Latest topics
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
Top posting users this week
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
+17
யினியவன்
தர்மா
கண்ணன்3536
மகா பிரபு
உமா
பிஜிராமன்
வேலவன்
ரா.ரா3275
இரா.பகவதி
கே. பாலா
உதயசுதா
kirikasan
சிவா
ராஜா
சதாசிவம்
சார்லஸ் mc
அகிலன்
21 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
இந்த ஜாதகம் ஒரு பொய்.
ஏனென்றால், ...
1. இன்று நம்மிடையே அவா் உயிரோடு இல்லை.
2. கிறிஸ்தவம், இஸ்லாமியாிடையே ஜாதக நம்பிக்கையை வேதம் அனுமதிப்பதில்லை. அப்படியிருக்க, இந்த ஜாதகத்தை எழுதி கணித்தவா் ஒரு இஸ்லாமியா் என தொிகிறது. வேதங்களுக்கு விரோதமாக நடக்கும் ஒருவா் கூறும் எந்தவொரு பலனும் பலிப்பதில்லை.
ஏனென்றால், ...
1. இன்று நம்மிடையே அவா் உயிரோடு இல்லை.
2. கிறிஸ்தவம், இஸ்லாமியாிடையே ஜாதக நம்பிக்கையை வேதம் அனுமதிப்பதில்லை. அப்படியிருக்க, இந்த ஜாதகத்தை எழுதி கணித்தவா் ஒரு இஸ்லாமியா் என தொிகிறது. வேதங்களுக்கு விரோதமாக நடக்கும் ஒருவா் கூறும் எந்தவொரு பலனும் பலிப்பதில்லை.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
ஜாதகம் நம்பிக்கையை வேதம் அனுமதிக்காததால் அது பொய் என்று கூறுவது சரி என்று படவில்லை.
நீங்கள் குறிப்பிடும் ஒரு மதத்தில் உள்ள வேதம் அடுத்த மதத்தில் உள்ள இறைவனையும், வழிபாடு முறையையும் சாத்தான் வழிபாடு முறை, தவறான வழிபாடு முறை என்று கூறுகிறது. நீங்கள் கூறும் வேதம் சரி என்றால், மேற்சொன்ன வாக்கியமும் சரி என்று தானே வருகிறது.
ஒன்றில் பேய், பில்லி, சூனியம் இல்லை என்று கூறப்படுகிறது, ஆனால் இதை வியாபாரமாக செய்வோர் அந்த வழியில் தான் அதிகம் உள்ளனர்.
இதில் எது சரி எது பொய்.
வேதம் அனுமதிக்காத ஒன்றை செய்வதால் அது தவறு என்றால், அவர் அதை இன்னொரு மதத்தின் வேதத்தின் அடிப்படையில் தானே கூறுகிறார். கணிப்பவர் தவறு செய்யலாம், கணிதம் தவறு செய்யாது.
என்னை தொடர்ந்தால் நீ செய்வது சரி, தொடராமல் வேறு ஒருவர் சொன்னதை செய்தால் தவறு என்று கூறுவது சரியாக இருப்பதாக எனக்குப் படவில்லை.
நீங்கள் குறிப்பிடும் ஒரு மதத்தில் உள்ள வேதம் அடுத்த மதத்தில் உள்ள இறைவனையும், வழிபாடு முறையையும் சாத்தான் வழிபாடு முறை, தவறான வழிபாடு முறை என்று கூறுகிறது. நீங்கள் கூறும் வேதம் சரி என்றால், மேற்சொன்ன வாக்கியமும் சரி என்று தானே வருகிறது.
ஒன்றில் பேய், பில்லி, சூனியம் இல்லை என்று கூறப்படுகிறது, ஆனால் இதை வியாபாரமாக செய்வோர் அந்த வழியில் தான் அதிகம் உள்ளனர்.
இதில் எது சரி எது பொய்.
வேதம் அனுமதிக்காத ஒன்றை செய்வதால் அது தவறு என்றால், அவர் அதை இன்னொரு மதத்தின் வேதத்தின் அடிப்படையில் தானே கூறுகிறார். கணிப்பவர் தவறு செய்யலாம், கணிதம் தவறு செய்யாது.
என்னை தொடர்ந்தால் நீ செய்வது சரி, தொடராமல் வேறு ஒருவர் சொன்னதை செய்தால் தவறு என்று கூறுவது சரியாக இருப்பதாக எனக்குப் படவில்லை.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
ஜாதகம் என்பது ஒரு கணித முறை , இதை ஜாதகம் பற்றி ஓரளவுக்கு தெரிந்தவர்களே கூட ஒப்பு கொள்வார்கள். இதில் எதற்கு மதத்தை கூட்டு சேர்க்கிறீர்கள் ???சார்லஸ் mc wrote:2. கிறிஸ்தவம், இஸ்லாமியாிடையே ஜாதக நம்பிக்கையை வேதம் அனுமதிப்பதில்லை. அப்படியிருக்க, இந்த ஜாதகத்தை எழுதி கணித்தவா் ஒரு இஸ்லாமியா் என தொிகிறது. வேதங்களுக்கு விரோதமாக நடக்கும் ஒருவா் கூறும் எந்தவொரு பலனும் பலிப்பதில்லை.
Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
பிரபாகரன் உயிருடன் தான் உள்ளார்கள். இந்த ஜாதகக் கூற்றுப்படி அவர் நீண்ட காலம் உயிருடன் இருக்க வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் வேண்டுதல்.
ஜோதிடம் கற்ற யார் வேண்டுமானாலும் ஜாதகம் பார்க்கலாம். இந்த மதத்தினர் தான் செய்ய வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை.
ஜோதிடம் கற்ற யார் வேண்டுமானாலும் ஜாதகம் பார்க்கலாம். இந்த மதத்தினர் தான் செய்ய வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
இன்று அவர் உயிருடன் இல்லை என்று என்ன ஆதாரத்தை வைத்து சொல்கிறீர்கள். இன்னும் மகிந்தவே தன் வாயால் சொல்லவில்லை. அவர் இருக்கலாம் இல்லாமல் போகலாம். ஆனால் விரைவில் தெரியவரும்.
முன்பு ஒருமுறை மூன்று வருடங்கள் தலை மறைவாயிருந்து திடீரென ஒருநாள் வெளியேவந்தார். அதுபோல் நடக்கும் சாத்தியம் இருக்காதா?
கற்பனை என்ற புன்னகை உங்களுக்கு தோன்றினால் அந்த கற்பனையை நாங்கள் நேசிக்கிறோம்.
முன்பு ஒருமுறை மூன்று வருடங்கள் தலை மறைவாயிருந்து திடீரென ஒருநாள் வெளியேவந்தார். அதுபோல் நடக்கும் சாத்தியம் இருக்காதா?
கற்பனை என்ற புன்னகை உங்களுக்கு தோன்றினால் அந்த கற்பனையை நாங்கள் நேசிக்கிறோம்.
Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
kirikasan wrote:இன்று அவர் உயிருடன் இல்லை என்று என்ன ஆதாரத்தை வைத்து சொல்கிறீர்கள். இன்னும் மகிந்தவே தன் வாயால் சொல்லவில்லை. அவர் இருக்கலாம் இல்லாமல் போகலாம். ஆனால் விரைவில் தெரியவரும்.
முன்பு ஒருமுறை மூன்று வருடங்கள் தலை மறைவாயிருந்து திடீரென ஒருநாள் வெளியேவந்தார். அதுபோல் நடக்கும் சாத்தியம் இருக்காதா?
கற்பனை என்ற புன்னகை உங்களுக்கு தோன்றினால் அந்த கற்பனையை நாங்கள் நேசிக்கிறோம்.
பிரபாகரன் உயிருடனும் நலமுடனும் உள்ளார்கள். சரியான நேரத்தில் மீண்டும் வருவார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
சிவா wrote:kirikasan wrote:இன்று அவர் உயிருடன் இல்லை என்று என்ன ஆதாரத்தை வைத்து சொல்கிறீர்கள். இன்னும் மகிந்தவே தன் வாயால் சொல்லவில்லை. அவர் இருக்கலாம் இல்லாமல் போகலாம். ஆனால் விரைவில் தெரியவரும்.
முன்பு ஒருமுறை மூன்று வருடங்கள் தலை மறைவாயிருந்து திடீரென ஒருநாள் வெளியேவந்தார். அதுபோல் நடக்கும் சாத்தியம் இருக்காதா?
கற்பனை என்ற புன்னகை உங்களுக்கு தோன்றினால் அந்த கற்பனையை நாங்கள் நேசிக்கிறோம்.
பிரபாகரன் உயிருடனும் நலமுடனும் உள்ளார்கள். சரியான நேரத்தில் மீண்டும் வருவார்கள்.
வழி மொழிகிறேன்! நன்றிகள்!!
Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
சதாசிவம் wrote:நீங்கள் குறிப்பிடும் ஒரு மதத்தில் உள்ள வேதம் அடுத்த மதத்தில் உள்ள இறைவனையும், வழிபாடு முறையையும் சாத்தான் வழிபாடு முறை, தவறான வழிபாடு முறை என்று கூறுகிறது. நீங்கள் கூறும் வேதம் சரி என்றால், மேற்சொன்ன வாக்கியமும் சரி என்று தானே வருகிறது.
ஒன்றில் பேய், பில்லி, சூனியம் இல்லை என்று கூறப்படுகிறது, ஆனால் இதை வியாபாரமாக செய்வோர் அந்த வழியில் தான் அதிகம் உள்ளனர்.
இதில் எது சரி எது பொய்.
வேதம் அனுமதிக்காத ஒன்றை செய்வதால் அது தவறு என்றால், அவர் அதை இன்னொரு மதத்தின் வேதத்தின் அடிப்படையில் தானே கூறுகிறார். கணிப்பவர் தவறு செய்யலாம், கணிதம் தவறு செய்யாது.
என்னை தொடர்ந்தால் நீ செய்வது சரி, தொடராமல் வேறு ஒருவர் சொன்னதை செய்தால் தவறு என்று கூறுவது சரியாக இருப்பதாக எனக்குப் படவில்லை.
இதை விட சரியான பதிலை யாரும் சொல்லிவிட முடியாது.
நன்றி சதாசிவம் சார்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
ஜாதகம் ..உண்மை....ஜோதிடம் உண்மை....இதில் சொல்லப்பட்ட செய்தியும் உண்மை....
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» இது உண்மையா பொய்யா
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
» பறக்கும் தட்டுகள் உண்மையா? பொய்யா?
» ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?
» பாட்டி சொன்ன கதை உண்மையா? பொய்யா? பரிசோதனை.
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
» பறக்கும் தட்டுகள் உண்மையா? பொய்யா?
» ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?
» பாட்டி சொன்ன கதை உண்மையா? பொய்யா? பரிசோதனை.
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|