புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_m10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_m10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10 
51 Posts - 42%
T.N.Balasubramanian
அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_m10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_m10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_m10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_m10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_m10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10 
2 Posts - 2%
prajai
அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_m10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_m10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_m10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_m10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10 
417 Posts - 48%
heezulia
அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_m10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10 
290 Posts - 34%
Dr.S.Soundarapandian
அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_m10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_m10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_m10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10 
28 Posts - 3%
prajai
அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_m10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_m10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_m10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_m10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_m10அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Feb 26, 2012 2:14 pm

அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! E_1329734388

குலை நடுங்க வைக்கும் அது. சூரியனே கூட தனது ஒளிக்கரங்களை அங்கே நீட்ட அஞ்சியதால், சுருண்டு கிடந்தது. அங்கே இருந்த விலங்குகள் ஏற்படுத்திய ஒலி அந்த வனத்தையே அதிரச் செய்தது. தவறியும் எவரும் அதற்குள் உழைந்ததில்லை. மீறியவர்கள் திரும்புவதில்லை.

இதெல்லாம் அந்த மன்னன் அங்கே வருவதற்கு முன் நடநதவை. அதன்பிறகோ, அந்த அரசன், கம்பீரமாக வாளுயர்த்தி நடந்துவர அவன் வீரர்கள் தோளுயர்த்தி உடன் வர... காடு இரண்டு பட்டது.

விலங்குகள் அலற பயந்து ஓடி ஓடி அவன் அம்புக்கு ஈடுதர இயலாமல் பலியாயின.

தாரை, தப்பட்டைகள் எழுப்பும் ஒலி ஒருபுறம், யானைகளின் பிளிறல், வேட்டை நாய்களின் குரைப்பு, வீரர்களின் ஆங்காரக் கூச்சல் என்று அந்த காடே அதிர்ந்தது.

வீராவேசமாக மன்னன் வேட்டையாடிக் கொண்டிருந்தான். ஒற்றை ஆளாக, பாய்ந்து வந்த சிறுத்தைகளையும் புலிகளையும் தன் வாளால் ஒரே வீச்சில் வெட்டிக் கொண்றான்.

ஏராளமான விலங்குகளை நீண்ட நேரம் வேட்டையாடிக் களைத்துப் போன மன்னனும், மற்றவர்களும் அந்த வனத்தில் மற்றொரு பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.

அந்த இடத்திற்கு வந்த சேர்ந்ததும் மன்னனின் மனம் ஒரு வித்தியாசத்தை உணரத் தொடங்கியது. அவன் மனம் இலகுவாகியது. மனதில் இருந்த கொலை வெறி அடங்கியது.
சன்னமாக ஒலித்த ஏதோ ஒரு வார்த்தை அல்லது மந்திரம், காற்றின் வழியே ஊடுருவி வந்து அவன் செவிக்குள் நுழைந்து அவனை சாந்தம் கொள்ள வைத்தது.

இனம்புரியாத அந்த அமைதி தனக்குள் குடிபுகுந்தது எப்படி? எங்கிருந்து வருகிறது இந்த இனிய ஒலி? என்று தேடத் தொடங்கிய அரசன், அருகில் இருந்த ஒரு புதரை நீக்கினான்.

அடுத்த நிமிடம் அவன் மேனி சிலிர்த்தது. தேகம் லேசாக நடுங்கியது. அங்கே அவன் கண்ட அதிசயத்தால் அவன் சுவாசம்கூட ஒரு சில நொடி நின்று தொடர்ந்தது.

அந்தப் புதருக்கு நடுவே தியானக் கோலத்தில் அமர்ந்திருந்தது ஓர் அனுமன் சிலை. அதில் இருந்துதான் வந்துகொண்டிருந்தது அந்த மந்திர ஒலி.

அது, தாரக மந்திரம். ஆம். “ராம்..... ராம்...!’ என்ற மந்திரம்தான் அது.

ராமதூதனின் சிலை.... தப்புத் தப்பு...! அனுமன் தன் அம்சத்தையே சிலையில் நிறைத்திருப்பதை உணர்ந்தான் வேந்தன்.

அதிசயமான அந்த அனுமன் சிலையை அங்கேயே ஓர் ஆலயம் கட்டி அதில் பிரதிஷ்டை செய்தான்.
அந்த மன்னன், காகதீய வம்சத்தில் வந்தவன். அவன் ஆலயம் கட்டியது பதினோராம் நூற்றாண்டில்.
அப்போதிலிருந்து இன்றும் அதே தலத்தில் தன் கருணையும் ராம நாம ஈடுபாடும் சற்றும் குறையாமல் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் அனுமன்.

மன்னன் ஒருவனால் கட்டப்பட்ட இந்தக் கோயிலுக்கு, இன்னொரு அரசனால் பாதிப்பும் வர இருந்தது. ஆனால், அதனைத் தாமே தடுத்து நிலை கொண்டார் அனுமன். அந்த சம்பவமே இத்தலத்தின் பெயருக்குக் காரணமானது.

அந்த மன்னன் ஒளரங்கசீப். அவன் இப்பகுதிக்குப் படையெடுத்து வந்தபோது அவன் வீரர்கள் இக்கோயிலை இடிக்க முயன்றனராம். அது இயலாதபடி தடங்கல்கள் வரவே, அரசனே நேரில் வந்து இடிக்க முயன்றானாம்.
அப்போது, “கோயிலை இடிக்க முயலும் மன்னா... நீ உன் மனதை திடப்படுத்திக்கொள்..!’ என்று ஓர் அசரீரி எழுந்தது. karman ghat என்று ஹிந்தியில் ஒலித்த அசரீரிக்கு அதுதான் அர்த்தம். அந்தப் பெயராலேயே இன்றும் இந்தப்பகுதி அழைக்கப்படுகிறது.

ஹைதராபாத் நகரின் மையத்தில் அமைந்துள்ள இக்கோயில், மிகப் பெரியது. கோயிலின் உட்புறமும் பெரியதுதான். கர்ப்பகிருகத்தினுள் வெள்ளிக் கவசத்துடன் செந்தூரக் காப்பில் வித்தியாசமான வடிவில் காட்சி அளிக்கிறார் அனுமன். பிராகாரத்தில் மற்ற தெய்வங்களின் கோயில்கள் உள்ளன. கோயிலின் வெளியே நவகிரக சன்னதியும் காணப்படுகிறது.

ஹைதராபாத்திற்குச் செல்லும் சமயத்தில் இந்தக் கோயிலுக்கும் செல்லுங்கள். அனுமனே தியானம் செய்யும் அங்கே அமர்ந்து ராம நாமம் சொன்னபடி தியானம் செய்யுங்கள். வல்லமையோடு வாழ்வில் எல்லா வளங்களும் அருள்வான் வாயுமகன்.

- சமத்மிகா, பெங்களூரு.

குமுதம் பக்தி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Feb 26, 2012 2:53 pm

ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! 1357389அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! 59010615அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Images3ijfஅதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Images4px
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 27, 2012 9:15 pm



குலை நடுங்க வைக்கும் அது. சூரியனே கூட தனது ஒளிக்கரங்களை அங்கே நீட்ட அஞ்சியதால், சுருண்டு கிடந்தது. அங்கே இருந்த விலங்குகள் ஏற்படுத்திய ஒலி அந்த வனத்தையே அதிரச் செய்தது. தவறியும் எவரும் அதற்குள் உழைந்ததில்லை. மீறியவர்கள் திரும்புவதில்லை.

இதெல்லாம் அந்த மன்னன் அங்கே வருவதற்கு முன் நடநதவை. அதன்பிறகோ, அந்த அரசன், கம்பீரமாக வாளுயர்த்தி நடந்துவர அவன் வீரர்கள் தோளுயர்த்தி உடன் வர... காடு இரண்டு பட்டது.

விலங்குகள் அலற பயந்து ஓடி ஓடி அவன் அம்புக்கு ஈடுதர இயலாமல் பலியாயின.

தாரை, தப்பட்டைகள் எழுப்பும் ஒலி ஒருபுறம், யானைகளின் பிளிறல், வேட்டை நாய்களின் குரைப்பு, வீரர்களின் ஆங்காரக் கூச்சல் என்று அந்த காடே அதிர்ந்தது.

வீராவேசமாக மன்னன் வேட்டையாடிக் கொண்டிருந்தான். ஒற்றை ஆளாக, பாய்ந்து வந்த சிறுத்தைகளையும் புலிகளையும் தன் வாளால் ஒரே வீச்சில் வெட்டிக் கொண்றான்.

ஏராளமான விலங்குகளை நீண்ட நேரம் வேட்டையாடிக் களைத்துப் போன மன்னனும், மற்றவர்களும் அந்த வனத்தில் மற்றொரு பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.

அந்த இடத்திற்கு வந்த சேர்ந்ததும் மன்னனின் மனம் ஒரு வித்தியாசத்தை உணரத் தொடங்கியது. அவன் மனம் இலகுவாகியது. மனதில் இருந்த கொலை வெறி அடங்கியது.

சன்னமாக ஒலித்த ஏதோ ஒரு வார்த்தை அல்லது மந்திரம், காற்றின் வழியே ஊடுருவி வந்து அவன் செவிக்குள் நுழைந்து அவனை சாந்தம் கொள்ள வைத்தது.

இனம்புரியாத அந்த அமைதி தனக்குள் குடிபுகுந்தது எப்படி? எங்கிருந்து வருகிறது இந்த இனிய ஒலி? என்று தேடத் தொடங்கிய அரசன், அருகில் இருந்த ஒரு புதரை நீக்கினான்.

அடுத்த நிமிடம் அவன் மேனி சிலிர்த்தது. தேகம் லேசாக நடுங்கியது. அங்கே அவன் கண்ட அதிசயத்தால் அவன் சுவாசம்கூட ஒரு சில நொடி நின்று தொடர்ந்தது.

அந்தப் புதருக்கு நடுவே தியானக் கோலத்தில் அமர்ந்திருந்தது ஓர் அனுமன் சிலை. அதில் இருந்துதான் வந்துகொண்டிருந்தது அந்த மந்திர ஒலி.

அது, தாரக மந்திரம். ஆம். “ராம்..... ராம்...!’ என்ற மந்திரம்தான் அது.

ராமதூதனின் சிலை.... தப்புத் தப்பு...! அனுமன் தன் அம்சத்தையே சிலையில் நிறைத்திருப்பதை உணர்ந்தான் வேந்தன்.

அதிசயமான அந்த அனுமன் சிலையை அங்கேயே ஓர் ஆலயம் கட்டி அதில் பிரதிஷ்டை செய்தான்.

அந்த மன்னன், காகதீய வம்சத்தில் வந்தவன். அவன் ஆலயம் கட்டியது பதினோராம் நூற்றாண்டில்.

அப்போதிலிருந்து இன்றும் அதே தலத்தில் தன் கருணையும் ராம நாம ஈடுபாடும் சற்றும் குறையாமல் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் அனுமன்.

மன்னன் ஒருவனால் கட்டப்பட்ட இந்தக் கோயிலுக்கு, இன்னொரு அரசனால் பாதிப்பும் வர இருந்தது. ஆனால், அதனைத் தாமே தடுத்து நிலை கொண்டார் அனுமன். அந்த சம்பவமே இத்தலத்தின் பெயருக்குக் காரணமானது.

அந்த மன்னன் ஒளரங்கசீப். அவன் இப்பகுதிக்குப் படையெடுத்து வந்தபோது அவன் வீரர்கள் இக்கோயிலை இடிக்க முயன்றனராம். அது இயலாதபடி தடங்கல்கள் வரவே, அரசனே நேரில் வந்து இடிக்க முயன்றானாம்.

அப்போது, “கோயிலை இடிக்க முயலும் மன்னா... நீ உன் மனதை திடப்படுத்திக்கொள்..!’ என்று ஓர் அசரீரி எழுந்தது. karman ghat என்று ஹிந்தியில் ஒலித்த அசரீரிக்கு அதுதான் அர்த்தம். அந்தப் பெயராலேயே இன்றும் இந்தப்பகுதி அழைக்கப்படுகிறது.

ஹைதராபாத் நகரின் மையத்தில் அமைந்துள்ள இக்கோயில், மிகப் பெரியது. கோயிலின் உட்புறமும் பெரியதுதான். கர்ப்பகிருகத்தினுள் வெள்ளிக் கவசத்துடன் செந்தூரக் காப்பில் வித்தியாசமான வடிவில் காட்சி அளிக்கிறார் அனுமன். பிராகாரத்தில் மற்ற தெய்வங்களின் கோயில்கள் உள்ளன. கோயிலின் வெளியே நவகிரக சன்னதியும் காணப்படுகிறது.

ஹைதராபாத்திற்குச் செல்லும் சமயத்தில் இந்தக் கோயிலுக்கும் செல்லுங்கள். அனுமனே தியானம் செய்யும் அங்கே அமர்ந்து ராம நாமம் சொன்னபடி தியானம் செய்யுங்கள். வல்லமையோடு வாழ்வில் எல்லா வளங்களும் அருள்வான் வாயுமகன்.

- சமத்மிகா, பெங்களூரு.



அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Feb 27, 2012 10:04 pm

அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Jai_sri_ram_by_mskumar-d39vboh

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக