புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_c10இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_m10இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_c10இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_m10இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_c10 
3 Posts - 8%
heezulia
இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_c10இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_m10இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_c10இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_m10இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_c10இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_m10இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இறக்கமுடியாத சிலுவைகள் !


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Feb 23, 2012 11:12 am

சொன்னவள் நான் தான்!
உங்களுக்கும் சேர்த்து
நான் தான் சுவாசிக்கிறேன்
என்று சொன்னவள் நான் தான்!

உங்களைத் தவிர
என் கண்களுக்கு
எதையும் பார்க்கத் தெரியவில்லை
என்று சொன்னவள் நான் தான்!

உங்கள் வாழ்க்கை என்னும் கோப்பையை
என் உயிர் பிழிந்து ஊற்றி நிரப்புவேன்
என்று சொன்னவள் நான் தான்!

நம் கல்யாணத்தில்
கடல் முத்துக்களையும்!...
வானம் நட்ஷத்திரங்களையும்!...
அட்ஷதை போடும்
என்று சொன்னவள் நான் தான்!

நாம் பிரிந்தால்
மழை மேல் நோக்கிப் பெய்யும்!
கடல் மேல் ஒட்டகம் போகும்!
காற்று மரிக்கும்!
என்று சொன்னவள் நான் தான்!

இதோ அடிக்கோடிட்ட வார்த்தைகளால்
இதைச் சொல்வதும் நான் தான்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

நான் காதல் கொண்டது நிஜம்!
கனவு வளர்த்தது நிஜம்!
என் ரத்தத்தில்
இரண்டு அனுக்கள் சந்தித்துக் கொண்டால்
உங்கள் பெயரை மட்டுமே உச்சரித்தது நிஜம்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

காதலரைத் தெரிந்த எனக்கு
காதலைத் தெரியவில்லை!
இந்தியக் காதல் என்பது
காதலர்களோடு மட்டும் சம்மந்தப் பட்டதில்லை!

இந்தியா காதலின் பூமி தான்
காதலர் பூமியல்ல!

காதலுக்கு சிறகு மட்டுமே தெரியும்!
கால்யாணத்திற்குத் தான்
கால்களும் தெரியும்!

எனக்குச் சிறகு தந்த காதலா
என் கால்களின் லாடத்தை யாரறிவார்?...

என் தாயை விட
சாய்வு நாற்காலியை
அதிகம் நேசிக்கும் தந்தை!

சீதனம் கொணர்ந்த
பழைய பாய் போல்
கிழிந்து போன என் தாய்!

தான் பூப்பெய்திய செய்தி கூட
புரியாத என் தங்கை!

கிழிந்த பாயில் படுத்தபடி
கிளியோபாற்ராவை நினைத்து
ஏங்கும் என் அண்ணன்!

கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில்
கலர்க் கனவு காணும் என் தம்பி!

அத்தனை பேருக்கும்
மாதா மாதம் பிராணவாயு வழங்கும்
ஒரே ஒரு நான்!

கால்களில் லாடங்களோடு
எப்படி உங்களோடு ஓடி வருவேன்?...
என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

ஐரோப்பாவில்
கல்யாணத் தோல்விகள் அதிகம்!
இந்தியவில்
காதல் தோல்விகள் அதிகம்!

இந்தியா காதலின் பூமி தான்!
காதலர் பூமியல்ல!

போகிறேன்!
உங்களை மறக்க முடியாதவளை
நீங்கள் மறப்பீர்கள்
என்ற நம்பிக்கையோடு போகிறேன்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!
- வைரமுத்துவின் கவிதைகள்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 23, 2012 11:18 am

கவிதையையும்
தியாகத்தையும்
மறக்க முடியாது.

பகிர்வுக்கு நன்றி.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 23, 2012 11:27 am

என்ன ஒரே வைரமுத்துக் கவிதைப் பதிவும் -பகிர்வும் இங்கே...
அவரின் உரைநடையில் கூட கவிநடைதான் இருக்கும்...

ரேவதி அவர்களுக்கு நன்றி...



இறக்கமுடியாத சிலுவைகள் ! 224747944

இறக்கமுடியாத சிலுவைகள் ! Rஇறக்கமுடியாத சிலுவைகள் ! Aஇறக்கமுடியாத சிலுவைகள் ! Emptyஇறக்கமுடியாத சிலுவைகள் ! Rஇறக்கமுடியாத சிலுவைகள் ! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Feb 23, 2012 11:38 am

கொலவெறி wrote:கவிதையையும்
தியாகத்தையும்
மறக்க முடியாது.

பகிர்வுக்கு நன்றி.
ரா.ரா3275 wrote:என்ன ஒரே வைரமுத்துக் கவிதைப் பதிவும் -பகிர்வும் இங்கே...
அவரின் உரைநடையில் கூட கவிநடைதான் இருக்கும்...

ரேவதி அவர்களுக்கு நன்றி...

நன்றி நன்றி நன்றி



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 23, 2012 11:57 am

ரசித்த கவிதை பகிர்வுக்கு நன்றி அன்பு மலர்

காதல் செய்து விட்டு திருமணம் செய்ய முடியாதவர்கள் எப்போதும் சொல்லும் ஒரே சாக்கு போக்கு இது தான் சிரி தியாகம் ... பிறகு எதற்கு இந்த காதல் எல்லாம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இறக்கமுடியாத சிலுவைகள் ! Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Feb 23, 2012 11:58 am

இளமாறன் wrote:ரசித்த கவிதை பகிர்வுக்கு நன்றி அன்பு மலர்

காதல் செய்து விட்டு திருமணம் செய்ய முடியாதவர்கள் எப்போதும் சொல்லும் ஒரே சாக்கு போக்கு இது தான் சிரி தியாகம் ... பிறகு எதற்கு இந்த காதல் எல்லாம்

இதை நானும் ஆமோதிக்கிறேன் அண்ணா ...காதல் கல்யாணத்தில் முடியனுமே தவிர தியாகதில் முடியக்கூடாது



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 23, 2012 12:02 pm

ரேவதி wrote:
இளமாறன் wrote:ரசித்த கவிதை பகிர்வுக்கு நன்றி அன்பு மலர்

காதல் செய்து விட்டு திருமணம் செய்ய முடியாதவர்கள் எப்போதும் சொல்லும் ஒரே சாக்கு போக்கு இது தான் சிரி தியாகம் ... பிறகு எதற்கு இந்த காதல் எல்லாம்

இதை நானும் ஆமோதிக்கிறேன் அண்ணா ...காதல் கல்யாணத்தில் முடியனுமே தவிர தியாகதில் முடியக்கூடாது

காதல் காதல் என்று ஒரு பக்கம் இதயத்திற்கு வர்ணம் பூசிக்கொண்டு இருப்பார்கள் ... இன்னொரு பக்கம் வேண்டுமா வேண்டாமா என்று யோசித்து யோசித்து மனதை அழித்து கொண்டு இருப்பார்கள் ... கொஞ்ச நாட்கள் கழித்து சந்திர முகி மாதிரி மல்டிபில் பர்சனாலிட்டி ஆகிவிடுவார்கள் சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இறக்கமுடியாத சிலுவைகள் ! Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 23, 2012 12:02 pm

கோழைகளின் கூச்சல் இது என்று கோபமாக சொன்னாலும்
குடும்பம்-சூழல் என்றும் இருக்கிறது...
அதற்கு காதலிக்காமலே இருக்கலாமே என்று கேட்கலாம்.
ஆனால் தும்மலை எப்படி தூங்க வைக்க முடியும்?...

கல்யாணத்திலும் முடிந்து அதன் பிறகும் அதே காதலோடு வாழட்டும் என்று காதலில் வெற்றி பெற்றவர்களை வாழ்த்துவோம்...



இறக்கமுடியாத சிலுவைகள் ! 224747944

இறக்கமுடியாத சிலுவைகள் ! Rஇறக்கமுடியாத சிலுவைகள் ! Aஇறக்கமுடியாத சிலுவைகள் ! Emptyஇறக்கமுடியாத சிலுவைகள் ! Rஇறக்கமுடியாத சிலுவைகள் ! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Feb 23, 2012 12:03 pm

இளமாறன் wrote:
காதல் காதல் என்று ஒரு பக்கம் இதயத்திற்கு வர்ணம் பூசிக்கொண்டு இருப்பார்கள் ... இன்னொரு பக்கம் வேண்டுமா வேண்டாமா என்று யோசித்து யோசித்து மனதை அழித்து கொண்டு இருப்பார்கள் ... கொஞ்ச நாட்கள் கழித்து சந்திர முகி மாதிரி மல்டிபில் பர்சனாலிட்டி ஆகிவிடுவார்கள் சிரி

உண்மை



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 23, 2012 12:06 pm

ரா.ரா3275 wrote:கோழைகளின் கூச்சல் இது என்று கோபமாக சொன்னாலும்
குடும்பம்-சூழல் என்றும் இருக்கிறது...
அதற்கு காதலிக்காமலே இருக்கலாமே என்று கேட்கலாம்.
ஆனால் தும்மலை எப்படி தூங்க வைக்க முடியும்?...

கல்யாணத்திலும் முடிந்து அதன் பிறகும் அதே காதலோடு வாழட்டும் என்று காதலில் வெற்றி பெற்றவர்களை வாழ்த்துவோம்...

பல்லு உள்ளவன் பகோடா திண்ணுவான் நாம ஓரமா நின்னு வேடிக்கை பார்ப்போம் நு சொல்ற மாதிரி இருக்கு சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இறக்கமுடியாத சிலுவைகள் ! Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக