ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி சொல்வாய் கண்ணா

4 posters

Go down

எப்படி  சொல்வாய்  கண்ணா  Empty எப்படி சொல்வாய் கண்ணா

Post by நேரு Sat Feb 25, 2012 4:03 pm

நடந்து முடிந்தது நன்றாய் , முடிந்ததாய் ,.. நமக்கு சொல்வது கீதை ,
நடக்க போவது நன்றாய் நடக்குமம் அதையும் சொல்வது கீதை ,
கொத்து கொத்தாய் கோர தீயால் வெந்த மலர்களை அறிவோம் ,
ஆழ்துளை கிணற்றில் அறியா சிறுவன் ,அகப்படும் கொடுமை அறிவோம் ,
கைகள் இல்ல சிறுவன் ஒருவன் காலில் உண்ணும் கொடுமை ,
பாலியல் கொடுமையால் அறியா சிறுமியை ,குதறி கொள்வதை அறிவோம் ,
கழுத்தை அறுத்து நகையை இழந்த்தும் கற்பை இழக்கும் பெண்கள் ,
பெற்றவன் மகளை பெண்டாளநினைக்கும் ,குற்றம் நடக்கும் நாட்டில் ,
மூதாட்டியைஉம் விட்டுவைக்காத மிருகம் அலையும் நாட்டில் ,
நடந்தவை நடப்பவை நல்லவை என்று ,எப்படி சொல்வாய் கண்ணா?

ஆக்கம் :டாக்டர் சிற்றம்பலம் .கருணாநிதி
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

எப்படி  சொல்வாய்  கண்ணா  Empty Re: எப்படி சொல்வாய் கண்ணா

Post by இரா.பகவதி Sat Feb 25, 2012 4:59 pm

அண்ணா இன்று நம்மை சுற்றி நடபாவைகளை புட்டு புட்டு வைதிட்டுகிரிகள் ,ஏன் கவ்தை வடிவில் எழுதாமல் பத்தி வடிவில் எழுதி உள்ளீர்கள் ,

அருமையாக உள்ளது , பதிர்விற்கு நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

எப்படி  சொல்வாய்  கண்ணா  Empty Re: எப்படி சொல்வாய் கண்ணா

Post by கே. பாலா Thu Mar 01, 2012 2:13 am

நேரு wrote: நடந்து முடிந்தது நன்றாய் , முடிந்ததாய் ,.. நமக்கு சொல்வது கீதை ,
நடக்க போவது நன்றாய் நடக்குமம் அதையும் சொல்வது கீதை ,
கொத்து கொத்தாய் கோர தீயால் வெந்த மலர்களை அறிவோம் ,
ஆழ்துளை கிணற்றில் அறியா சிறுவன் ,அகப்படும் கொடுமை அறிவோம் ,
கைகள் இல்ல சிறுவன் ஒருவன் காலில் உண்ணும் கொடுமை ,
பாலியல் கொடுமையால் அறியா சிறுமியை ,குதறி கொள்வதை அறிவோம் ,
கழுத்தை அறுத்து நகையை இழந்த்தும் கற்பை இழக்கும் பெண்கள் ,
பெற்றவன் மகளை பெண்டாளநினைக்கும் ,குற்றம் நடக்கும் நாட்டில் ,
மூதாட்டியைஉம் விட்டுவைக்காத மிருகம் அலையும் நாட்டில் ,
நடந்தவை நடப்பவை நல்லவை என்று ,எப்படி சொல்வாய் கண்ணா?

ஆக்கம் :டாக்டர் சிற்றம்பலம் .கருணாநிதி

நல்லகேள்விகள்.......நியாயமான.....கோபங்கள்......
கணனன் பதிலுக்கு காத்திருங்கள் !
சூப்பருங்க


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

எப்படி  சொல்வாய்  கண்ணா  Empty Re: எப்படி சொல்வாய் கண்ணா

Post by ரா.ரா3275 Thu Mar 01, 2012 10:34 am

நேரு wrote: நடந்து முடிந்தது நன்றாய் முடிந்ததாய்
நமக்கு சொல்வது கீதை
நடக்க போவது நன்றாய் நடக்குமாம்
அதையும் சொல்வது கீதை
கொத்து கொத்தாய் கோர தீயால்
வெந்த மலர்களை அறிவோம்
ஆழ்துளை கிணற்றில் அறியா சிறுவன்
அகப்படும் கொடுமை அறிவோம்
கைகள் இல்லா சிறுவன் ஒருவன்
காலில் உண்ணும் கொடுமை
பாலியல் கொடுமையால் அறியா சிறுமியை
குதறி கொல்வதை அறிவோம்
கழுத்தை அறுத்து நகையை இழந்தும்
கற்பை இழக்கும் பெண்கள்
பெற்றவன் மகளை பெண்டாளநினைக்கும்
குற்றம் நடக்கும் நாட்டில்
மூதாட்டியைஉம் விட்டுவைக்காத
மிருகம் அலையும் நாட்டில்
நடந்தவை நடப்பவை நல்லவை என்று
எப்படி சொல்வாய் கண்ணா?


ஆக்கம் :டாக்டர் சிற்றம்பலம் .கருணாநிதி

அடடா...அற்புதமான-ஆணியடிக்கும் கேள்விகள்....
பதில்கள்தான்.....??????????????????
நாசமாகப் போகட்டும் இந்த நாடு...



எப்படி  சொல்வாய்  கண்ணா  224747944

எப்படி  சொல்வாய்  கண்ணா  Rஎப்படி  சொல்வாய்  கண்ணா  Aஎப்படி  சொல்வாய்  கண்ணா  Emptyஎப்படி  சொல்வாய்  கண்ணா  Rஎப்படி  சொல்வாய்  கண்ணா  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

எப்படி  சொல்வாய்  கண்ணா  Empty Re: எப்படி சொல்வாய் கண்ணா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum