புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10 
44 Posts - 59%
heezulia
திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10 
3 Posts - 4%
viyasan
திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10 
236 Posts - 42%
heezulia
திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10 
13 Posts - 2%
prajai
திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவள்ளுவர் பிராமணனா?


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Feb 25, 2012 3:33 pm

First topic message reminder :

திருவள்ளுவர் யாளிதத்தன் என்னும் பிராமணனுக்கும் ஒரு சண்டாளப் பெண்ணிற்கும் பிறந்தாரென்று கி.பி.6 ஆம் நூற்றாண்டினதாகச் சொல்லப்படும் ஞானாமிர்தமும், பகவன் என்னும் பிராமணனுக்கும் ஆதியென்னும் புலைச்சிக்கும் பிறந்தவரென்று பிற்காலத்துக் கபிலர் அகவலும், கூறுவன கொள்ளத்தகாத கட்டுக்கதைகளாகும்.

திருக்குறள் உலகம் போற்றும் ஒப்புயர்வற்ற பொது அறநூல் என்பதைக் கண்டு பொறாது மனம் புழுங்கிய சில பிராமணர், முதல் குறளிலுள்ள ஆதிபகவன் என்னும் தொடரை பயன்படுத்திக் கொண்டு திருவள்ளுவரை ஒரு பிராமணனுக்குப் பிறந்தவராகவும் அதே சமயத்தில் ஓர் இழிகுலத்தாராகவுங் காட்டல் வேண்டிக் கட்டிய கதைகளே மேற்கூறியவை என்க.

முதன்முதற் கடவுளைக் குறித்த பகவன் என்னும் சொல் பிற்காலத்திற் பெருந்தேவருக்கும், சிறு தெய்வங்கட்கும் முனிவர்க்கும் பிராமணர்க்கும் வழங்கப்பட்டுத் தன் முதற்பொருள் குன்றியமையால் அதை நிறைவுபடுத்தற்கு ஆதி என்னும் அடை கொடுக்க வேண்டியதாயிற்று. (இதை ஆதிசங்கராச்சாரியார் என்பது போலக் கொள்க.. முதற்சங்கராச்சாரியார் ஆதியென்னும் புலைச்சியை மணந்தவரல்லர்.)

யாளிதத்தனின் மனைவி, அவனால் முன்பு வெட்டுண்டு கிணற்றிலே தள்ளப்பட்ட ஓர் அறிவில்லாத சண்டாளப் பெண் என்றும், பின்பு ஒரு பிராமணன் அவளை எடுத்துக் கொண்டு போய் உத்தரதேசத்தில் வளர்த்து அவளை மீண்டும் யாளிதத்தனுக்கே பிராமண மனைவியாகக் கொடுத்தானென்றும், ஞானாமிர்தவுரை கூறும்.

கபிலர் அகவலோ, பகவன் மனைவியாகிய ஆதியென்னும் புலைச்சி கருவூர் மாநகரத்தாள் என்று குறிக்க, அதன் உரையான கதை, அவளும் அவனால் முன்பு வெட்டுண்டாளென்று குறிப்பினும், பலநாட் பின்னர் அவளை அவன் கருவூர்ச் சத்திரத்தில் ஓரிரவிற்கண்டு அடையாளந்தெரியாமல் அவளைத்தானே மனைவியாகக் கொண்டான் என்று கூறும். இவ்வேறுபாடே இவற்றின் கட்டுத்தன்மையைக் காட்டுதல் காண்க.

(நன்றி: திருக்குறள்: தமிழ் மரபுரை – பேராசிரியர். ஞா.தேவநேயப் பாவாணர்)



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Feb 26, 2012 11:17 am

ராஜா wrote:பேசி பேசியே உருப்படாம போகிறவர்களில் தமிழர்களுக்கு தான் முதலிடம். நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு அதை விட்டுவிட்டு இது ரொம்ப முக்கியம் என்ன கொடுமை சார் இது
ரொம்ப சரி,நமக்கு தேவை அவர் என்ன சொல்லி இருக்கிறார் என்பது மட்டுமே,அவர் யார் என்பது அல்ல. இந்த மாதிரி வீணான விஷயங்களில் ஆராய்ச்சி செய்வதை விடுத்து நல்ல விஷயங்களை ஆராய்ச்சி செய்தா எல்லாருக்கும் பயன் உள்ளதா இருக்கும்



[You must be registered and logged in to see this link.]
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sun Feb 26, 2012 11:39 am

அய்யம் பெருமாள் .நா wrote:நாம் இன்னும் குகை மனநிலையில் தான் வாழ்கிறோம் போல.

முகம் தெரியாத ஒருவருக்கு முகம் வரைந்து கொடுத்தார்கள். வாசுகி என்கிற மனைவியை கொடுத்தார்கள். ஆனால் இறுதிவரை அந்த திருக்குறள் கூறும் செய்திகளின் படி எந்த ஆராய்ச்சியாளனும் நடந்துகொள்ளவில்லை.

தமிழகத்தை நிலைகுலைய செய்ய உணவுபஞ்சம் காத்துகொண்டிருக்கிறது. குடிநீருக்கு கையேந்தி நிற்கிறது. அண்டை மாநிலங்கள் எல்லாம் தன்னாட்சி பெற்று திகழ்கிறது. ஆனால் நாம் இன்னும் வள்ளுவனின் சாதியினை தேடி பயணிக்கிறோம்.



நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

ராஜா wrote:பேசி பேசியே உருப்படாம போகிறவர்களில் தமிழர்களுக்கு தான் முதலிடம். நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு அதை விட்டுவிட்டு இது ரொம்ப முக்கியம் என்ன கொடுமை சார் இது

தாழ்ந்த தமிழகமே?

THIYAAGOOHOOL
THIYAAGOOHOOL
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 24/01/2013

PostTHIYAAGOOHOOL Thu Jan 24, 2013 9:32 pm

திருவள்ளுவர் பெயரிலும் ஜாதிகள் வந்து விட்டதா. கொடுமை. தகவலுக்கு நன்றி.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jan 24, 2013 11:26 pm

திருவள்ளுவர் எப்படி இருப்பார் என்றே யாருக்கும் தெரித்த ஒரு சூழ்நிலையில் அவர் இப்படி தான் இருந்திருப்பார் என்று உகத்தில் வரையப்பட்ட ஓவியம் தான் நம் இன்று பார்க்கும் திருவள்ளுவர் படம். அதை வரைத்தவர் ஒரு பிராமணர் ஓவியர் படம் வரைந்த கையோடு வள்ளுவர் உடம்பில் ஒரு பூநூலை போட்டு அவரை பிராமணர் ஜாதிகாரர் ஆக்கிவிட்டார்.

அவர் எந்த மதத்தை சார்த்தவர் என்பது யாருக்கும் தெரியாது.

ஆகவே இது போன்ற கேள்விகளை தவிர்த்து திருக்குறளின் அருமை பெருமைகளை மட்டும் ஆராய்வோம்



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jan 25, 2013 1:30 pm

வள்ளுவ குலத்தார் இன்றும் தமிழகத்தில் வாழ்கிறார்கள்! அக் குலத்தவர்தான் -சாதியார்தான் வள்ளுவர்! இதில் யாருக்கும் ஐயம் தேவை இல்லை! இன்றைய வள்ளுவ குலத்தார் எந்த மதமோ அந்த மதத்தவர்தான் திருவள்ளுவர்! அதாவது -இந்துமதம்.
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 25, 2013 1:52 pm

Dr.S.Soundarapandian wrote:வள்ளுவ குலத்தார் இன்றும் தமிழகத்தில் வாழ்கிறார்கள்! அக் குலத்தவர்தான் -சாதியார்தான் வள்ளுவர்! இதில் யாருக்கும் ஐயம் தேவை இல்லை! இன்றைய வள்ளுவ குலத்தார் எந்த மதமோ அந்த மதத்தவர்தான் திருவள்ளுவர்! அதாவது -இந்துமதம்.
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Jan 25, 2013 8:56 pm

ஏன் தான் மனம் இவ்வாறு செல்கிறதோ ? யாராக இருப்பினும் நல்லது என்றால் ஏற்றுக்கொள்ள வேண்டியது தானே



[You must be registered and logged in to see this link.]


ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 25, 2013 9:45 pm

மனித மாண்புகளையும், பண்புகளையும் கற்பித்த வள்ளுவருக்கே இப்படியொரு நிலையா..?

அவர் வேளாளர் மரபைச் சேர்ந்தவர் என்று படித்ததாக நினைவு..




[You must be registered and logged in to see this image.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 25, 2013 11:33 pm

சாதி இரண்டொழிய வேறில்லை என்று எங்கோ படித்தது.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jan 25, 2013 11:46 pm

கரூர் கவியன்பன் wrote:ஏன் தான் மனம் இவ்வாறு செல்கிறதோ ? யாராக இருப்பினும் நல்லது என்றால் ஏற்றுக்கொள்ள வேண்டியது தானே

சூப்பருங்க எனது கருத்தும் இது தான்




[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக