புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நட்பின் பெயரால் துரோகம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
என் படிப்பிற்கு ஏற்ற ஒரு வேலை வெளிநாட்டில் கிடைக்கும் என நான் தேடிக்கொண்டு இருந்த போது, என்னோடு பொறியியல் கல்லூரியில் mechanical இன்ஜினியரிங் படித்த, தம்பி போல் பழகிய காரைக்குடி கார்த்திக். தான் வேலை வாங்கிதருவதாய் சொல்லி, சென்னையில் வெங்கடாத்ரி என்பவரிடம் அழைத்து சென்றார். அவர் என் Resume பார்த்துவிட்டு உறுதியாக singapore இல் வாங்கித்தருவதாக கூறினார், மேலும் 20 ,000 பணமும் கேட்டார்.
கார்த்தியும் அவோரோடு சேர்ந்து சொன்னார் உறுதியாக வேலை ஏற்பாடு செய்து 45 நாளில் புறப்பட தயாராகும் படி சொன்னார். இருந்த போதும் நான் கார்த்தியிடம் சொன்னேன் "உன்னை தவிர வேறு நம்பிக்கை இல்லை நம்பலாமா ?" என கேட்டபோது ,கார்த்தி சொன்னார் "என்னை நம்பி அவரிடம் பணம் கொடுங்கள்".
10 /11 /2011 அன்று கார்த்தியுடன் சென்று அவரிடம் பணம் கொடுத்தேன். என் குடும்பத்தினரும் கார்த்தியையே நம்பினார்கள்.
பணம் வாங்கிய சில நாளில் கேட்ட போது இதோ பத்து நாளில் என தொடர்ந்து சொன்னார்கள். பின்பு என் call ஐ அட்டென்ட் செய்வதே இல்லை. மெயில் க்கு reply செய்வதும் இல்லை. கார்த்தியை கேட்ட போது நான் பொறுப்பு என்று சொன்ன கார்த்தி சில நாட்களுக்கு பின் கார்த்தியும் போனை எடுப்பதில்லை. நான் வேறு நம்பரில் இருந்து கார்த்தியிடம் பேசிய போது, 18 /02 /2012 அன்று சென்னை வந்து பணம் வாங்கி கொள்ளுமாறும், தான் ஏற்பாடு செய்து தருவதாகவும் கார்த்தி சொன்னார். கார்த்தி சொல்லியபடி கார்த்தி சொன்ன இடமான T -நகரில் மதியம் 1 .30 pm முதல் இரவு 8 .30 pm வரை காத்திருந்தும் கார்த்தி வரவில்லை. அதற்கு பிறகு இன்று வரை போனை எடுக்கவும் இல்லை.
நட்பை நம்பி இருந்தது தவறா?
கார்த்தியின் நம்பர் :9790048163 ,7200825972
consultant நம்பர் மற்றும் முகவரி:
N .Venkatathri
Overseas Education & Immigration Consultant
5 / 1 ,Karpagam Avenue 1 st street,
R.A puram, chennai -600 028
mobile:9176621059,9791007399
e-mail: venkat.ndchennai@gmail.com
மேலும் இதை அவர்கள் புகைப்படத்துடன் சில நாளிதழில் வெளியிடவும் முடிவு செய்து விசாரித்துள்ளேன்.சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கவும் ஆலோசித்து வருகிறேன்.
இது பற்றி உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.
கார்த்தியும் அவோரோடு சேர்ந்து சொன்னார் உறுதியாக வேலை ஏற்பாடு செய்து 45 நாளில் புறப்பட தயாராகும் படி சொன்னார். இருந்த போதும் நான் கார்த்தியிடம் சொன்னேன் "உன்னை தவிர வேறு நம்பிக்கை இல்லை நம்பலாமா ?" என கேட்டபோது ,கார்த்தி சொன்னார் "என்னை நம்பி அவரிடம் பணம் கொடுங்கள்".
10 /11 /2011 அன்று கார்த்தியுடன் சென்று அவரிடம் பணம் கொடுத்தேன். என் குடும்பத்தினரும் கார்த்தியையே நம்பினார்கள்.
பணம் வாங்கிய சில நாளில் கேட்ட போது இதோ பத்து நாளில் என தொடர்ந்து சொன்னார்கள். பின்பு என் call ஐ அட்டென்ட் செய்வதே இல்லை. மெயில் க்கு reply செய்வதும் இல்லை. கார்த்தியை கேட்ட போது நான் பொறுப்பு என்று சொன்ன கார்த்தி சில நாட்களுக்கு பின் கார்த்தியும் போனை எடுப்பதில்லை. நான் வேறு நம்பரில் இருந்து கார்த்தியிடம் பேசிய போது, 18 /02 /2012 அன்று சென்னை வந்து பணம் வாங்கி கொள்ளுமாறும், தான் ஏற்பாடு செய்து தருவதாகவும் கார்த்தி சொன்னார். கார்த்தி சொல்லியபடி கார்த்தி சொன்ன இடமான T -நகரில் மதியம் 1 .30 pm முதல் இரவு 8 .30 pm வரை காத்திருந்தும் கார்த்தி வரவில்லை. அதற்கு பிறகு இன்று வரை போனை எடுக்கவும் இல்லை.
நட்பை நம்பி இருந்தது தவறா?
கார்த்தியின் நம்பர் :9790048163 ,7200825972
consultant நம்பர் மற்றும் முகவரி:
N .Venkatathri
Overseas Education & Immigration Consultant
5 / 1 ,Karpagam Avenue 1 st street,
R.A puram, chennai -600 028
mobile:9176621059,9791007399
e-mail: venkat.ndchennai@gmail.com
மேலும் இதை அவர்கள் புகைப்படத்துடன் சில நாளிதழில் வெளியிடவும் முடிவு செய்து விசாரித்துள்ளேன்.சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கவும் ஆலோசித்து வருகிறேன்.
இது பற்றி உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.
ஆஹா எனது பெயரில் எனது பிறந்த நாள் அண்ட்ரே இந்த சம்பவம் நடந்து உள்ளதாசெல்ல கணேஷ் wrote:
10 /11 /2011 அன்று கார்த்தியுடன் சென்று அவரிடம் பணம் கொடுத்தேன்.
கவலை படாதீர்கள் அண்ணா நிச்யமாக உங்களுக்கு ஒரு நல்ல தீர்வு விரைவில் கிடைக்கும் ...
நானும் ஆண்டவனிடம் வேண்டி கொள்கிறேன்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
20000 பணம் கொடுத்தால் வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்று நம்பியது உங்களின் தவறு.
இது போல consultant களிடம் பணம் கொடுப்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
நீங்கள் எடுக்கும் சட்டரீதியான நடவடிக்கை மற்றவர்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கும் , வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு
இது போல consultant களிடம் பணம் கொடுப்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
நீங்கள் எடுக்கும் சட்டரீதியான நடவடிக்கை மற்றவர்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கும் , வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
ராஜா wrote:20000 பணம் கொடுத்தால் வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்று நம்பியது உங்களின் தவறு.
இது போல consultant களிடம் பணம் கொடுப்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
நீங்கள் எடுக்கும் சட்டரீதியான நடவடிக்கை மற்றவர்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கும் , வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அப்பாடா...நல்லவேளை, இது நம்ம தம்பி ந கார்த்தி இல்லை.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
காசு கொடுத்து வேலைக்கு போகும் காலம் மலை ஏறிவிட்டது கணேஷ்.
தவறு காசு கொடுத்து தேடுபவர்களிடம் தான் உள்ளது.
சீக்கிரம் கம்ப்ளைன்ட் கொடுத்து பணத்தை
பெற ஆவன செய்யுங்கள். அதே சமயம்
வேறு வேலை தேடுவதையும்
விட்டு விடாதீர்கள்.
தவறு காசு கொடுத்து தேடுபவர்களிடம் தான் உள்ளது.
சீக்கிரம் கம்ப்ளைன்ட் கொடுத்து பணத்தை
பெற ஆவன செய்யுங்கள். அதே சமயம்
வேறு வேலை தேடுவதையும்
விட்டு விடாதீர்கள்.
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைகளுக்கு,
மிக்க நன்றி தங்களின் கருத்துக்களுக்கு, இவ்வாறு அவரின் முகவரி மற்றும் எண் முதலியவை கொடுப்பதன் நோக்கம், இனி வேறு யாரையும் ஏமாற்றி விடக்கூடாது என்பதே ஆகும்.
மிக்க நன்றி தங்களின் கருத்துக்களுக்கு, இவ்வாறு அவரின் முகவரி மற்றும் எண் முதலியவை கொடுப்பதன் நோக்கம், இனி வேறு யாரையும் ஏமாற்றி விடக்கூடாது என்பதே ஆகும்.
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைக்கு, அவர் முதலில் 2,50,000 என்னிடம் கேட்டார், பின்னர் எனது பொருளாதார சூழல் பற்றி சொன்னதும் அட்வான்ஸ் தொகையாக 20000, பின் விசா வந்த பின் மீத தொகையும் கேட்டார்.ராஜா wrote:20000 பணம் கொடுத்தால் வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்று நம்பியது உங்களின் தவறு.
இது போல consultant களிடம் பணம் கொடுப்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
நீங்கள் எடுக்கும் சட்டரீதியான நடவடிக்கை மற்றவர்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கும் , வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு
சில காரணங்கள்,( ஏமாற்றம் என்பது ஏமாற்றம் தான் ,மேலும் தோற்று போனபின் காரணம் சொல்வது சரியல்ல என்பதும் எனக்கு புரியும், இருந்தாலும் தன்னிலை விளக்கம் என எடுத்துக்கொள்ளலாமே)
1. எல்லா நடுத்தர மனிதருக்கும் தன் பொருளாதார சூழலை தான் மாற்றி விட முடியாத என்ற ஏக்க எண்ணம் தான்.
2.மேலும் நான் பார்த்துக்கொண்டு இருக்கும் வேளையில் வரும் சம்பளத்தில் தன்னிறைவு பெறுவது கடினம் அதுவும் சென்னை போன்ற நகரத்தில் மிக கடினம் என்பதும் அனைவரும் அறிந்ததே !
3.நல்ல சம்பளத்தில் வெளி நாட்டில் வேலை உள்ளது என நமது நட்பில் நெருக்கத்தில் உள்ளவர் சொல்லும் போது வாய்ப்பை விட்டு விட, அதுவும் நமது படிப்பிற்கு ஏற்ற ஒரு வாய்ப்பு என கூறும் போது எவ்வாறு அதை புறந்தள்ள முடியும்?
4.பணத்திற்கு நான் முழு பொறுப்பு என நெருங்கிய நண்பர் , மிகவும் தெளிவுடன் கூறும் நிலையில் எப்படி மறுக்க மனம் வரும்?
இது போன்ற காரணங்களும் நட்பின் மேல் உள்ள அதீத நம்பிக்கையும் என்னை பணம் தர வைத்து விட்டது என வருந்துகிறேன். இனி யாரும் இது போல் ஏமாந்து விடக்கூடாது என்பதில் மிக ஆர்வமுடன் உள்ளேன். காரணம் நடுத்தர குடும்பங்களில் பணம் சொல்ல முடியாத துயரத்தை ஏற்படுத்தும் மேலும் பணத்திற்காக தன்மானத்தை இழக்க முடியாமல் அவதியுறும் பலரை நான் பார்த்து இருக்கிறேன்.
ஒன்று மட்டும் எனக்கு மன நிறைவு,
இது வரை என் குடும்பத்தினர், நான் ஒரு போதும் மனம் தளர்ந்து விடக்கூடாது என்றும்,எனக்கு மனதளவில் மிகுந்த ஆதரவை தந்து வருகின்றனர். வலியால் மனம் வருந்தும் போது எல்லாம் எனக்காகவே ஒவ்வாருவரும் தொடர்பு கொண்டு ஆதரவு அளிக்கின்றனர். அதற்க்காக இறைவனுக்கு என்றென்றும் என் நன்றிகள் உண்டு.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|