புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்பாவி உயிர் பலி வேண்டாமே!
Page 1 of 1 •
சென்னை உயர்நீதிமன்றத்தில், கற்றறிந்த ஞானவான்களாகிய நமது நீதியரசர்கள் வழங்கும் தீர்ப்புகளையெல்லாம், தொகுத்து வைத்துக்கொண்டால், அவை, ஒருவழிகாட்டுதல்போல இருக்கும் என்பது எல்லோருமே மனதில் நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு கருத்தாகும். சமூக அக்கறையோடு நீதியரசர்கள் பார்க்கும் பார்வைகள் எல்லாம் ஒரு வித்தியாசமான கோணத்தில் இருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. அரசுக்கு மட்டுமல்லாமல், சமுதாயத்தில் அனைத்து தரப்பினருக்கும் மட்டுமல்லாமல், நீதிபரிபாலனம் செய்யும் தங்கள் துறையிலேயே கீழ்க்கோர்ட்டு மாஜிஸ்திரேட்டுகளுக்கும் ஒரு நல்ல பாதையை அவ்வப்போது காட்டி வருகிறார்கள்.
மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு விபத்து தொடர்பான வழக்கில் நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ், நீதித்துறையில் கீழ்க்கோர்ட்டுகளில் பணியாற்றும் நீதிபதிகளுக்கு ஒரு அறிவுரையை வழங்கியுள்ளார். குடிபோதையில் மோட்டார் வாகனத்தை ஓட்டி, விபத்துக்களை ஏற்படுத்துபவர்கள் மீது, பாதிக்கப்பட்டவர்கள் இறந்துவிடுகிற சூழ்நிலையிலும், இந்திய தண்டனை சட்டம் 304(ஏ) (அதாவது கவனக்குறைவு காரணமாக அடுத்தவரின் மரணத்துக்கு காரணமாக இருப்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை பற்றியது. இந்தப்பிரிவின்கீழ் அதிகபட்ச தண்டனையே இரண்டு ஆண்டுகள் சிறை, அபாரதம் அல்லது இரண்டும் சேர்த்து), 337-வது பிரிவு, மோட்டார் வாகன சட்டம் 184 ஆகியவைகளின் கீழ்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்வது வழக்கம்.
சமீபத்தில் சென்னையில், ஒருவர் குடிபோதையில் கார் ஓட்டி, சாலையில் மஞ்சள் கோட்டைத் தாண்டி, எதிரே வந்த 2 மோட்டார் சைக்கிள்களையும், ஒரு ஆட்டோ ரிக்ஷாவையும் இடித்து தள்ளி, நடைபாதையில் இருந்த பலர் மீது மோதி, அதில் ஒருவர் இறப்பதற்கும், பலர் காயம் அடைவதற்கும் காரணமாக இருந்தார் என முதலில், வழக்கமான பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், பிறகு இந்திய தண்டனை சட்டம் 304(மிமி), மற்றும் 337 ஆகியவற்றோடு மோட்டார் வாகன சட்டத்தில் சில பிரிவுகளையும் சேர்த்து வழக்குப்பதிவு செய்தனர். `என்மீது இந்தப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யக்கூடாது' என்று பாதிக்கப்பட்டவர் ஐகோர்ட்டுக்கு போனார். இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ், இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கும் மாஜிஸ்திரேட்டுகள் மிக கடுமையாக இதற்கு தண்டனை விதிக்க வேண்டும். இந்த விபத்து ஏற்பட்டதற்கான சூழ்நிலைகள், காரணங்களையெல்லாம் மிக ஆழ்ந்து ஆராய்ந்து, வெறுமனே இயந்திரகதியில் அபராதத்தை மட்டும் விதிக்காமல், தகுந்த தண்டனையை விதிக்க வேண்டும். குடிபோதையில் வாகனத்தை ஓட்டி, சாலை விபத்துக்களை ஏற்படுத்துபவர்கள்மீது இந்திய தண்டனை சட்டம் 304(மிமி) பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இத்தகைய தண்டனைக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். பொதுவாக, மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளில் இதுபோல குற்றங்களுக்கு அபராதத்தை மட்டும் விதித்துவிடுகிறார்கள். இது, சட்டத்துக்கும், பொதுநலனுக்கும் முரணானது என்று கூறி உள்ளார். குடிபோதையில் தன் நிலையில் இல்லாமல், மோட்டார் வாகனத்தை ஓட்டி, விபத்தை ஏற்படுத்தி, அப்பாவி உயிர்களை பலிகொடுக்க வேண்டிய நிலை தொடர்ந்து அடிக்கடி நடந்து வருகிறது. நமது நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ் கூறியதுபோல், இதுபோன்ற குற்றங்களை செய்து பிடிபட்டோம் என்றால், நிச்சயமாக அதிகபட்ச தண்டனையை மாஜிஸ்திரேட்டுகள் விதித்துவிடுவார்கள் என்ற அச்ச உணர்வு மக்களிடையே இருந்தால்தான் குற்றங்கள் குறையும்.
கிருஷ்ணகிரி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு அ.சாந்தி முன்னிலையில் ஒரு வழக்கு சென்றால், அது நிரூபிக்கப்படும் பட்சத்தில், நிச்சயமாக அதிகபட்ச தண்டனை உண்டு என்று ஒரு அச்ச உணர்வு அந்தப்பகுதியில் இருக்கிறது. இப்படியொரு அச்ச உணர்வு இருந்தால்தான், குற்றங்கள் குறையும். இதுபோல, பல மாஜிஸ்திரேட்டுகள் பற்றி கோர்ட்டுகளில் பயம் கலந்த நியாய உணர்வு இருக்கிறது. உயர்நீதிமன்ற நீதிபதி, போலீசாருக்கும், மாஜிஸ்திரேட்டுகளுக்கும் கையில் ஆயுதங்களை கொடுத்துவிட்டார். இதுபோன்று, குடிபோதையில் வாகனத்தை ஓட்டி, விபத்து ஏற்படுத்துவோர்மீது கடுமையான தண்டனை விதிக்கவேண்டும். போக்குவரத்து போலீசாரும் இந்த சோதனைகளை இன்னும் கடுமையாக கடைபிடிக்கவேண்டும். மாநிலம் முழுவதிலும், போக்குவரத்து போலீசாருக்கு அதிக அளவில் இந்த கருவியை கொடுத்து, சோதனையிட செய்யவேண்டும். மொத்தத்தில், விபத்துக்களின் எண்ணிக்கையே குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால்தான் உயர்ந்துகொண்டிருக்கிறது. `விபத்து இல்லாத தமிழ்நாடு' என்ற இலக்கை நோக்கிச் செல்லவேண்டுமென்றால், இரும்புக்கரம் கொண்டு இந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இவர் சொல்ற மாதிரி சட்டங்கள் கடுமையாக இருந்தால் தான் வாகன விபத்து குறையும். நம்ம நாட்டில் தான் இயற்கையாக இறப்பவர்களை காட்டிலும் விபத்தில் இறப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
சும்மா எதுக்கெடுத்தாலும் அபராதம் என்ற ஒரு அல்ப தண்டனையா கொடுத்து அதுக்கு பேரு ஜனநாயகம் என்று மார் தட்டி கொண்டு இருக்கிறார்கள்
சும்மா எதுக்கெடுத்தாலும் அபராதம் என்ற ஒரு அல்ப தண்டனையா கொடுத்து அதுக்கு பேரு ஜனநாயகம் என்று மார் தட்டி கொண்டு இருக்கிறார்கள்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அச்சம் வரவேண்டாம் மற்ற உயிர்களுக்கு பரிதாபம் வந்தாலே போதும் எந்த தீங்கும் எந்த தவறும் எவரும் செய்யமாட்டார்கள்......
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|