புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:31 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 10:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 10:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 9:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 4:44 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 3:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 3:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 3:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 3:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 3:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 1:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 11:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 9:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 6:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 6:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 5:24 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 9:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:07 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:05 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:02 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 11:01 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 10:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 8:04 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 8:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 6:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:33 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:31 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:30 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:28 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:26 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:24 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:22 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:19 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:16 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:15 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:13 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:12 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:09 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
25 Posts - 49%
heezulia
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
11 Posts - 22%
mohamed nizamudeen
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
3 Posts - 6%
Raji@123
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
147 Posts - 41%
ayyasamy ram
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
7 Posts - 2%
prajai
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயா தமிழனின் பிள்ளை?


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Feb 25, 2012 2:24 am

நீயா தமிழனின் பிள்ளை?
காசி ஆனந்தன் கவிதை


சூடு சொரணை கொஞ்சமும் இல்லை
சொல்லடா நீயும் தமிழனின் பிள்ளை?

தோட்டத்தில் தன்னை அழித்தவன் வீட்டுக்கே
தோரணம் ஆனது வாழை! - நீயும்
நாட்டினில் உன்னை அழித்தவன் காலையே
நக்கினாய் நீ ஒரு கோழை!

கூப்பிட்டுப் பதவி கொடுத்த பகைவனை
கும்பிட்டு வாய்பொத்தி நின்றாய்! - அவன்
சாப்பிட்டு மிஞ்சி எறிந்ததை அன்றோ நீ
சாக்கடை நாய்போலத் தின்றாய்!

தீயவர் தலையை திருக மறந்தாய் உன்
தேசத்தைப் பாரடா! நெருப்பு! - அட
ஆயிரம் பெருமை படைத்த உன் அன்னை மண்
அழியநீ அல்லவா பொறுப்பு?

என்றென்றும் உன்தாய் நிலத்தில் தமிழ்வானில்
இன்னொருவன் கொடி பறக்கும்! - அட
நன்றடா நன்று! இருந்துபார் உன் மண்ணில்
நாளை அவன் பிள்ளை பிறக்கும்!


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Feb 25, 2012 5:24 am

அய்யோ...கவிதையா இது...எட்டப்பன் போன்ற கருணாவுக்கும், பிள்ளையானுக்கும் , கருநாய்களுக்கும், டக்ளஸ் போன்ற ஈனத்தமிழருக்கும் செருப்படி அல்லவா :வணக்கம்:

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 25, 2012 6:27 am

பகிர்வுக்கு மிக்க நன்றி சாமி .

காசி ஆனந்தனின் நெருப்பு வரிகள் கோழைகளையே வீரமிக்கவர்களாக மாற்றும், இந்த துரோகிகள் எப்போ மனம் மாறுவார்கள் சோகம்

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sat Feb 25, 2012 6:30 am

தமிழன் நிலையை உரிக்கும் அழகான வீரச்செறிவான கவிதை.. பகிர்வுக்கு நன்றி..!



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 6:34 am

கவிதை அருமை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 25, 2012 6:35 am

நிலை மாறாதவுனுக்கு கருத்து புரி படுகிறது
நிலை மாறியவனுக்கு தமிழும் புரிவதில்லை, தமிழனையும் புரிவதில்லை
அப்புறம் எப்படி கருத்து புரிஞ்சு வீரம் பிறந்து, துரோகம் உணர்ந்து திருந்தறது?

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Feb 25, 2012 6:37 am

சாமி wrote:
தோட்டத்தில் தன்னை அழித்தவன் வீட்டுக்கே
தோரணம் ஆனது வாழை! - நீயும்
நாட்டினில் உன்னை அழித்தவன் காலையே
நக்கினாய் நீ ஒரு கோழை!

கூப்பிட்டுப் பதவி கொடுத்த பகைவனை
கும்பிட்டு வாய்பொத்தி நின்றாய்! - அவன்
சாப்பிட்டு மிஞ்சி எறிந்ததை அன்றோ நீ
சாக்கடை நாய்போலத் தின்றாய்!

தீயவர் தலையை திருக மறந்தாய் உன்
தேசத்தைப் பாரடா! நெருப்பு! - அட
ஆயிரம் பெருமை படைத்த உன் அன்னை மண்
அழியநீ அல்லவா பொறுப்பு?

என்றென்றும் உன்தாய் நிலத்தில் தமிழ்வானில்
இன்னொருவன் கொடி பறக்கும்! - அட
நன்றடா நன்று! இருந்துபார் உன் மண்ணில்
நாளை அவன் பிள்ளை பிறக்கும்!


ஒவ்வொரு வரியும் செருப்படி



இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 6:41 am

ரேவதி நிறைய பேர அடிச்சிருபிங்க போல

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat Feb 25, 2012 7:06 am

ராஜா wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி சாமி .

காசி ஆனந்தனின் நெருப்பு வரிகள் கோழைகளையே வீரமிக்கவர்களாக மாற்றும், இந்த துரோகிகள் எப்போ மனம் மாறுவார்கள் சோகம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Feb 25, 2012 7:15 am

இரா.பகவதி wrote:ரேவதி நிறைய பேர அடிச்சிருபிங்க போல


ஏன் இப்படியெல்லாம் கோபம் கன்னத்தில் அறை



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக