புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_c10இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_m10இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_c10 
70 Posts - 53%
heezulia
இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_c10இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_m10இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_c10இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_m10இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_c10இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_m10இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_c10இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_m10இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_c10இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_m10இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_c10இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_m10இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_c10இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_m10இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_c10இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_m10இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_c10இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_m10இறக்கமுடியாத சிலுவைகள் ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறக்கமுடியாத சிலுவைகள் !


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Feb 23, 2012 11:12 am

சொன்னவள் நான் தான்!
உங்களுக்கும் சேர்த்து
நான் தான் சுவாசிக்கிறேன்
என்று சொன்னவள் நான் தான்!

உங்களைத் தவிர
என் கண்களுக்கு
எதையும் பார்க்கத் தெரியவில்லை
என்று சொன்னவள் நான் தான்!

உங்கள் வாழ்க்கை என்னும் கோப்பையை
என் உயிர் பிழிந்து ஊற்றி நிரப்புவேன்
என்று சொன்னவள் நான் தான்!

நம் கல்யாணத்தில்
கடல் முத்துக்களையும்!...
வானம் நட்ஷத்திரங்களையும்!...
அட்ஷதை போடும்
என்று சொன்னவள் நான் தான்!

நாம் பிரிந்தால்
மழை மேல் நோக்கிப் பெய்யும்!
கடல் மேல் ஒட்டகம் போகும்!
காற்று மரிக்கும்!
என்று சொன்னவள் நான் தான்!

இதோ அடிக்கோடிட்ட வார்த்தைகளால்
இதைச் சொல்வதும் நான் தான்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

நான் காதல் கொண்டது நிஜம்!
கனவு வளர்த்தது நிஜம்!
என் ரத்தத்தில்
இரண்டு அனுக்கள் சந்தித்துக் கொண்டால்
உங்கள் பெயரை மட்டுமே உச்சரித்தது நிஜம்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

காதலரைத் தெரிந்த எனக்கு
காதலைத் தெரியவில்லை!
இந்தியக் காதல் என்பது
காதலர்களோடு மட்டும் சம்மந்தப் பட்டதில்லை!

இந்தியா காதலின் பூமி தான்
காதலர் பூமியல்ல!

காதலுக்கு சிறகு மட்டுமே தெரியும்!
கால்யாணத்திற்குத் தான்
கால்களும் தெரியும்!

எனக்குச் சிறகு தந்த காதலா
என் கால்களின் லாடத்தை யாரறிவார்?...

என் தாயை விட
சாய்வு நாற்காலியை
அதிகம் நேசிக்கும் தந்தை!

சீதனம் கொணர்ந்த
பழைய பாய் போல்
கிழிந்து போன என் தாய்!

தான் பூப்பெய்திய செய்தி கூட
புரியாத என் தங்கை!

கிழிந்த பாயில் படுத்தபடி
கிளியோபாற்ராவை நினைத்து
ஏங்கும் என் அண்ணன்!

கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில்
கலர்க் கனவு காணும் என் தம்பி!

அத்தனை பேருக்கும்
மாதா மாதம் பிராணவாயு வழங்கும்
ஒரே ஒரு நான்!

கால்களில் லாடங்களோடு
எப்படி உங்களோடு ஓடி வருவேன்?...
என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

ஐரோப்பாவில்
கல்யாணத் தோல்விகள் அதிகம்!
இந்தியவில்
காதல் தோல்விகள் அதிகம்!

இந்தியா காதலின் பூமி தான்!
காதலர் பூமியல்ல!

போகிறேன்!
உங்களை மறக்க முடியாதவளை
நீங்கள் மறப்பீர்கள்
என்ற நம்பிக்கையோடு போகிறேன்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!
- வைரமுத்துவின் கவிதைகள்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 23, 2012 11:18 am

கவிதையையும்
தியாகத்தையும்
மறக்க முடியாது.

பகிர்வுக்கு நன்றி.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 23, 2012 11:27 am

என்ன ஒரே வைரமுத்துக் கவிதைப் பதிவும் -பகிர்வும் இங்கே...
அவரின் உரைநடையில் கூட கவிநடைதான் இருக்கும்...

ரேவதி அவர்களுக்கு நன்றி...



இறக்கமுடியாத சிலுவைகள் ! 224747944

இறக்கமுடியாத சிலுவைகள் ! Rஇறக்கமுடியாத சிலுவைகள் ! Aஇறக்கமுடியாத சிலுவைகள் ! Emptyஇறக்கமுடியாத சிலுவைகள் ! Rஇறக்கமுடியாத சிலுவைகள் ! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Feb 23, 2012 11:38 am

கொலவெறி wrote:கவிதையையும்
தியாகத்தையும்
மறக்க முடியாது.

பகிர்வுக்கு நன்றி.
ரா.ரா3275 wrote:என்ன ஒரே வைரமுத்துக் கவிதைப் பதிவும் -பகிர்வும் இங்கே...
அவரின் உரைநடையில் கூட கவிநடைதான் இருக்கும்...

ரேவதி அவர்களுக்கு நன்றி...

நன்றி நன்றி நன்றி



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 23, 2012 11:57 am

ரசித்த கவிதை பகிர்வுக்கு நன்றி அன்பு மலர்

காதல் செய்து விட்டு திருமணம் செய்ய முடியாதவர்கள் எப்போதும் சொல்லும் ஒரே சாக்கு போக்கு இது தான் சிரி தியாகம் ... பிறகு எதற்கு இந்த காதல் எல்லாம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இறக்கமுடியாத சிலுவைகள் ! Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Feb 23, 2012 11:58 am

இளமாறன் wrote:ரசித்த கவிதை பகிர்வுக்கு நன்றி அன்பு மலர்

காதல் செய்து விட்டு திருமணம் செய்ய முடியாதவர்கள் எப்போதும் சொல்லும் ஒரே சாக்கு போக்கு இது தான் சிரி தியாகம் ... பிறகு எதற்கு இந்த காதல் எல்லாம்

இதை நானும் ஆமோதிக்கிறேன் அண்ணா ...காதல் கல்யாணத்தில் முடியனுமே தவிர தியாகதில் முடியக்கூடாது



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 23, 2012 12:02 pm

ரேவதி wrote:
இளமாறன் wrote:ரசித்த கவிதை பகிர்வுக்கு நன்றி அன்பு மலர்

காதல் செய்து விட்டு திருமணம் செய்ய முடியாதவர்கள் எப்போதும் சொல்லும் ஒரே சாக்கு போக்கு இது தான் சிரி தியாகம் ... பிறகு எதற்கு இந்த காதல் எல்லாம்

இதை நானும் ஆமோதிக்கிறேன் அண்ணா ...காதல் கல்யாணத்தில் முடியனுமே தவிர தியாகதில் முடியக்கூடாது

காதல் காதல் என்று ஒரு பக்கம் இதயத்திற்கு வர்ணம் பூசிக்கொண்டு இருப்பார்கள் ... இன்னொரு பக்கம் வேண்டுமா வேண்டாமா என்று யோசித்து யோசித்து மனதை அழித்து கொண்டு இருப்பார்கள் ... கொஞ்ச நாட்கள் கழித்து சந்திர முகி மாதிரி மல்டிபில் பர்சனாலிட்டி ஆகிவிடுவார்கள் சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இறக்கமுடியாத சிலுவைகள் ! Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 23, 2012 12:02 pm

கோழைகளின் கூச்சல் இது என்று கோபமாக சொன்னாலும்
குடும்பம்-சூழல் என்றும் இருக்கிறது...
அதற்கு காதலிக்காமலே இருக்கலாமே என்று கேட்கலாம்.
ஆனால் தும்மலை எப்படி தூங்க வைக்க முடியும்?...

கல்யாணத்திலும் முடிந்து அதன் பிறகும் அதே காதலோடு வாழட்டும் என்று காதலில் வெற்றி பெற்றவர்களை வாழ்த்துவோம்...



இறக்கமுடியாத சிலுவைகள் ! 224747944

இறக்கமுடியாத சிலுவைகள் ! Rஇறக்கமுடியாத சிலுவைகள் ! Aஇறக்கமுடியாத சிலுவைகள் ! Emptyஇறக்கமுடியாத சிலுவைகள் ! Rஇறக்கமுடியாத சிலுவைகள் ! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Feb 23, 2012 12:03 pm

இளமாறன் wrote:
காதல் காதல் என்று ஒரு பக்கம் இதயத்திற்கு வர்ணம் பூசிக்கொண்டு இருப்பார்கள் ... இன்னொரு பக்கம் வேண்டுமா வேண்டாமா என்று யோசித்து யோசித்து மனதை அழித்து கொண்டு இருப்பார்கள் ... கொஞ்ச நாட்கள் கழித்து சந்திர முகி மாதிரி மல்டிபில் பர்சனாலிட்டி ஆகிவிடுவார்கள் சிரி

உண்மை



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 23, 2012 12:06 pm

ரா.ரா3275 wrote:கோழைகளின் கூச்சல் இது என்று கோபமாக சொன்னாலும்
குடும்பம்-சூழல் என்றும் இருக்கிறது...
அதற்கு காதலிக்காமலே இருக்கலாமே என்று கேட்கலாம்.
ஆனால் தும்மலை எப்படி தூங்க வைக்க முடியும்?...

கல்யாணத்திலும் முடிந்து அதன் பிறகும் அதே காதலோடு வாழட்டும் என்று காதலில் வெற்றி பெற்றவர்களை வாழ்த்துவோம்...

பல்லு உள்ளவன் பகோடா திண்ணுவான் நாம ஓரமா நின்னு வேடிக்கை பார்ப்போம் நு சொல்ற மாதிரி இருக்கு சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இறக்கமுடியாத சிலுவைகள் ! Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக