புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கும் இருக்கும் இறைவனே  Poll_c10எங்கும் இருக்கும் இறைவனே  Poll_m10எங்கும் இருக்கும் இறைவனே  Poll_c10 
48 Posts - 51%
heezulia
எங்கும் இருக்கும் இறைவனே  Poll_c10எங்கும் இருக்கும் இறைவனே  Poll_m10எங்கும் இருக்கும் இறைவனே  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
எங்கும் இருக்கும் இறைவனே  Poll_c10எங்கும் இருக்கும் இறைவனே  Poll_m10எங்கும் இருக்கும் இறைவனே  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
எங்கும் இருக்கும் இறைவனே  Poll_c10எங்கும் இருக்கும் இறைவனே  Poll_m10எங்கும் இருக்கும் இறைவனே  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
எங்கும் இருக்கும் இறைவனே  Poll_c10எங்கும் இருக்கும் இறைவனே  Poll_m10எங்கும் இருக்கும் இறைவனே  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கும் இருக்கும் இறைவனே  Poll_c10எங்கும் இருக்கும் இறைவனே  Poll_m10எங்கும் இருக்கும் இறைவனே  Poll_c10 
48 Posts - 51%
heezulia
எங்கும் இருக்கும் இறைவனே  Poll_c10எங்கும் இருக்கும் இறைவனே  Poll_m10எங்கும் இருக்கும் இறைவனே  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
எங்கும் இருக்கும் இறைவனே  Poll_c10எங்கும் இருக்கும் இறைவனே  Poll_m10எங்கும் இருக்கும் இறைவனே  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
எங்கும் இருக்கும் இறைவனே  Poll_c10எங்கும் இருக்கும் இறைவனே  Poll_m10எங்கும் இருக்கும் இறைவனே  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
எங்கும் இருக்கும் இறைவனே  Poll_c10எங்கும் இருக்கும் இறைவனே  Poll_m10எங்கும் இருக்கும் இறைவனே  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கும் இருக்கும் இறைவனே


   
   

Page 1 of 2 1, 2  Next

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Aug 17, 2012 2:25 pm

எங்கும் இருக்கும் இறைவனே - நீ
எதிலும் இருப்பது உண்மையா ?
ஏழையின் குடிசையில் நீ இருந்தும்
ஏன் தான் ஏழ்மையை அகற்றலையோ
பாட புத்தகத்தில் நீ இருந்தும்
படிக்காத பிள்ளையை படைத்ததேனோ
மனிதரின் மனதில் நீ இருந்தும்
மத மாற்றத்தை ஏன் தான் வளர்த்தாயோ
வண்ணத்தின் வடிவத்தில் நீ இருந்தும்
வெண்மைக்கும் , கருமைக்கும் விளகமென்ன
உடலின் உருவத்தில் நீ இருந்தும்
உள்ளத்தில் ஊனத்தை ஏன் படைத்தாய்
ஒரே உருவத்தில் நீ இருந்தும்
ஒவ்வொரு மதத்துக்கும் சண்டை ஏனோ
------------------------------------------------------------------------------

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Aug 18, 2012 8:52 am

அநியாயம் உண்மைய சொன்ன உலகம் நம்பாது ? உணர்ந்து விட்டே ன் ஜொள்ளு

venugobal
venugobal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 26/07/2010

Postvenugobal Sat Aug 18, 2012 9:57 am

சிலர் பேசும்போது இறைமறுப்புக்கொள்கையினர் போல் தொனிக்கலாம். ஆனால், உண்மையில் அவர்கள் இறைவிருப்புக் கொண்டவர்களே. 'இறைவன் இல்லை என்று சொல்லவில்லை! இருந்தால் நல்லாயிருக்குமே! என்றுதான் சொல்கிறேன்!' இது என்னைச் சிந்திக்க வைத்த தொடர்.
venugobal
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் venugobal

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Aug 18, 2012 10:14 am

venugobal wrote:சிலர் பேசும்போது இறைமறுப்புக்கொள்கையினர் போல் தொனிக்கலாம். ஆனால், உண்மையில் அவர்கள் இறைவிருப்புக் கொண்டவர்களே. 'இறைவன் இல்லை என்று சொல்லவில்லை! இருந்தால் நல்லாயிருக்குமே! என்றுதான் சொல்கிறேன்!' இது என்னைச் சிந்திக்க வைத்த தொடர்.
ஜாலி :வணக்கம்: நன்றி அண்ணா

ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Sat Aug 18, 2012 12:11 pm

கவிதை ரொம்ப அருமை திலீப். எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் உண்டு. இறைவன் இருப்பதுப்போல் முற்பிறவியும் உண்டுதானே. அவரவர் செய்த நல்லது கெட்டதுக்கு தகுந்தார் போல் இப்பிறவியில் வாழ்ந்தே ஆகவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். என்ன திலீப் நான் சொல்றது சரியா?







எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 18, 2012 12:28 pm

கஷ்டமென்றால் நாம் இறைவனைத் தான் கேள்வி கேட்க்கிறோம்.....

ஆண்டவன் காரணமின்றி எதையும் செய்யமாட்டான் என்று நம்புங்க......

கவிதை அருமை அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 18, 2012 12:54 pm

சண்டை வருவதற்கு சாக்கு பலவுண்டு
பண்டைய சாக்குதான் இஃது

எனக்கு கடவுளைப் பிடிக்கும், கோவம் வந்தா திட்டிக்கலாம், கஷ்டம் வந்தா பகிர்ந்து நிம்மதி பெறலாம், சந்தோசமா இருந்தா தேங்க்ஸ் பாஸ் என்று தைரியமாக சொல்லலாம். நமக்கு வர எல்லாத்தையும், அவரு மேல தூக்கி போட்டு நாம மனதளவுல ரிலாக்ஸ் ஆகிக்கலாம். அதுனால அவர எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அப்பாவியான இவரோட பேர வச்சு, மத்தவங்க பண்ற கூத்து தான் இங்க தாங்க முடியறது இல்ல.....

அருமை கவிதை திலிப் நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Aug 18, 2012 12:58 pm

பிஜிராமன் wrote:
அப்பாவியான இவரோட பேர வச்சு, மத்தவங்க பண்ற கூத்து தான் இங்க தாங்க முடியறது இல்ல.....

சூப்பருங்க கரெக்ட் ராமன் மகிழ்ச்சி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 18, 2012 1:05 pm

ரோட்ல போற வரவங்க, வீட்ல இருக்கறவங்கள திட்டினா என்ன ஆகும்?

அதான் இவரு ஒன்னும் செய்யமாட்டாருன்னு தைரியமா திட்றாங்க ராம்.




பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 18, 2012 1:06 pm

கே. பாலா wrote:
பிஜிராமன் wrote:
அப்பாவியான இவரோட பேர வச்சு, மத்தவங்க பண்ற கூத்து தான் இங்க தாங்க முடியறது இல்ல.....

சூப்பருங்க கரெக்ட் ராமன் மகிழ்ச்சி

நன்றிகள் சார்........ புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக