புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_m10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10 
25 Posts - 38%
heezulia
          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_m10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_m10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_m10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_m10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10 
4 Posts - 6%
prajai
          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_m10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10 
2 Posts - 3%
Raji@123
          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_m10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_m10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10 
1 Post - 2%
Barushree
          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_m10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10 
1 Post - 2%
M. Priya
          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_m10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_m10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_m10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_m10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_m10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_m10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10 
8 Posts - 2%
prajai
          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_m10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_m10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_m10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_m10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_m10          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீச்சி! என்ன கவி எழுதுகிறீர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Feb 26, 2012 8:17 am

பாவலரே!
காசி ஆனந்தன் கவிதை


என்ன கவி எழுதுகிறீர்
பாவலரே! போலிகளாய்
இருக்கின்றீர்கள்!

கன்னி அருந்தமிழணங்கு
கையிரண்டில் விலங்குடையாள்
கண்ணீர் கண்டும்

செந்நெருப்பு விழிகொண்டு
சீறியெழ மாட்டீரோ?
சீச்சி! வானில்

புண்ணிருந்தால் போலிருக்கும்
நிலாவினையும் காதலையும்
புனைகின்றீரே!

பொங்கு வெறித் தமிழ்கொண்டு
போர்க்களத்தே ஒளவையென்னும்
பூவை அந்நாள்

செங்குருதி குளித்திருந்த
தமிழ்மன்னர் சிறப்பெல்லாம்
கவிதை ஆக்கிச்

சங்க மணித் தமிழ்தந்தாள்...
அட நீங்கள் தாய்த்தமிழை
மறந்து நாட்டில

தெங்கிளநீர் முலைபாடித்
திரிகின்றீர்... கவிஞர்களா?
செத்துப் போங்கள்!

ஊர் பற்றி மொழி பற்றி
ஒரு பொழுதேனும் நீவிர்
உணர்கின்றீரா?

தீ பற்றி எரிகின்ற
வீட்டினிலே இசைபாடிச்
சிரிக்கின்றீர்கள்?

வாய்பற்றி எரியாதா?
தமிழன்னை மனம் நொந்து
வயிறெரிந்தால்

நீர்பற்றும் எழுத்தாணி
நொறுங்காதா? விளையாடல்
நிறுத்திமின்கள்!

சொல்லடுக்கிச் சொல்லடுக்கி
நீர் சொரிந்த பாடலெல்லாம்
போதும்... மாற்றார்

பல்லுடைத்து நமக்குற்ற
பழிதுடைக்க நாலுகவி
படைப்பீர்... ஓடி

வில்லெடுத்து வேலெடுத்துத்
தமிழிளைஞர் வெளிக்கிளம்ப
நெருப்பு வீசும்


ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Feb 26, 2012 8:35 am

சாமி wrote:பாவலரே!
காசி ஆனந்தன் கவிதை
புண்ணிருந்தால் போலிருக்கும்
நிலாவினையும் காதலையும்
புனைகின்றீரே!


ஊர் பற்றி மொழி பற்றி
ஒரு பொழுதேனும் நீவிர்
உணர்கின்றீரா?

தீ பற்றி எரிகின்ற
வீட்டினிலே இசைபாடிச்
சிரிக்கின்றீர்கள்?

வாய்பற்றி எரியாதா?
தமிழன்னை மனம் நொந்து
வயிறெரிந்தால்


காசி ஆனந்தனின் கவிதை எப்போதும் இப்படித்தான் இருக்கும். கோபம் கொடுக்கும் கவிதை.



          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Thank-you015
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Feb 26, 2012 10:41 am

அவர் சொல்லுவது உண்மைதானே சோகம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 26, 2012 10:47 am

சாட்டையடிக் கவிதை...சத்தமில்லாமல் எகிறுவதைத் தவிர வேறு வழியில்லை...
சத்தியம் செய்து சொல்லலாம் இந்த உணர்வெல்லாம் உண்மைக் கவிஞனுக்குத்தான் வரும்...

ஆனந்தன் அய்யாவின் கூற்றை அப்படியே ஒப்புக்கொள்கிறேன்...
அசிங்கம்தான் அப்படி இருப்பது...



          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! 224747944

          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! R          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! A          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! Empty          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! R          சீச்சி!  என்ன கவி எழுதுகிறீர்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக