ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவள்ளுவர் பிராமணனா?

+18
பாலாஜி
Dr.S.Soundarapandian
ராஜு சரவணன்
THIYAAGOOHOOL
பேகன்
உதயசுதா
ராஜா
ayyamperumal
கே. பாலா
சார்லஸ் mc
sriniyamasri
நேரு
பிஜிராமன்
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ந.கார்த்தி
இரா.பகவதி
சாமி
22 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Empty திருவள்ளுவர் பிராமணனா?

Post by சாமி Sat Feb 25, 2012 3:33 pm

First topic message reminder :

திருவள்ளுவர் யாளிதத்தன் என்னும் பிராமணனுக்கும் ஒரு சண்டாளப் பெண்ணிற்கும் பிறந்தாரென்று கி.பி.6 ஆம் நூற்றாண்டினதாகச் சொல்லப்படும் ஞானாமிர்தமும், பகவன் என்னும் பிராமணனுக்கும் ஆதியென்னும் புலைச்சிக்கும் பிறந்தவரென்று பிற்காலத்துக் கபிலர் அகவலும், கூறுவன கொள்ளத்தகாத கட்டுக்கதைகளாகும்.

திருக்குறள் உலகம் போற்றும் ஒப்புயர்வற்ற பொது அறநூல் என்பதைக் கண்டு பொறாது மனம் புழுங்கிய சில பிராமணர், முதல் குறளிலுள்ள ஆதிபகவன் என்னும் தொடரை பயன்படுத்திக் கொண்டு திருவள்ளுவரை ஒரு பிராமணனுக்குப் பிறந்தவராகவும் அதே சமயத்தில் ஓர் இழிகுலத்தாராகவுங் காட்டல் வேண்டிக் கட்டிய கதைகளே மேற்கூறியவை என்க.

முதன்முதற் கடவுளைக் குறித்த பகவன் என்னும் சொல் பிற்காலத்திற் பெருந்தேவருக்கும், சிறு தெய்வங்கட்கும் முனிவர்க்கும் பிராமணர்க்கும் வழங்கப்பட்டுத் தன் முதற்பொருள் குன்றியமையால் அதை நிறைவுபடுத்தற்கு ஆதி என்னும் அடை கொடுக்க வேண்டியதாயிற்று. (இதை ஆதிசங்கராச்சாரியார் என்பது போலக் கொள்க.. முதற்சங்கராச்சாரியார் ஆதியென்னும் புலைச்சியை மணந்தவரல்லர்.)

யாளிதத்தனின் மனைவி, அவனால் முன்பு வெட்டுண்டு கிணற்றிலே தள்ளப்பட்ட ஓர் அறிவில்லாத சண்டாளப் பெண் என்றும், பின்பு ஒரு பிராமணன் அவளை எடுத்துக் கொண்டு போய் உத்தரதேசத்தில் வளர்த்து அவளை மீண்டும் யாளிதத்தனுக்கே பிராமண மனைவியாகக் கொடுத்தானென்றும், ஞானாமிர்தவுரை கூறும்.

கபிலர் அகவலோ, பகவன் மனைவியாகிய ஆதியென்னும் புலைச்சி கருவூர் மாநகரத்தாள் என்று குறிக்க, அதன் உரையான கதை, அவளும் அவனால் முன்பு வெட்டுண்டாளென்று குறிப்பினும், பலநாட் பின்னர் அவளை அவன் கருவூர்ச் சத்திரத்தில் ஓரிரவிற்கண்டு அடையாளந்தெரியாமல் அவளைத்தானே மனைவியாகக் கொண்டான் என்று கூறும். இவ்வேறுபாடே இவற்றின் கட்டுத்தன்மையைக் காட்டுதல் காண்க.

(நன்றி: திருக்குறள்: தமிழ் மரபுரை – பேராசிரியர். ஞா.தேவநேயப் பாவாணர்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down


திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Empty Re: திருவள்ளுவர் பிராமணனா?

Post by பிஜிராமன் Sat Feb 25, 2012 5:28 pm

இரா.பகவதி wrote:அதுக்கு வேற ஏதாவது வழக்கு போடுவ்ம்ல

யாரு மேல போடுவீங்க......நான் தான் வெளிநாட்டுல பதுங்கிருவேனே.......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Empty Re: திருவள்ளுவர் பிராமணனா?

Post by யினியவன் Sat Feb 25, 2012 5:29 pm

FERA ன்னு ஒரு சட்டம் இருக்கு அத போட்டிடுவோம் பகவதி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Empty Re: திருவள்ளுவர் பிராமணனா?

Post by ந.கார்த்தி Sat Feb 25, 2012 5:34 pm

கொலவெறி wrote:FERA ன்னு ஒரு சட்டம் இருக்கு அத போட்டிடுவோம் பகவதி.
உங்கள எப்படி நாங்க தொடர்பு கொள்வது ?
முதலில் தனி மடலை ஆக்டிவேட் செய்யுங்கள் அண்ணா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Empty Re: திருவள்ளுவர் பிராமணனா?

Post by sriniyamasri Sat Feb 25, 2012 10:45 pm

மகிழ்ச்சி
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்


பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Back to top Go down

திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Empty Re: திருவள்ளுவர் பிராமணனா?

Post by சார்லஸ் mc Sun Feb 26, 2012 5:55 am

திருவள்ளுவா் மீது ஒரு சிலருக்கு என்ன கோபமோ?

பாவம் திருவள்ளுவா்.

திருக்குறளை ஆய்வு செய்வதை விட்டுவிட்டு... இதென்ன விபாீதம்?


[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Empty Re: திருவள்ளுவர் பிராமணனா?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Feb 26, 2012 7:53 am

சார்லஸ் mc wrote:திருவள்ளுவா் மீது ஒரு சிலருக்கு என்ன கோபமோ?
பாவம் திருவள்ளுவா்.
திருக்குறளை ஆய்வு செய்வதை விட்டுவிட்டு... இதென்ன விபாீதம்?
மிகவும் சரி , தம்பி சார்லெஸ்; ஆய்வுகள் எவ்வளவோ செய்துள்ளனர். வெகு நாட்களுக்கு முன்னரே, திருவள்ளுவர் ஒரு கிருஸ்தவர், அவர் புனித தோமா மைலாபுரில் இருந்தபோது கிருஸ்துவ மதத்தைப் பற்றி தெரிந்துகொண்டு ஒரு கிருஸ்துவராக ஸ்நானஸ்தானம் பெற்றார். கிருஸ்துவ மதத்தின் தாக்கம் இன்னின்ன குறள்களில் இருக்கிறது என்று குறளையும் புதிய ஏற்ப்பாட்டையும் ஒப்பிட்டு முனைவர் பட்டத்திற்க்கு தயாரானார். அவருக்கு முனைவர் பட்டம் கிடைத்ததா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை.

தற்ப்போழ்து, திருவள்ளுவர் ஒரு சமண முனிவர் என்றும், அவருடைய குறள்கள் அனைத்தும் சமணக்கோட்பாடுகளே அன்றி வேறு எதுவும் இல்லை என்று ஆணித்தரமாக ஏகப்பட்ட ஆதாரங்களோடு புத்தகங்களே வெளியீட்டு உள்ளனர். இவர்களின் உதாரணம் 'ஆதிபகவன்' என்பதில் இருந்தே துவங்குகிறது. திருவள்ளுவர் எதையும் புதிதாக எழுதவில்லையாம். சமண மதத்தில் முதலிலேயே இருந்த கோட்பாடுகளை இவர் தமிழில் குறள் வடிவில் மொழிபெயர்த்துள்ளார் என்று இவர்கள் கூறுவது என்னால் ஜீரணிக்க முடியவில்லை சோகம்

திருவள்ளுவர் ஒரு ஆதி திராவிடர். பல்லன், பறையன் என்பதுபோல் வள்ளுவன் என்பதும் தாழ்த்தப்பட்ட பதினெட்டு சாதிகளில் ஒன்று என்று ஆய்வு செய்தவரும் இருக்கிறார்கள். இப்போது திருவள்ளுவர் ஒரு பார்பனாரா என்ற ஒரு கேள்வி! ஏனோ தெரியவில்லை, நமது இசுலாமிய சகோதர்கள் சும்மா இருக்கிறார்களே என்று. அல்லது அவர்களும் ஏதாவது ஆய்வு செய்து திருவள்ளுவர் ஒரு முகமதியர் என்று முடிவு கட்டி விட்டார்களா என்று தெரியவில்லை...தம்பி சார்லெஸ் சோகம் அதிர்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Empty Re: திருவள்ளுவர் பிராமணனா?

Post by கே. பாலா Sun Feb 26, 2012 8:02 am

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்னவன் "ஜாதிப்பற்றி"
இங்கேயும் இவ்வளவு விவாதமா???? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Empty Re: திருவள்ளுவர் பிராமணனா?

Post by ayyamperumal Sun Feb 26, 2012 8:22 am

நாம் இன்னும் குகை மனநிலையில் தான் வாழ்கிறோம் போல.

முகம் தெரியாத ஒருவருக்கு முகம் வரைந்து கொடுத்தார்கள். வாசுகி என்கிற மனைவியை கொடுத்தார்கள். ஆனால் இறுதிவரை அந்த திருக்குறள் கூறும் செய்திகளின் படி எந்த ஆராய்ச்சியாளனும் நடந்துகொள்ளவில்லை.

தமிழகத்தை நிலைகுலைய செய்ய உணவுபஞ்சம் காத்துகொண்டிருக்கிறது. குடிநீருக்கு கையேந்தி நிற்கிறது. அண்டை மாநிலங்கள் எல்லாம் தன்னாட்சி பெற்று திகழ்கிறது. ஆனால் நாம் இன்னும் வள்ளுவனின் சாதியினை தேடி பயணிக்கிறோம்.



நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்


[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Empty Re: திருவள்ளுவர் பிராமணனா?

Post by யினியவன் Sun Feb 26, 2012 8:33 am

இரு வரிகளில் வாழ்க்கையை வரைந்து சாதித்தவனை
சாதி வர்ணம் பூசி சாதிப்பதா நம் சாதனை?

இச்சாதனை தமிழுக்கு சோதனையே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Empty Re: திருவள்ளுவர் பிராமணனா?

Post by ராஜா Sun Feb 26, 2012 11:05 am

பேசி பேசியே உருப்படாம போகிறவர்களில் தமிழர்களுக்கு தான் முதலிடம். நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு அதை விட்டுவிட்டு இது ரொம்ப முக்கியம் என்ன கொடுமை சார் இது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருவள்ளுவர் பிராமணனா? - Page 4 Empty Re: திருவள்ளுவர் பிராமணனா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum