Latest topics
» நாவல்கள் வேண்டும்by D. sivatharan Today at 10:47 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
+4
positivekarthick
கேசவன்
இரா.பகவதி
பேனாமுனைபாரதி
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
சென்னை, வேளச்சேரியில் கொள்ளையர்கள் ஐந்து பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து, தமிழக போலீஸ் டி.ஜி.பி., சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் சென்னை மாவட்ட கலெக்டர் ஆகிய மூன்று பேருக்கும் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னையில் இரண்டு வங்கிகளில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் ஐந்து பேரை, வேளச்சேரி பகுதியில், கடந்த 22ம் தேதி இரவு, என்கவுன்டரில் போலீசார் சுட்டுக் கொன்றனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் நான்கு பேர் பீகார் மாநிலத்தையும், ஒருவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டது. சென்னை வங்கிகளில் கொள்ளையடித்தவர்கள் அவர்கள்தான் என்றும், அவர்களை சரணடையும்படி எச்சரித்தும் கேட்காமல், தாக்குதலில் ஈடுபட்டதால் திருப்பிச் சுட நேர்ந்தது என, போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
ஆணையத்திடம் புகார்: இந்நிலையில், சென்னையை மையமாக கொண்டு இயங்கும் அரசு சார்பற்ற அமைப்பைச் சேர்ந்த டாக்டர் லெனின் என்பவர், வேளச்சேரியில் போலீசார் நடத்தியது, "போலி என்கவுன்டர்' என்றும், இதுபற்றி விசாரணை நடத்த வேண்டுமென்றும், டில்லியில் உள்ள மனித உரிமை ஆணையத்துக்கு புகார் அனுப்பியுள்ளார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட மனித உரிமை ஆணையம் நேற்று நடவடிக்கையில் இறங்கியது. அதன்படி, தமிழக போலீஸ் டி.ஜி.பி., சென்னை நகர போலீஸ் கமிஷனர், சென்னை மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு, சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட, மனித உரிமை ஆணையத்தின் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் வந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு, இந்த புகார் வந்துள்ளதாக அதில், மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
அறிக்கை தர உத்தரவு: மேலும், இந்த என்கவுன்டர் சம்பவம் தொடர்பான விசாரணை அதிகாரியின் அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை மனித உரிமை ஆணையத்திடம் அளிக்க வேண்டும். சுதந்திரமான ஒரு அமைப்பைக் கொண்டு இந்த என்கவுன்டர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தர வேண்டும். இந்த அறிக்கைகள் அனைத்தும் இன்னும் எட்டு வாரத்திற்குள், தங்களுக்கு வந்து சேர வேண்டுமென்றும் மனித உரிமை ஆணையத்தின் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இரண்டு வங்கிகளில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் ஐந்து பேரை, வேளச்சேரி பகுதியில், கடந்த 22ம் தேதி இரவு, என்கவுன்டரில் போலீசார் சுட்டுக் கொன்றனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் நான்கு பேர் பீகார் மாநிலத்தையும், ஒருவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டது. சென்னை வங்கிகளில் கொள்ளையடித்தவர்கள் அவர்கள்தான் என்றும், அவர்களை சரணடையும்படி எச்சரித்தும் கேட்காமல், தாக்குதலில் ஈடுபட்டதால் திருப்பிச் சுட நேர்ந்தது என, போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
ஆணையத்திடம் புகார்: இந்நிலையில், சென்னையை மையமாக கொண்டு இயங்கும் அரசு சார்பற்ற அமைப்பைச் சேர்ந்த டாக்டர் லெனின் என்பவர், வேளச்சேரியில் போலீசார் நடத்தியது, "போலி என்கவுன்டர்' என்றும், இதுபற்றி விசாரணை நடத்த வேண்டுமென்றும், டில்லியில் உள்ள மனித உரிமை ஆணையத்துக்கு புகார் அனுப்பியுள்ளார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட மனித உரிமை ஆணையம் நேற்று நடவடிக்கையில் இறங்கியது. அதன்படி, தமிழக போலீஸ் டி.ஜி.பி., சென்னை நகர போலீஸ் கமிஷனர், சென்னை மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு, சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட, மனித உரிமை ஆணையத்தின் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் வந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு, இந்த புகார் வந்துள்ளதாக அதில், மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
அறிக்கை தர உத்தரவு: மேலும், இந்த என்கவுன்டர் சம்பவம் தொடர்பான விசாரணை அதிகாரியின் அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை மனித உரிமை ஆணையத்திடம் அளிக்க வேண்டும். சுதந்திரமான ஒரு அமைப்பைக் கொண்டு இந்த என்கவுன்டர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தர வேண்டும். இந்த அறிக்கைகள் அனைத்தும் இன்னும் எட்டு வாரத்திற்குள், தங்களுக்கு வந்து சேர வேண்டுமென்றும் மனித உரிமை ஆணையத்தின் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இவண்
[i]பேனாமுனைபாரதி
[/i]
பேனாமுனைபாரதி- பண்பாளர்
- பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012
Re: டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
இன்னும் ஜனநாயகம் கொஞ்சம் நம் நாட்டில் இருக்க தான் செய்கிறது , பதிர்விற்கு நன்றி
Re: டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
சரியாக சொன்னீர்கள்இன்னும் ஜனநாயகம் கொஞ்சம் நம் நாட்டில் இருக்க தான் செய்கிறது
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
ஆம் கேசவன் அண்ணா என்கவுன்ட்டர் போட்டவங்க ஹியூமன் ரைட்ஸ்
இதெல்லாம் பண்ணி இருப்பாங்க
இதெல்லாம் பண்ணி இருப்பாங்க
Re: டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
நல்ல விஷயத்துக்கு எல்லாம் மனித உரிமை ஆணையம். தலை இடாது. இது ஒரு விளம்பர நோக்கம் தவிர வேறு ஒன்றும் இல்லை.மேலும் தவறான நடவடிக்கை. குற்றங்கள் மேலும் பெருகும்.
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
வாங்க கார்த்திக் அவர்களே ,வெகு நாட்களாக தளத்தில் உங்களை காணவில்லையேpositivekarthick wrote:நல்ல விஷயத்துக்கு எல்லாம் மனித உரிமை ஆணையம். தலை இடாது. இது ஒரு விளம்பர நோக்கம் தவிர வேறு ஒன்றும் இல்லை.மேலும் தவறான நடவடிக்கை. குற்றங்கள் மேலும் பெருகும்.
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
கொஞ்சம் வேலை அதுதான்.வருகை பதி வேட்டில் விளக்கம் அளித்தூள்ளேன் நண்பரே !!!!!!
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
போஸ்சிடிவே கார்த்தி அண்ணா எது நல்ல விசியம்
Re: டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
காவலர்களும் மனிதர்கள் தான் ! இதுக்கு மேல என்ன சொல்ல ?
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
கார்த்திக் அண்ணா நீங்கள் சொல்ல வருவது புரியவில்லையே
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கர்நாடக டிஜிபி மற்றும் சிறைத்துறை ஐஜிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
» அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய விவகாரம்.. நெல்லை எஸ்.பிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..
» ஒரே மாதத்தில் 106 விவசாயிகள் உயிரிழந்த விவகாரம்: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
» ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது தடியடி தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ்
» சி.பி.ஐ.க்கு ரூ.15 லட்சம் அபராதம் மனித உரிமை ஆணையம் உத்தரவு
» அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய விவகாரம்.. நெல்லை எஸ்.பிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..
» ஒரே மாதத்தில் 106 விவசாயிகள் உயிரிழந்த விவகாரம்: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
» ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது தடியடி தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ்
» சி.பி.ஐ.க்கு ரூ.15 லட்சம் அபராதம் மனித உரிமை ஆணையம் உத்தரவு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|