Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோயில்களும் வடமொழி வேதமும்
3 posters
Page 1 of 1
கோயில்களும் வடமொழி வேதமும்
வடமொழி வேதங்களான இரிக், யசுர், சாம, அதர்வண வேதங்களில் எந்த இடத்திலும் கோயிலைப்பற்றிய பேச்சே கிடையாது என்பதை புகழ்பெற்ற தத்துவமேதை டாக்டர் இராதாகிருஷ்ணன் உட்பட பல வேத விற்பன்னர்கள் உறுதியாக அறிவித்துள்ளனர் சில கீழே காண்க:
The Vedic Aryans Possessed No Temples and used no Images. The Dravidian culture promoted image worship and insisted puja in place of yogna..
- RELIGION AND SOCIETY III – Dr.ஆர்ஏடிஎச்ஏகேஆர்ஐஎஸ்எச்என்ஏஎன்
உண்மையில் 50 ஆண்டுகளுக்கு முன்னரும் கூட எனக்குத் தெரிந்த வரையில் எந்தக் கோயிலுக்கும் நுழையாத அத்வைத வேதாந்திகள் இருந்துள்ளனர். வேதத்தின் முடிந்த முடிபாகிய வேதாந்தமும் ஆகம வழிபாட்டு நெறியைக் கண்டிக்கிறது.
- தமிழர் வரலாறு – பி.டி.சீனிவாச ஐயங்கார்.
ஆகம நெறி, வைதிக நெறிக்கு (சமஸ்கிருத வேத காலத்துக்கு) முற்பட்ட பழமை வாய்ந்தது இன்று ஆகம நெறி வைதிகக் கலப்புக்கு உட்பட்டிருப்பினும் இது தனித்ததோர் நெறியேயாம். சமஸ்கிருதத்தில் பூஜா எனப்படும் சொல் தமிழ் மொழியிலிருந்து வந்ததே. இதன் மூலம் – பூ-மலர்-என்பதேயாம். பூவால் செய்யப்படுவது பூசெய் – பூசெய் என்பதே பூஜா, பூஜை என வழங்கப்படுகிறது.
- HISTORY AND CULTURE OF THE INDIAN PEOPLE – S.K.சிஎச்ஏடிடிஇஆர்ஜெஇஇ
பிற்காலத்தில் வைதிகர்களும் ஆகம நெறிக்கு உரியதான படிம வழிபாடு அதாவது விக்கிரக் வழிபாடு என்பதை மேற்கொண்டபோது அது கூடாது என்று மறுத்து எழுந்ததே ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் போன்ற இயக்கங்கள் என்பதும் கோயில்களுக்கும் வடமொழி வேதத்திற்கும் தொடர்பில்லை என்பதை ஆணித்தரமாக அறைந்து கூறுவதாகும்.
பாடல் பெற்ற தலங்கள் எல்லாம் தமிழ்ப்பாடல்கள் பெற்றவை தாமே ஒழிய இன்றுவரை வடமொழிப்பாடல் பெற்ற தலம் என்று ஒன்றுகூட இல்லாததும் இதை நிறுவும்.
(நன்றி: சிவனியமும் சால்பியமும் நூல்)
The Vedic Aryans Possessed No Temples and used no Images. The Dravidian culture promoted image worship and insisted puja in place of yogna..
- RELIGION AND SOCIETY III – Dr.ஆர்ஏடிஎச்ஏகேஆர்ஐஎஸ்எச்என்ஏஎன்
உண்மையில் 50 ஆண்டுகளுக்கு முன்னரும் கூட எனக்குத் தெரிந்த வரையில் எந்தக் கோயிலுக்கும் நுழையாத அத்வைத வேதாந்திகள் இருந்துள்ளனர். வேதத்தின் முடிந்த முடிபாகிய வேதாந்தமும் ஆகம வழிபாட்டு நெறியைக் கண்டிக்கிறது.
- தமிழர் வரலாறு – பி.டி.சீனிவாச ஐயங்கார்.
ஆகம நெறி, வைதிக நெறிக்கு (சமஸ்கிருத வேத காலத்துக்கு) முற்பட்ட பழமை வாய்ந்தது இன்று ஆகம நெறி வைதிகக் கலப்புக்கு உட்பட்டிருப்பினும் இது தனித்ததோர் நெறியேயாம். சமஸ்கிருதத்தில் பூஜா எனப்படும் சொல் தமிழ் மொழியிலிருந்து வந்ததே. இதன் மூலம் – பூ-மலர்-என்பதேயாம். பூவால் செய்யப்படுவது பூசெய் – பூசெய் என்பதே பூஜா, பூஜை என வழங்கப்படுகிறது.
- HISTORY AND CULTURE OF THE INDIAN PEOPLE – S.K.சிஎச்ஏடிடிஇஆர்ஜெஇஇ
பிற்காலத்தில் வைதிகர்களும் ஆகம நெறிக்கு உரியதான படிம வழிபாடு அதாவது விக்கிரக் வழிபாடு என்பதை மேற்கொண்டபோது அது கூடாது என்று மறுத்து எழுந்ததே ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் போன்ற இயக்கங்கள் என்பதும் கோயில்களுக்கும் வடமொழி வேதத்திற்கும் தொடர்பில்லை என்பதை ஆணித்தரமாக அறைந்து கூறுவதாகும்.
பாடல் பெற்ற தலங்கள் எல்லாம் தமிழ்ப்பாடல்கள் பெற்றவை தாமே ஒழிய இன்றுவரை வடமொழிப்பாடல் பெற்ற தலம் என்று ஒன்றுகூட இல்லாததும் இதை நிறுவும்.
(நன்றி: சிவனியமும் சால்பியமும் நூல்)
Re: கோயில்களும் வடமொழி வேதமும்
The Vedic Aryans Possessed No Temples and used no Images. The Dravidian culture promoted image worship and insisted puja in place of yogna..
- RELIGION AND SOCIETY III – Dr.ராதா கிருஷ்ணன்
எனவும்
- HISTORY AND CULTURE OF THE INDIAN PEOPLE – S.K. சாட்டர்ஜி
என திருத்தி வாசிக்கவும் .
- சாமி
- RELIGION AND SOCIETY III – Dr.ராதா கிருஷ்ணன்
எனவும்
- HISTORY AND CULTURE OF THE INDIAN PEOPLE – S.K. சாட்டர்ஜி
என திருத்தி வாசிக்கவும் .
- சாமி
Re: கோயில்களும் வடமொழி வேதமும்
பயனுள்ள தகவல் சாமி,
உங்களின் ஒவ்வொரு தகவலும் தமிழினம் அறிந்து கொள்ள வேண்டிய அறிய தகவல்.
மிக்க நன்றி
உங்களின் ஒவ்வொரு தகவலும் தமிழினம் அறிந்து கொள்ள வேண்டிய அறிய தகவல்.
மிக்க நன்றி
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: கோயில்களும் வடமொழி வேதமும்
வேதங்களில்தான் மனுதர்மம் இருக்கிறது என்று சொல்பவர்கள் அந்த வேதத்தில் சாதியை பற்றி பேசுபவன் தாழ்ந்த சாதிஎன்று சொல்பவன் தன்தாயை புணர்வதற்க்குசமமானவன் என்று சொல்லப்பட்டிருக்கிறது இதை வேதம் படித்தவர்கள் பதில் சொல்லவேண்டும்
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
Similar topics
» வேதமும் சைவமும் -சு.கோதண்டராமன் நூல்.
» சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும்
» "கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல்
» தமிழகக் கோயில்களும் அதனைக் கட்டிய அரசர்களும்
» இந்து கலாசாரம் கோயில்களும் சிற்பங்களும் -சி.பத்மநாதன்
» சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும்
» "கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல்
» தமிழகக் கோயில்களும் அதனைக் கட்டிய அரசர்களும்
» இந்து கலாசாரம் கோயில்களும் சிற்பங்களும் -சி.பத்மநாதன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|