புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பின் பெயரால் துரோகம் - Page 2 I_vote_lcapநட்பின் பெயரால் துரோகம் - Page 2 I_voting_barநட்பின் பெயரால் துரோகம் - Page 2 I_vote_rcap 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
நட்பின் பெயரால் துரோகம் - Page 2 I_vote_lcapநட்பின் பெயரால் துரோகம் - Page 2 I_voting_barநட்பின் பெயரால் துரோகம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
நட்பின் பெயரால் துரோகம் - Page 2 I_vote_lcapநட்பின் பெயரால் துரோகம் - Page 2 I_voting_barநட்பின் பெயரால் துரோகம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 4%
dhilipdsp
நட்பின் பெயரால் துரோகம் - Page 2 I_vote_lcapநட்பின் பெயரால் துரோகம் - Page 2 I_voting_barநட்பின் பெயரால் துரோகம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
நட்பின் பெயரால் துரோகம் - Page 2 I_vote_lcapநட்பின் பெயரால் துரோகம் - Page 2 I_voting_barநட்பின் பெயரால் துரோகம் - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பின் பெயரால் துரோகம் - Page 2 I_vote_lcapநட்பின் பெயரால் துரோகம் - Page 2 I_voting_barநட்பின் பெயரால் துரோகம் - Page 2 I_vote_rcap 
32 Posts - 86%
dhilipdsp
நட்பின் பெயரால் துரோகம் - Page 2 I_vote_lcapநட்பின் பெயரால் துரோகம் - Page 2 I_voting_barநட்பின் பெயரால் துரோகம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
நட்பின் பெயரால் துரோகம் - Page 2 I_vote_lcapநட்பின் பெயரால் துரோகம் - Page 2 I_voting_barநட்பின் பெயரால் துரோகம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
நட்பின் பெயரால் துரோகம் - Page 2 I_vote_lcapநட்பின் பெயரால் துரோகம் - Page 2 I_voting_barநட்பின் பெயரால் துரோகம் - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பின் பெயரால் துரோகம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sat Feb 25, 2012 11:59 am

First topic message reminder :

என் படிப்பிற்கு ஏற்ற ஒரு வேலை வெளிநாட்டில் கிடைக்கும் என நான் தேடிக்கொண்டு இருந்த போது, என்னோடு பொறியியல் கல்லூரியில் mechanical இன்ஜினியரிங் படித்த, தம்பி போல் பழகிய காரைக்குடி கார்த்திக். தான் வேலை வாங்கிதருவதாய் சொல்லி, சென்னையில் வெங்கடாத்ரி என்பவரிடம் அழைத்து சென்றார். அவர் என் Resume பார்த்துவிட்டு உறுதியாக singapore இல் வாங்கித்தருவதாக கூறினார், மேலும் 20 ,000 பணமும் கேட்டார்.

கார்த்தியும் அவோரோடு சேர்ந்து சொன்னார் உறுதியாக வேலை ஏற்பாடு செய்து 45 நாளில் புறப்பட தயாராகும் படி சொன்னார். இருந்த போதும் நான் கார்த்தியிடம் சொன்னேன் "உன்னை தவிர வேறு நம்பிக்கை இல்லை நம்பலாமா ?" என கேட்டபோது ,கார்த்தி சொன்னார் "என்னை நம்பி அவரிடம் பணம் கொடுங்கள்".

10 /11 /2011 அன்று கார்த்தியுடன் சென்று அவரிடம் பணம் கொடுத்தேன். என் குடும்பத்தினரும் கார்த்தியையே நம்பினார்கள்.
பணம் வாங்கிய சில நாளில் கேட்ட போது இதோ பத்து நாளில் என தொடர்ந்து சொன்னார்கள். பின்பு என் call ஐ அட்டென்ட் செய்வதே இல்லை. மெயில் க்கு reply செய்வதும் இல்லை. கார்த்தியை கேட்ட போது நான் பொறுப்பு என்று சொன்ன கார்த்தி சில நாட்களுக்கு பின் கார்த்தியும் போனை எடுப்பதில்லை. நான் வேறு நம்பரில் இருந்து கார்த்தியிடம் பேசிய போது, 18 /02 /2012 அன்று சென்னை வந்து பணம் வாங்கி கொள்ளுமாறும், தான் ஏற்பாடு செய்து தருவதாகவும் கார்த்தி சொன்னார். கார்த்தி சொல்லியபடி கார்த்தி சொன்ன இடமான T -நகரில் மதியம் 1 .30 pm முதல் இரவு 8 .30 pm வரை காத்திருந்தும் கார்த்தி வரவில்லை. அதற்கு பிறகு இன்று வரை போனை எடுக்கவும் இல்லை.
நட்பை நம்பி இருந்தது தவறா?
கார்த்தியின் நம்பர் :9790048163 ,7200825972
consultant நம்பர் மற்றும் முகவரி:
N .Venkatathri
Overseas Education & Immigration Consultant
5 / 1 ,Karpagam Avenue 1 st street,
R.A puram, chennai -600 028
mobile:9176621059,9791007399
e-mail: venkat.ndchennai@gmail.com
மேலும் இதை அவர்கள் புகைப்படத்துடன் சில நாளிதழில் வெளியிடவும் முடிவு செய்து விசாரித்துள்ளேன்.சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கவும் ஆலோசித்து வருகிறேன்.
இது பற்றி உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.




ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Feb 25, 2012 9:05 pm

வணக்கம் நண்பா,

இந்த பதிவை படிக்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. இருப்பினும் நீங்கள் இதை பற்றி கவலை படுவதை விடுங்கள்.

இதற்கு சட்ட ரீதியாக என்ன செய்யலாம் என்பதை யோசிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆனால் நீங்கள் இதன் மூலம் கற்றுகொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கிறது.

பணம் என்ற ரீதியில் நண்பர்களாக இருந்தாலும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் பணம் எனபது ஒரு பேய். எப்படிப்பட்ட நட்பையும் கவிழ்த்து விடும். அதற்கு நாம் வழிவகுக்க கூடாது.

எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் இனி யாரிடமும் எந்த பணத்தையும் கொடுக்காதீர்கள்.

இது போன்ற சம்பவங்கள் என் வாழ்விலும் நிகழ்ந்துள்ளது. அதாவது ஒரு அரசு உதவி பெரும் பள்ளியில் நிரந்தர வேலை வாங்கி தருவதாகவும் இரண்டு லட்சம் ரூபாய் பணம் உடனே கட்ட வேண்டும் என்று சொன்னார்கள் . ஆனால் நான் அதை நம்பவில்லை. வேலைக்காக ஒரு பெரிய ஏமாற்றத்தை பெற நான் தயாராக இல்லை.

சரி போனது போனதாகவே இருக்கட்டும் . அடுத்தகட்ட நடவடிக்கைகளை முடுக்கிவிடுங்கள். நல்லது கண்டிப்பாக நடக்கும் . நேர்மையாக உழைத்த பணம் என்றும் வீண் போகாது.

விழிப்போடு அனைவரும் செயல்பட இது ஒரு பாடமாக இருக்கட்டும்.



avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sat Feb 25, 2012 9:39 pm

வேதனை தரும் நிகழ்வு. நட்பு ஒன்றுதான் புனிதம் என்ற நிலையில் இதுபோன்ற பதர்களும் இருக்கின்றார்கள்.. சோகம்



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Feb 25, 2012 11:29 pm

கபாலி wrote:வேதனை தரும் நிகழ்வு. நட்பு ஒன்றுதான் புனிதம் என்ற நிலையில் இதுபோன்ற பதர்களும் இருக்கின்றார்கள்.. சோகம்

மகிழ்ச்சி



நட்பின் பெயரால் துரோகம் - Page 2 224747944

நட்பின் பெயரால் துரோகம் - Page 2 Rநட்பின் பெயரால் துரோகம் - Page 2 Aநட்பின் பெயரால் துரோகம் - Page 2 Emptyநட்பின் பெயரால் துரோகம் - Page 2 Rநட்பின் பெயரால் துரோகம் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக