புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகள் மேம்பட..... Poll_c10உறவுகள் மேம்பட..... Poll_m10உறவுகள் மேம்பட..... Poll_c10 
91 Posts - 61%
heezulia
உறவுகள் மேம்பட..... Poll_c10உறவுகள் மேம்பட..... Poll_m10உறவுகள் மேம்பட..... Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
உறவுகள் மேம்பட..... Poll_c10உறவுகள் மேம்பட..... Poll_m10உறவுகள் மேம்பட..... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
உறவுகள் மேம்பட..... Poll_c10உறவுகள் மேம்பட..... Poll_m10உறவுகள் மேம்பட..... Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
உறவுகள் மேம்பட..... Poll_c10உறவுகள் மேம்பட..... Poll_m10உறவுகள் மேம்பட..... Poll_c10 
1 Post - 1%
viyasan
உறவுகள் மேம்பட..... Poll_c10உறவுகள் மேம்பட..... Poll_m10உறவுகள் மேம்பட..... Poll_c10 
1 Post - 1%
eraeravi
உறவுகள் மேம்பட..... Poll_c10உறவுகள் மேம்பட..... Poll_m10உறவுகள் மேம்பட..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகள் மேம்பட..... Poll_c10உறவுகள் மேம்பட..... Poll_m10உறவுகள் மேம்பட..... Poll_c10 
283 Posts - 45%
heezulia
உறவுகள் மேம்பட..... Poll_c10உறவுகள் மேம்பட..... Poll_m10உறவுகள் மேம்பட..... Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
உறவுகள் மேம்பட..... Poll_c10உறவுகள் மேம்பட..... Poll_m10உறவுகள் மேம்பட..... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உறவுகள் மேம்பட..... Poll_c10உறவுகள் மேம்பட..... Poll_m10உறவுகள் மேம்பட..... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உறவுகள் மேம்பட..... Poll_c10உறவுகள் மேம்பட..... Poll_m10உறவுகள் மேம்பட..... Poll_c10 
19 Posts - 3%
prajai
உறவுகள் மேம்பட..... Poll_c10உறவுகள் மேம்பட..... Poll_m10உறவுகள் மேம்பட..... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உறவுகள் மேம்பட..... Poll_c10உறவுகள் மேம்பட..... Poll_m10உறவுகள் மேம்பட..... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உறவுகள் மேம்பட..... Poll_c10உறவுகள் மேம்பட..... Poll_m10உறவுகள் மேம்பட..... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உறவுகள் மேம்பட..... Poll_c10உறவுகள் மேம்பட..... Poll_m10உறவுகள் மேம்பட..... Poll_c10 
7 Posts - 1%
mruthun
உறவுகள் மேம்பட..... Poll_c10உறவுகள் மேம்பட..... Poll_m10உறவுகள் மேம்பட..... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகள் மேம்பட.....


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Feb 24, 2012 5:10 pm

அரவணைப்பில் அமுதூட்டி
மழலைவாய் மொழியரிய
அன்னையவள் பட்ட பாடு
அனைவரும் அறிந்ததே!
அன்பினில் பெரியதே!

காலம் நேரம் கருதாது
கடும் உழைப்பில் உடல் தளர
காலத்தே கல்விப் பயிர் வளர
களம் தந்த தந்தையை
நாமறிவோம்!

தோளோடு உரசி
தோழமை கரம் கோர்த்து
பாசமிகு சொல்தொடுத்த
பூச்சரமாய் தங்கையுடன்
வாழ்ந்திருந்தோம் !

தயிர்ப்பானை தூளிகளும்
அம்மிக்கல்லின் அரைப்பொலியும்
தூங்கா மணிவிளக்கின் மாடமும்
நம் கண்முன்னே
பிறப்பிடத்தின் காட்சிகளாய் !

பணியிடத்து நற்பெயராய்
நாம் விளங்க பெற்றோர்கள்
வரைந்திட்ட மடல்களெல்லாம்
காலம் கடந்து கல்வெட்டாய்
நம்மிடத்து விளங்குதையா...!

அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வமென
நினைக்கின்ற உள்ளமெலாம்
கைபேசி இணய தளங்களில்
அடகுவைத்து அலைந்ததுதான் மிச்சம் !

வாழ்நாளில் எஞ்சிய மணித்துளிகள்
இயம்பிடும் இயலா வாழ்வுதனை!
முயன்றிடுவீர் முப்பொழுதும்
பயணிக்கும் திசையெங்கும் பகன்றிடுவீர்
உறவுகள் மேம்பட கரம் கொடுப்பீர்!

.................கா.ந.கல்யாணசுந்தரம்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Feb 24, 2012 5:36 pm

அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வமென
நினைக்கின்ற உள்ளமெலாம்
கைபேசி இணய தளங்களில்
அடகுவைத்து அலைந்ததுதான் மிச்சம் !

வாழ்நாளில் எஞ்சிய மணித்துளிகள்
இயம்பிடும் இயலா வாழ்வுதனை!
முயன்றிடுவீர் முப்பொழுதும்
பயணிக்கும் திசையெங்கும் பகன்றிடுவீர்
உறவுகள் மேம்பட கரம் கொடுப்பீர்!

மிகவும் அருமையான வரிகள் ஐயா....
நவீன காலத்தில் நடப்பதை மிகவும் சரியாக கூறிவிட்டீர்கள்.
ரசித்தேன் ஐயா தங்களின் கவி மலர்களை. சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Feb 24, 2012 8:54 pm

உமா wrote:
அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வமென
நினைக்கின்ற உள்ளமெலாம்
கைபேசி இணய தளங்களில்
அடகுவைத்து அலைந்ததுதான் மிச்சம் !

வாழ்நாளில் எஞ்சிய மணித்துளிகள்
இயம்பிடும் இயலா வாழ்வுதனை!
முயன்றிடுவீர் முப்பொழுதும்
பயணிக்கும் திசையெங்கும் பகன்றிடுவீர்
உறவுகள் மேம்பட கரம் கொடுப்பீர்!

மிகவும் அருமையான வரிகள் ஐயா....
நவீன காலத்தில் நடப்பதை மிகவும் சரியாக கூறிவிட்டீர்கள்.
ரசித்தேன் ஐயா தங்களின் கவி மலர்களை. சூப்பருங்க

நன்றி உமா அவர்களே.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 24, 2012 10:12 pm

///தயிர்ப்பானை தூளிகளும்
அம்மிக்கல்லின் அரைப்பொலியும்
தூங்கா மணிவிளக்கின் மாடமும்
நம் கண்முன்னே
பிறப்பிடத்தின் காட்சிகளாய் !///

ஊருக்கு அழைத்துச் செல்கிற ஊர்தியாய்...

///அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வமென
நினைக்கின்ற உள்ளமெலாம்
கைபேசி இணய தளங்களில்
அடகுவைத்து அலைந்ததுதான் மிச்சம் !///

கன்னத்தில் அறைந்து காதைத் திருகுவதாய்...

உணர்வுகளின் உயிர் மூட்டையாய் உங்கள் கவிதை என்னை(யும்) கட்டிப் போட்டது அய்யா...






உறவுகள் மேம்பட..... 224747944

உறவுகள் மேம்பட..... Rஉறவுகள் மேம்பட..... Aஉறவுகள் மேம்பட..... Emptyஉறவுகள் மேம்பட..... Rஉறவுகள் மேம்பட..... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri Feb 24, 2012 10:31 pm

சூப்பருங்க

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Feb 25, 2012 11:24 am

ரா.ரா3275 wrote:///தயிர்ப்பானை தூளிகளும்
அம்மிக்கல்லின் அரைப்பொலியும்
தூங்கா மணிவிளக்கின் மாடமும்
நம் கண்முன்னே
பிறப்பிடத்தின் காட்சிகளாய் !///

ஊருக்கு அழைத்துச் செல்கிற ஊர்தியாய்...

///அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வமென
நினைக்கின்ற உள்ளமெலாம்
கைபேசி இணய தளங்களில்
அடகுவைத்து அலைந்ததுதான் மிச்சம் !///

கன்னத்தில் அறைந்து காதைத் திருகுவதாய்...

உணர்வுகளின் உயிர் மூட்டையாய் உங்கள் கவிதை என்னை(யும்) கட்டிப் போட்டது அய்யா...



தங்களின் பின்னூட்டம் ஒரு கவிதையாய் மிளிர்கிறது. நன்றி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Feb 25, 2012 11:26 am

உறவுகள் மேம்பட..... ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு

இதுவா பகவதி...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Feb 25, 2012 11:33 am

உமா wrote:உறவுகள் மேம்பட..... ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு

இதுவா பகவதி...

பகவதிக்கு செல்லவேண்டிய பதிவு எமக்கு வந்து விழுந்துவிட்டதோ?



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக