புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு
Page 1 of 1 •
- பேனாமுனைபாரதிபண்பாளர்
- பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012
ராமேஸ்வரம், பிப்.- 27 - நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 22 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் அவர்களது 5 படகுகளையும் பறிமுதல் செய்தனர். பாரம்பரியமாக இந்தியா, இலங்கை கடல் பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர். ஆனால் விடுதலைப் புலிகள் உடனான போரையடுத்து இலங்கை கடற்படையினர் பாதுகாப்பை காரணமாக காட்டி தமிழக மீனவர்களை நிம்மதியாக மீன்பிடிக்க விடாமல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றும், அவர்களின் மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தியும், கஷ்டப்பட்டு பிடித்த மீன்களை அபகரித்தும் வருகின்றனர். இலங்கை கடற்படையினரின் இத்தகைய அத்துமீறிய நடவடிக்கைகளை தடுத்து நிறத்தக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு பலமுறை கடிதங்களை எழுதியும் இதுவரை பலனேதும் ஏற்படவில்லை. இந்நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ராமேஸ்வரம் தங்கச்சிமடம், உச்சிப்புளி பகுதிகளில் இருந்து கடந்த பிப்ரவரி 25 ம் தேதி 800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இந்த மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 போர்க் கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர். பின்னர் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், உச்சிப்புளியைச் சேர்ந்த ஜெயசிங், இருளாண்டி, ஜீவன்சன், சகாயம், பொன்னுச்சாமி ஆகியோருக்கு சொந்தமான 5 விசைப்படகுகளை மடக்கிப் பிடித்தனர். பின்னர் இந்த விசைப்படகுகளையும் அதில் இருந்த மீனவர்கள் 22 பேரையும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டுசென்றதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர். பின்னர் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 22 பேரும் மன்னார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த மீனவர்கள் மீது எல்லைதாண்டி வந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதி மீனவர்கள் 22 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இவண்
[i]பேனாமுனைபாரதி
[/i]
ஓரு விஷயம் எனக்கு புரியல!நமது மீனவர்கள் நிஜமாகவே எல்லையை தாண்டி மீன் பிடிக்கிறார்களா அல்லது இலங்கை ராணுவம் எல்லையை தாண்டுகிறதா.எது உண்மை ஒரு வேலை இலங்கை ராணுவம் எல்லை தாண்டுமெயானால் நமது இந்திய ராணுவம் என்ன செய்கிறது.
அல்லது நமது மீனவர்கள் எல்லை தாண்டினால் ஏன் தவறு என்று தெரிந்தே செய்ய வேண்டும். இல்லனா நம்ம அரசியல் வியாதிங்க செயிர அரசியலா...உண்மை என்ன???
அல்லது நமது மீனவர்கள் எல்லை தாண்டினால் ஏன் தவறு என்று தெரிந்தே செய்ய வேண்டும். இல்லனா நம்ம அரசியல் வியாதிங்க செயிர அரசியலா...உண்மை என்ன???
இவர் ஏதோ வேற உலகத்துல இருந்து தமிழ்நாட்டுக்கு வந்துருக்கார் போல , யாராவது இவருக்கு உதவுங்கப்பாஜேன் செல்வகுமார் wrote: ஓரு விஷயம் எனக்கு புரியல!நமது மீனவர்கள் நிஜமாகவே எல்லையை தாண்டி மீன் பிடிக்கிறார்களா அல்லது இலங்கை ராணுவம் எல்லையை தாண்டுகிறதா.எது உண்மை ஒரு வேலை இலங்கை ராணுவம் எல்லை தாண்டுமெயானால் நமது இந்திய ராணுவம் என்ன செய்கிறது.
அல்லது நமது மீனவர்கள் எல்லை தாண்டினால் ஏன் தவறு என்று தெரிந்தே செய்ய வேண்டும். இல்லனா நம்ம அரசியல் வியாதிங்க செயிர அரசியலா...உண்மை என்ன???
ராஜா wrote:இவர் ஏதோ வேற உலகத்துல இருந்து தமிழ்நாட்டுக்கு வந்துருக்கார் போல , யாராவது இவருக்கு உதவுங்கப்பாஜேன் செல்வகுமார் wrote: ஓரு விஷயம் எனக்கு புரியல!நமது மீனவர்கள் நிஜமாகவே எல்லையை தாண்டி மீன் பிடிக்கிறார்களா அல்லது இலங்கை ராணுவம் எல்லையை தாண்டுகிறதா.எது உண்மை ஒரு வேலை இலங்கை ராணுவம் எல்லை தாண்டுமெயானால் நமது இந்திய ராணுவம் என்ன செய்கிறது.
அல்லது நமது மீனவர்கள் எல்லை தாண்டினால் ஏன் தவறு என்று தெரிந்தே செய்ய வேண்டும். இல்லனா நம்ம அரசியல் வியாதிங்க செயிர அரசியலா...உண்மை என்ன???
ஏன் அண்ணா கலாய்கெறீங்க....நீங்கள் சொல்லுங்கள்...
- solomonபண்பாளர்
- பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011
இனிமேல இந்திய கடற்படையை துணைக்கு வச்சுதான் மீன் பிடிக்கணும்னு தோணுது......
:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
- Sponsored content
Similar topics
» கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு
» நாகை மீனவர்கள் 13 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
» நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம்
» நடுக்கடலில் நீரை உறிஞ்சிய 'ராட்சத' மேகம்...! அதிர்ச்சி அடைந்த மீனவர்கள்
» நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்தது: 250 பேர் மாயம்
» நாகை மீனவர்கள் 13 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
» நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம்
» நடுக்கடலில் நீரை உறிஞ்சிய 'ராட்சத' மேகம்...! அதிர்ச்சி அடைந்த மீனவர்கள்
» நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்தது: 250 பேர் மாயம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|