புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) தமிழின் மீது எந்த அளவிற்குப் பற்று வைத்திருந்தார் என்பதற்கு ஓர் அரிய நிகழ்ச்சி சான்று பகரும். ஒரு சமயம் வள்ளலார் காலத்தில் பட்டத்தில் எழுந்தருளியிருந்த காமகோடி மடம் சங்கராச்சாரியார் அவர்களுக்கு வடமொழி இலக்கணம் (டீக்கா, டூக்கா, டிப்பணி) ஆகிய உரைகோள் கருவிகளில் ஒரு சில ஐயங்கள் ஏற்பட்டனவாம்.
அவற்றை ஐயந்திரிபற விளக்குவார் யார் என்று பலரையும் வினாவ எவரும் ‘அவருக்கு மனநிறைவான விளக்கத்தைத் தர இயலவில்லையாம். இறுதியாக தென்மொழியையும், வடமொழியையும் ஓதாது உணர்ந்தவர் நம் இராமலிங்க அடிகளார் என கேள்விப்பட்டு, இறைவன் திருவருளால் உணர்வு பெற்ற இவரே ஐயங்களைத் தீர்க்க வல்லவர் என்று இவரை அணுக எண்ணினாராம்.
அவர்தம் விருப்பப்படி சந்திப்பு நிகழ்ந்தது. இராமலிங்க அடிகளார் சங்கராச்சாரியாரின் ஐயங்களைக் களைந்து அங்கையில் நெல்லியங்கனியனெ அரும்பெறல் விளக்கங்களை அளித்தனராம்.
மன நிறைவு பெற்ற சங்கராச்சாரியார் வடமொழியின் பெருமையைத் தூக்கிக்காட்டும் படியாக, பார்த்தீர்களா! சமஸ்கிருதம் எவ்வளவு உயர்ந்த மொழி! அதன் அகல நீளங்களை நன்கு உணர்ந்த தாங்களும் இதை ஒப்புக் கொள்வீர். எனவே சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய் என்று கூறலாமல்லவா? என்று கேட்டாராம்.
“ஆம்” என்று அடிகள் கூறவும் சுற்றியிருந்த அடிகளின் அன்பர்கள் திகைத்தனர். அவர்கள் திகைப்பு நீங்கும் வண்ணம் அடிகள் உடனே, ‘சமஸ்கிருதம் தான் எல்லா மொழிகளுக்கும் தாய். ஆனால் தமிழ் எல்லா மொழிகளுக்கும் தந்தை’ என்று கூறினாராம்.
இந்த நிகழ்ச்சி ஒன்று மட்டுமல்ல; அடிகள் வாய்ப்பு நேரும் இடங்களில் எல்லாம் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்தப் பற்று எந்த அளவிற்குப் போயிருக்கிறது என்றால் அடிகள் தம்மைத் தமிழ்நாட்டில் பிறக்க வைத்தமைக்கு இறைவனிடம் நன்றி கூறும் அளவிற்குச் சென்றிருக்கிறது. அவை கீழ்வருமாறு.
“சுத்த சன்மார்க்க லட்சிய சத்திய ஞானக்கடவுளே! ஜீவர்களால் கணித்தறியப் படாத பெரிய உலகின்கண்ணே பேராசை, பெருங்கோபம், பெருமோகம். பெருமதம், பெருலோபம், பேரழுக்காறு, பேரகங்காரம், பெருவயிரம், பெருமடம், பெருமயக்கம் முதலிய பெருங்குற்றங்களே பெரும்பாலும் விளைவதற்கு உரிமையாகிய மற்றைய இடங்களில் பிறப்பியாமல் குணங்களே பெரும்பாலும் விளைவதற்குரிய இவ்விடத்தே (தமிழகத்தே) உறுப்பிற் குறைவுபடாத உயர்பிறப்பாகிய இம்மனிதப் பிறப்பில் என்னைப் பிறப்பித்தருளிய தேவரீரது பேரருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!”
(நன்றி : வள்ளலாரின் அருள்நெறியும் அமைப்புகளும் நூல்)
அவற்றை ஐயந்திரிபற விளக்குவார் யார் என்று பலரையும் வினாவ எவரும் ‘அவருக்கு மனநிறைவான விளக்கத்தைத் தர இயலவில்லையாம். இறுதியாக தென்மொழியையும், வடமொழியையும் ஓதாது உணர்ந்தவர் நம் இராமலிங்க அடிகளார் என கேள்விப்பட்டு, இறைவன் திருவருளால் உணர்வு பெற்ற இவரே ஐயங்களைத் தீர்க்க வல்லவர் என்று இவரை அணுக எண்ணினாராம்.
அவர்தம் விருப்பப்படி சந்திப்பு நிகழ்ந்தது. இராமலிங்க அடிகளார் சங்கராச்சாரியாரின் ஐயங்களைக் களைந்து அங்கையில் நெல்லியங்கனியனெ அரும்பெறல் விளக்கங்களை அளித்தனராம்.
மன நிறைவு பெற்ற சங்கராச்சாரியார் வடமொழியின் பெருமையைத் தூக்கிக்காட்டும் படியாக, பார்த்தீர்களா! சமஸ்கிருதம் எவ்வளவு உயர்ந்த மொழி! அதன் அகல நீளங்களை நன்கு உணர்ந்த தாங்களும் இதை ஒப்புக் கொள்வீர். எனவே சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய் என்று கூறலாமல்லவா? என்று கேட்டாராம்.
“ஆம்” என்று அடிகள் கூறவும் சுற்றியிருந்த அடிகளின் அன்பர்கள் திகைத்தனர். அவர்கள் திகைப்பு நீங்கும் வண்ணம் அடிகள் உடனே, ‘சமஸ்கிருதம் தான் எல்லா மொழிகளுக்கும் தாய். ஆனால் தமிழ் எல்லா மொழிகளுக்கும் தந்தை’ என்று கூறினாராம்.
இந்த நிகழ்ச்சி ஒன்று மட்டுமல்ல; அடிகள் வாய்ப்பு நேரும் இடங்களில் எல்லாம் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்தப் பற்று எந்த அளவிற்குப் போயிருக்கிறது என்றால் அடிகள் தம்மைத் தமிழ்நாட்டில் பிறக்க வைத்தமைக்கு இறைவனிடம் நன்றி கூறும் அளவிற்குச் சென்றிருக்கிறது. அவை கீழ்வருமாறு.
“சுத்த சன்மார்க்க லட்சிய சத்திய ஞானக்கடவுளே! ஜீவர்களால் கணித்தறியப் படாத பெரிய உலகின்கண்ணே பேராசை, பெருங்கோபம், பெருமோகம். பெருமதம், பெருலோபம், பேரழுக்காறு, பேரகங்காரம், பெருவயிரம், பெருமடம், பெருமயக்கம் முதலிய பெருங்குற்றங்களே பெரும்பாலும் விளைவதற்கு உரிமையாகிய மற்றைய இடங்களில் பிறப்பியாமல் குணங்களே பெரும்பாலும் விளைவதற்குரிய இவ்விடத்தே (தமிழகத்தே) உறுப்பிற் குறைவுபடாத உயர்பிறப்பாகிய இம்மனிதப் பிறப்பில் என்னைப் பிறப்பித்தருளிய தேவரீரது பேரருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!”
(நன்றி : வள்ளலாரின் அருள்நெறியும் அமைப்புகளும் நூல்)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மொழியிலோ பிறப்பிலோ உயர்வு தாழ்வு இல்லை எனினும்
நம் தமிழ் மொழியின் சிறப்பை அறியுந்தோறும் மகிழ்ச்சியே பிறக்கிறது.
நன்றி சாமி.
நம் தமிழ் மொழியின் சிறப்பை அறியுந்தோறும் மகிழ்ச்சியே பிறக்கிறது.
நன்றி சாமி.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பகவதி - சமஸ்கிருதத்தை எந்த மாநிலத்திலும் பேச வில்லை.
வேத பாடசாலைகளிலும், வேத மந்திரங்களில் மட்டுமே சமஸ்கிருதம் இருக்கிறது.
தற்போதைய CBSE கல்வி முறையில் அதிக மார்க் வாங்க எளிது என்று இரண்டாம் அல்லது மூன்றாம் மொழியாக பயில்விக்கிறார்கள்.
வேத பாடசாலைகளிலும், வேத மந்திரங்களில் மட்டுமே சமஸ்கிருதம் இருக்கிறது.
தற்போதைய CBSE கல்வி முறையில் அதிக மார்க் வாங்க எளிது என்று இரண்டாம் அல்லது மூன்றாம் மொழியாக பயில்விக்கிறார்கள்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பேசும் மொழியாக இல்லாவிடினும்
வேதங்களில் இன்னும் வாழ்ந்து வருகிறது.
அழிந்து விடுமா என்றால் - அழியலாம் என்பதே என் கருத்து.
வேதங்களில் இன்னும் வாழ்ந்து வருகிறது.
அழிந்து விடுமா என்றால் - அழியலாம் என்பதே என் கருத்து.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:பேசும் மொழியாக இல்லாவிடினும்
வேதங்களில் இன்னும் வாழ்ந்து வருகிறது.
அழிந்து விடுமா என்றால் - அழியலாம் என்பதே என் கருத்து.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பகவதி கேள்வியப் பாத்து பயந்து
கொஞ்ச நஞ்சம் மேட்டர் தெரிஞ்ச
கொலவெறி இப்ப புட்டுகினாம்ப்பா.
கொஞ்ச நஞ்சம் மேட்டர் தெரிஞ்ச
கொலவெறி இப்ப புட்டுகினாம்ப்பா.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
வள்ளலாரின் தமிழ்பற்று பாராட்டுதற்குரியது.... எந்த நிலையையும் சமாளிக்கும் திறன்படைத்தவர்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|