின் அருகே வந்தனர். அங்கே போலீசார் தடுப்புகள் அமைத்து காவல் காத்து வருகின்றனர். வீட்டை சுற்றி பார்த்து அங்குள்ளவர்களிடம் விசாரிக்க மனித உரிமைகள் அமைப்பினர் சென்றனர்.
இதை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தடுத்தார். ``நாங்கள் மனித உரிமைகள் அமைப்பின் சார்பில் வந்து உள்ளோம்'' என்றனர். அதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர், ``நீங்கள் விசாரிக்க வந்து இருப்பதாக கூறுகிறீர்கள்?' இதற்கு மாஜிஸ்திரேட்டிடம் முறையான அனுமதி பெற்று உள்ளீர்களா? அனுமதியிருந்தால் செல்ல அனுமதிக்கிறோம்'' என்றார். அதுபோல அனுமதி எதுவும் இல்லை என்று மனித உரிமை அமைப்பினர் கூறி விட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரித்தனர்.
சரமாரி கேள்வி
அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மனித உரிமை அமைப்பினரிடம், ``நீங்கள் எதற்காக இங்கு வந்து உள்ளீர்கள்? கொள்ளையர்கள் வங்கியில் அதிகாரிகளை தாக்கி கொள்ளையடித்த போது மனித உரிமை மீறப்படவில்லையா? கொள்ளையர்கள் தான் மனிதர்களா? இத்தாலி கப்பலில் வந்தவர்கள் சுட்டு கொல்லப்பட்ட மீனவர்கள் மனிதர்கள் இல்லையா? தமிழக மீனவர்களை தினமும் இலங்கை சுட்டு கொல்கிறதே? அதை தட்டி கேட்கமனித உரிமைகள் அமைப்பு முன்வரவில்லை? வழிப்பறி கொள்ளையர்கள் பெண்களை தாக்கும்போது மவுனமாக இருந்துவிட்டு கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது மட்டும் மனித உரிமைகள் வருவதா? என சரமாரியாக கேள்வி கேட்டனர்.
மேலும், ``நாங்கள் உயிருக்கு பயந்து இருந்தோம். போலீசார் கொள்ளையர்களை சுடாமல் இருந்தால் எத்தனை பேர் பலியாகி இருப்பார்கள்? அப்போது மனித உரிமைகள் அமைப்பு என்ன செய்யும்?'' என்று கேட்டனர். அவர்கள் இந்த பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்றனர். இதையடுத்து மனித உரிமை அமைப்பினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் சமரசம் செய்ய முயன்றனர்.
ஆனால் பொதுமக்கள் எங்கள் பகுதியில் நிற்க கூடாது என கூறி மனித உரிமை அமைப்பினரை அங்கிருந்து தெருவின் முனை வரை விரட்டியடித்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நியாயமானது
இதுபற்றி அப்பகுதியினர் நிருபர்களிடம் கூறுகையில், ``பொதுமக்கள் பாதிக்கப்படும் போது மனித உரிமைகள் அமைப்பு வருவதில்லை. இவர்களை விரட்டிவிட்டதால் எங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் கவலைப்படமாட்டோம். கொள்ளையர்கள் மீது போலீசார் எடுத்த நடவடிக்கை நியாயமானது. நாங்கள் போலீசாருக்கு ஆதரவாக செயல்படுவோம். 5 பேர் மட்டுமின்றி பெண்களிடம் வழிப்பறி செய்பவர்கள் மீதும் என்கவுன்ட்டர் நடத்த வேண்டும்'' என்றனர்.
கமிஷனருடன் சந்திப்பு
உண்மை கண்டறியும் குழுவினர் பின்னர் நேற்று பிற்பகல் 1.30 மணி அளவில் போலீஸ் கமிஷனர் திரிபாதியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்கள். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. சந்திப்பு முடிந்ததும் குழுவின் தலைவர் மாக்ஸ் நிருபர்களை சந்தித்தார். அவரது பேட்டி விவரம் வருமாறு:-
கேள்வி:-போலீஸ் கமிஷனரிடம் என்ன பேசினீர்கள்?
பதில்:-எங்கள் உண்மை கண்டறியும் குழுவில் பல்வேறு மனித உரிமை குழுவை சேர்ந்த சுமார் 30 பேர் உள்ளனர். இப்போது சென்னை போலீசார் நடத்திய என்கவுன்ட்டர் பற்றி விசாரணை நடத்துவதற்கு, சம்பவம் நடந்த வேளச்சேரி பகுதிக்கு சென்றோம். ஆனால் போலீசார் எங்களை உள்ளே விட மறுத்தனர். இருப்பினும் சில பொதுமக்களை சந்தித்து பேசினோம். இந்த நிலையில் சிலர் போலீசுக்கு ஆதரவாக பேசி வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுக்கவில்லை.
இதனால் அதுபற்றி போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் கொடுத்துள்ளோம். என்கவுன்ட்டர் பற்றி கமிஷனரிடம் சில விளக்கங்களை கேட்டோம். அவர் கொடுத்துள்ள விளக்கங்கள் எங்களுக்கு திருப்தி இல்லை.
சுட்டுக்கொல்லப்பட்டவர்களை உயிரோடு பிடித்து அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டனை வாங்கி கொடுத்து இருக்கலாம். இது போலி என்கவுன்ட்டராக இருக்கும் என்று சந்தேகிக்கிறோம். இது தொடர்பான அறிக்கை நிருபர்களுக்கு கொடுக்கப்படும்.
சி.பி.ஐ. விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் நீதிவிசாரணையும் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு
இது காவல்துறையின் தூண்டுதலால் நடந்திருக்கும் என்ற சந்தேகிக்க வைக்கிறது! மனித உரிமை அமைப்பு என்றால் என்ன என்பதை அறிந்தவர்கள் இவ்வாறு பேச மாட்டார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு
அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மனித உரிமை அமைப்பினரிடம், ``நீங்கள் எதற்காக இங்கு வந்து உள்ளீர்கள்? கொள்ளையர்கள் வங்கியில் அதிகாரிகளை தாக்கி கொள்ளையடித்த போது மனித உரிமை மீறப்படவில்லையா? கொள்ளையர்கள் தான் மனிதர்களா? இத்தாலி கப்பலில் வந்தவர்கள் சுட்டு கொல்லப்பட்ட மீனவர்கள் மனிதர்கள் இல்லையா? தமிழக மீனவர்களை தினமும் இலங்கை சுட்டு கொல்கிறதே? அதை தட்டி கேட்கமனித உரிமைகள் அமைப்பு முன்வரவில்லை? வழிப்பறி கொள்ளையர்கள் பெண்களை தாக்கும்போது மவுனமாக இருந்துவிட்டு கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது மட்டும் மனித உரிமைகள் வருவதா? என சரமாரியாக கேள்வி கேட்டனர்.
மேலும், ``நாங்கள் உயிருக்கு பயந்து இருந்தோம். போலீசார் கொள்ளையர்களை சுடாமல் இருந்தால் எத்தனை பேர் பலியாகி இருப்பார்கள்? அப்போது மனித உரிமைகள் அமைப்பு என்ன செய்யும்?'' என்று கேட்டனர். அவர்கள் இந்த பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்றனர். இதையடுத்து மனித உரிமை அமைப்பினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் சமரசம் செய்ய முயன்றனர்.
ஆனால் பொதுமக்கள் எங்கள் பகுதியில் நிற்க கூடாது என கூறி மனித உரிமை அமைப்பினரை அங்கிருந்து தெருவின் முனை வரை விரட்டியடித்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதெல்லாம் பில்டப் போல இருக்கு.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு
சிவா wrote:இது காவல்துறையின் தூண்டுதலால் நடந்திருக்கும் என்ற சந்தேகிக்க வைக்கிறது! மனித உரிமை அமைப்பு என்றால் என்ன என்பதை அறிந்தவர்கள் இவ்வாறு பேச மாட்டார்கள்.
மிகவும் சரி. .. இதெல்லாம் போலீசின் வேலை தான்.
சரமாரியா சுட்டு சாகடிச்சாச்சு... மனித உரிமை கண்டிப்பா இதை பற்றி கேள்வி கேட்பார்கள். அதான் இப்படி சித்தரிக்கிறாங்க.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு
அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மனித உரிமை அமைப்பினரிடம், ``நீங்கள் எதற்காக இங்கு வந்து உள்ளீர்கள்? கொள்ளையர்கள் வங்கியில் அதிகாரிகளை தாக்கி கொள்ளையடித்த போது மனித உரிமை மீறப்படவில்லையா? கொள்ளையர்கள் தான் மனிதர்களா? இத்தாலி கப்பலில் வந்தவர்கள் சுட்டு கொல்லப்பட்ட மீனவர்கள் மனிதர்கள் இல்லையா? தமிழக மீனவர்களை தினமும் இலங்கை சுட்டு கொல்கிறதே? அதை தட்டி கேட்கமனித உரிமைகள் அமைப்பு முன்வரவில்லை? வழிப்பறி கொள்ளையர்கள் பெண்களை தாக்கும்போது மவுனமாக இருந்துவிட்டு கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது மட்டும் மனித உரிமைகள் வருவதா? என சரமாரியாக கேள்வி கேட்டனர்.
இதை கேட்க்க இவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை என்பதே என் கருத்து.மீனவர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டார்கள் என்பதையே தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொள்பவர்கள் இதைப்பத்தி பேசுவதில் எந்த நியாயமும் இல்லை,எந்த பயனும் இல்லை.
நாம் வாழ்வது காந்தி தேசம் என்பதும்,ஜனநாயக நாடு என்பதும் மறந்தும் போய்விட்டது,மறுத்தும் போய்விட்டது.கொல்லப்பட்ட ஐந்துபெரும் தியாகிகள் இல்லை என்பது மறுக்கமுடியாதது என்பது அனைவரும் அறிந்ததே,ஆனால் அவர்கள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டது சரியானதா என்பது தான் கேள்வி.
Re: என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு
ஜேன் செல்வகுமார் wrote:கொல்லப்பட்ட ஐந்துபெரும் தியாகிகள் இல்லை என்பது மறுக்கமுடியாதது என்பது அனைவரும் அறிந்ததே,ஆனால் அவர்கள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டது சரியானதா என்பது தான் கேள்வி.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு
அந்த ஐந்து பேரும் கொள்ளையர்கள் தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லையே? மேலும் அந்த வீட்டில் வைத்து சுட்டுக் கொன்றதற்கான ஆதாரமும் இல்லை. தரையில் மட்டுமே ரத்தக் கறை உள்ளது! சுவற்றில் ஒரு துளி ரத்தமும் இல்லை. இரவில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எப்படி காலில் ஷூ அணிந்திருந்தார்கள். போலிசார் சுட்டதும் எடுத்து மாட்டிக் கொண்டு திருப்பித் தாக்கினார்களா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு
இந்த என்கவுண்டரின் போலி முகத்தை இங்கு தெளிவாக எழுதியுள்ளார்கள்.
http://eegarai.com/net/out.php?title=%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
http://eegarai.com/net/out.php?title=%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு
சிவா wrote:அந்த ஐந்து பேரும் கொள்ளையர்கள் தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லையே? மேலும் அந்த வீட்டில் வைத்து சுட்டுக் கொன்றதற்கான ஆதாரமும் இல்லை. தரையில் மட்டுமே ரத்தக் கறை உள்ளது! சுவற்றில் ஒரு துளி ரத்தமும் இல்லை. இரவில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எப்படி காலில் ஷூ அணிந்திருந்தார்கள். போலிசார் சுட்டதும் எடுத்து மாட்டிக் கொண்டு திருப்பித் தாக்கினார்களா?
இவ்ளோ விஷயம் இருக்கா....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு
[quote="சிவா"]இந்த என்கவுண்டரின் போலி முகத்தை இங்கு தெளிவாக எழுதியுள்ளார்கள். [quote="சிவா"]
என்கவுண்டர் என்பதே போலியான நாடகம் என்பது அனைவரும் அறிந்ததே,முன்பு திரைமறைவாக இருந்த விஷயம் இப்போது வெளிப்படையாக நடக்கின்றது....
என்கவுண்டர் என்பதே போலியான நாடகம் என்பது அனைவரும் அறிந்ததே,முன்பு திரைமறைவாக இருந்த விஷயம் இப்போது வெளிப்படையாக நடக்கின்றது....
Page 1 of 2 • 1, 2
Similar topics
» போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச அழுத்தங்களை திசை திருப்பவே ஆணைக்குழு விசாரணை! மனித உரிமை அமைப்புகள் சந்தேகம்!!
» மாமனார் வீட்டுக்கு சென்ற மருமகன் மர்மசாவு
» இலங்கை தேர்தல்: விசாரணை நடத்த அமெரிக்கா வலியுறுத்தல்
» கனிமொழியிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு?
» விமானத்தில் திருமணம்: விசாரணை நடத்த உத்தரவு 20
» மாமனார் வீட்டுக்கு சென்ற மருமகன் மர்மசாவு
» இலங்கை தேர்தல்: விசாரணை நடத்த அமெரிக்கா வலியுறுத்தல்
» கனிமொழியிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு?
» விமானத்தில் திருமணம்: விசாரணை நடத்த உத்தரவு 20
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|