புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அந்த திருக்கோவில் Poll_c10அந்த திருக்கோவில் Poll_m10அந்த திருக்கோவில் Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram
அந்த திருக்கோவில் Poll_c10அந்த திருக்கோவில் Poll_m10அந்த திருக்கோவில் Poll_c10 
77 Posts - 43%
mohamed nizamudeen
அந்த திருக்கோவில் Poll_c10அந்த திருக்கோவில் Poll_m10அந்த திருக்கோவில் Poll_c10 
6 Posts - 3%
prajai
அந்த திருக்கோவில் Poll_c10அந்த திருக்கோவில் Poll_m10அந்த திருக்கோவில் Poll_c10 
6 Posts - 3%
Jenila
அந்த திருக்கோவில் Poll_c10அந்த திருக்கோவில் Poll_m10அந்த திருக்கோவில் Poll_c10 
2 Posts - 1%
jairam
அந்த திருக்கோவில் Poll_c10அந்த திருக்கோவில் Poll_m10அந்த திருக்கோவில் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அந்த திருக்கோவில் Poll_c10அந்த திருக்கோவில் Poll_m10அந்த திருக்கோவில் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அந்த திருக்கோவில் Poll_c10அந்த திருக்கோவில் Poll_m10அந்த திருக்கோவில் Poll_c10 
2 Posts - 1%
kargan86
அந்த திருக்கோவில் Poll_c10அந்த திருக்கோவில் Poll_m10அந்த திருக்கோவில் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அந்த திருக்கோவில் Poll_c10அந்த திருக்கோவில் Poll_m10அந்த திருக்கோவில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்த திருக்கோவில் Poll_c10அந்த திருக்கோவில் Poll_m10அந்த திருக்கோவில் Poll_c10 
124 Posts - 53%
ayyasamy ram
அந்த திருக்கோவில் Poll_c10அந்த திருக்கோவில் Poll_m10அந்த திருக்கோவில் Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
அந்த திருக்கோவில் Poll_c10அந்த திருக்கோவில் Poll_m10அந்த திருக்கோவில் Poll_c10 
10 Posts - 4%
prajai
அந்த திருக்கோவில் Poll_c10அந்த திருக்கோவில் Poll_m10அந்த திருக்கோவில் Poll_c10 
8 Posts - 3%
Jenila
அந்த திருக்கோவில் Poll_c10அந்த திருக்கோவில் Poll_m10அந்த திருக்கோவில் Poll_c10 
4 Posts - 2%
Rutu
அந்த திருக்கோவில் Poll_c10அந்த திருக்கோவில் Poll_m10அந்த திருக்கோவில் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அந்த திருக்கோவில் Poll_c10அந்த திருக்கோவில் Poll_m10அந்த திருக்கோவில் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அந்த திருக்கோவில் Poll_c10அந்த திருக்கோவில் Poll_m10அந்த திருக்கோவில் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அந்த திருக்கோவில் Poll_c10அந்த திருக்கோவில் Poll_m10அந்த திருக்கோவில் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அந்த திருக்கோவில் Poll_c10அந்த திருக்கோவில் Poll_m10அந்த திருக்கோவில் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த திருக்கோவில்


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Mar 13, 2012 11:36 am

அந்த திருக்கோவில் Tir2

வான் முகத்தில்
படிந்திருந்த இருளை
மெல்ல மெல்ல துடைத்தது
கதிரொளிக் குழந்தைகள்

அன்ன நடையிடும்
மேகங்களுக்கு இடையே
ஒளிந்து விளையாடிக்கொண்டிருந்தது
மூன்றாம் பிறை

அதிகாலை
பனிமூட்டங்களை அங்கும் இங்குமாய்
அலைக்களித்துக் கொண்டிருந்தது
வீதியில் சுற்றும் காற்று

சுப்ரபாதமும்
சந்தனதிரி சாம்பராணி புகைகளின்
நறுமணங்கள் எழுப்பியது
அக்ரகார வீதியை

தண்ணீர்தெளித்து
அடித்து பெருக்கிய முற்றத்தில்
மங்களகராமாய் மலர்ந்தது
பலவண்ணக் கோலங்கள்

ஸ்லோகத்தை
இதழில் மெல்ல உச்சரித்தபடி
கிணற்றடியில் நீராடிக் கொண்டிர்ந்தார்
குருக்கர்

அர்ச்சனைப் பூக்கள்
அபிஷேகப் பொருட்களுமாய்
விடியாத வீதியில் நடைதுறக்க
அவசரமாய்

ஆலய
மணியோசையில் சிதறிப் பறந்தது
கோபுரத்தில் உறங்கியிருந்த
புறாக்கள்

கிரிகைகளை
முடித்து குருக்கள் நடைதிறக்க
பக்தி பரவேசமுமாய் பக்த
கூட்டங்கள்

குறையுடன்
நிற்கும் பக்த மனங்களில்
கடக்ஷமாய் காட்சியளித்தார்
கடவுள்

தீப ஆராதனையை
கண்ணில் தொட்டும் பொட்டுதொட்டும்
அகமுணர்ந்து தொழுதார்கள்
வாடிக்கைப் பக்தர்கள்

உச்சுக்கொட்டியும்
கன்னத்தில் போட்டபடியும்
வாசலிலே தொழுதார்கள் அவசரமாய்
எங்கோ புறப்பட்டு செல்வகர்கள்

வெளியே
வாசலோரத்தில் பூகெட்டும் பெண்
தேங்காய் விற்கும் மூதாட்டி
செருப்பிற்கு காவலிருக்கும் பையன்

கருவேலம்
நடை அடைத்தபின்
திரைமறைவில் வழிபட்டார்கள்
நேரம் தாழ்ந்து வந்தகர்கள்

ஆசை நிறைவேற
அங்க அடியென கோவிலை சுற்றி
சுயகாணிக்கை வழிபாட்டில்
ஆண்களும் பெண்களும்

எண்ணம்
நிறைவேறிய சந்தோசத்தில்
ஆவேசமாய் தேங்காய் உடைக்கும்
ஏழைப் பக்தன்

ஜென்மநாள்
பாவப்பட்ட ஏழைகளின் பசிக்கு
அன்னம் உபசரித்துக் கொண்டிருந்தான்
பணக்கார பக்தன்

சாமியை
தொழும் அப்பா அம்மா
இருவரின் முகத்தை உற்றுப்பார்த்தபடி
இடுப்பில் கைகுழந்த

விழியடைத்து
கண்ணீர் மல்க தொழுதாள்
மணமாகி பத்தாண்டு கழிந்தும்
கருவறை குளிராத பெண்

கடவுளின்
சன்னதியில் குங்குமம் இருந்தும்
திருநீர் பூசினாள் தாலி இழந்த
கன்னி விதவை

மோதியோர்
இல்லத்திற்குள் எட்டி உதைத்த
பிள்ளைகளின் நலனுக்காக பிராத்திக்கும்
தாய்

நலம்குன்றிய
உறவுகளுக்காக நட்புக்காக
எத்தனயோ மனிதர்களின் பிராத்தனை
சன்னதிதரையில் கண்ணீர் துளிகள்

சிந்தனையை
சிதறவிட்டு தொழுதுகொண்டிருந்தான்
புதுச்செருப்பை வெளியே
விட்டுவந்தவன்


அகமுணர்ந்து
தரிசனத்தை சலனப்படுத்துகிறது
சன்னதியிலும் அனைத்துவைக்கபடாத
கைபேசி

தேர்வில் தேர ,வேலைகிடைக்க
காதல் கைகூட ,வியாபாரம் பெருக
நல்ல மணவாழ்க்கை அமைய
பேரம் பேசுபவர்கள்

காதல்
தசிசனத்திற்காக ஆங்காங்கே
காத்துக் கிடக்கும் ஒற்றைக்
காதலர்கள்

சுய
துக்கங்களை களைந்து
மண்டப தூண்களில் சாய்ந்தபடி
சிலர் மெல்ல அயர்ந்த்தார்கள்

சில
பெருசுகள் மௌனமாகவும்
சிறுசுகள் எதையோ பேசிக்கொண்டும்
குழந்தைகள் விளையாடியும்

பக்தர்களின்
அகத்தில் உதிர்ந்த கருணை
பிச்சைக்க்ரனின் திருவோட்டில் சலசலத்தது
சில்லறைக்காசுகள்

கடவுள் சன்னதியில்
நிம்மதியை பல உருவங்களில்
தேடி அலைகிறார்கள்
மனிதர்கள்

சன்னதிகளில்
தஞ்சம் புகும் பக்கதர்கள்
விதியை பழிக்கிறார்கள் சபிக்கிறார்கள்
இறைவனை மறந்து

நான் பாதி நீ பாதி
மனிதர்களுக்கான இறைவனின் வாக்கு
அர்த்தம் புரியாதவன் இன்னும் பழிக்கிறான்
இறைவனை

சுய
கர்மம் கொண்டு தேடுபவர்களே
தன்னையும் இறைவனையும்
உணர்கிறார்கள்

நிறை குறைகளை
இறைக்கிச் செல்லும் பக்கதர்கள்
பாரங்களை சுமந்துகொண்டு சனந்தியில்
கடவுள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக