புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
2 Posts - 18%
heezulia
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
372 Posts - 49%
heezulia
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
25 Posts - 3%
prajai
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_m10அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Mar 02, 2012 3:16 pm


தென்றலே நில்லடி தேடிய லைந்தனை
தோல்வி கண்டுதுவ ளாதே
சென்றவர் வந்திடத் தெய்வந் துணையுண்டு
தேம்பி அழுவது வீணே
முன்றலில் மல்லிகை முல்லையும் தொட்டுநீ
மெல்ல ஓடித்திரிந் தாயே
துன்பமே எம்முடை சொந்தமென் றானதோ
தோழி யெனைப்பிரி யாதே

கண்களும் நீரிடக் கன்னங்கள் ஊறிடக்
காணு கின்றோ மெதனாலே
பெண்களும் கல்லென எண்ணியும்பேசிடப்
பூவெனப் பொய்யுரைப் பாரே
வெண்ணிலா காணவள் வெட்கம்விட்டேதினம்
விண்ணில் தேடித் திரிந்தாளே
கண்ணிலே வானொளி காணும்வரை சுற்றிக்
கட்டுடலும் மெலிந்தாளே

அந்தர வானிடை யெங்குமலைந்திடும்
ஆசைநிறை தென்றலாளே
சுந்தர மாவுல கெங்கணும் என்னவர்
சுற்றிவரு மிடை காணின்
இந்தவோர் செய்தியை எப்படியும் தோழி
இட்டுவி டென்னவர் காதில்
எந்தளவு துயர் கொண்டனள் என்றென
தின்னல்சொல் தொட்டுணராதே

சந்தண மேனியும் சஞ்சல மாகிடும்
சிந்தனை செய்மதி ரண்டும்
எந்தவிதி முரண் கொண்டு பகைத்தன
என்னைப் பிரிந்திடக் கூடும்
இந்த நிலைவரின் செய்வதென்ன பிழை
என்ன தல்லஅவ ராகும்
நிந்தைசெய் தெங்குநீர் வாழினும் தூற்றிடும்
நிச்சயம் ஊர்வரும் நாளும்

முந்தியுடல் வலிகொண்டு பகைத்திட
முன்னெழுந் தென்னுயிர் ஓடும்
எந்தனின் சந்தண மேனிவிதி யென
இச்சையுடன் தீயை நாடும்
சுந்தரியோ என்ன மந்திரமோ உமைச்
சுற்றிய மாயங்கள் தீரும்
வந்து பிணக்கினைத் தீர்த்துவிடு மன்றேல்
வாசலில் சங்கொலி கேட்கும்

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Fri Mar 02, 2012 7:05 pm

தமிழ் இலக்கியம் சாகாதுஉங்களால் மகிழ்ச்சி அருமையிருக்கு மகிழ்ச்சி



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Fri Mar 02, 2012 7:40 pm

ரொம்ப அருமை சேர்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 02, 2012 10:45 pm

சூப்பருங்க



அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) 224747944

அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Rஅவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Aஅவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Emptyஅவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Rஅவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 03, 2012 12:37 am

அருமை அருமை சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அவனிடம் சொல்லடி + இம்மையும் மறுமையும் (2கவிதைகள்) Ila
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Mar 04, 2012 4:27 pm

நன்றிகள்

sinthiyarasu
ரா.ரா3275
இளமாறன்

தங்கள் மூவருக்கும் அன்பு கலந்த நன்றிகள்!!!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Mar 04, 2012 4:52 pm

இம்மையும் மறுமையும்
( சக்தி தா!)

ஒளிதா விழிதா உலகில் இளமை
உணர்வும் உயர்வும் தா
களிதா மொழிதா கனிவாய் திகழும்
கருணை மனமும் தா
எளிதாய் உணரும் விதமும் அழகும்
இனிதாம் வளமும் தா
தெளிவா மனமும் தெரிந்தே எதையும்
தொடுமோர் செயலைத் தா

வெளிதா வளிதா விளையும் எதுவும்
விரும்பும் வகையில் தா
துளிதான் எனிலும் துயரே இலதாய்
துலங்கும் வழியைத் தா
பழியாய் எதுவும் படரா தினமும்
பகலின் வெளுமை தா
சுழியாய் அலையும் இடரும் தொடரா
சுவையாம் வாழ்வைத் தா

மொழிதா செழுமை தமிழால் கவிசெய்
திறனும் உரமுந் தா
மிளிர்வாய் வருமின் னலையாய் தினமும்
மனதில் கருவுந் தா
பொழிவாய் மழையாய் புதிதாய் பொருளும்
பொருளில் நயமுந் தா
தெளிவாய் மனமும் திகழும் வகையில்
தேவி அருளைத் தா

நெளியா நடையும் நிமிர்வாய் உருவும்
நினதன் பினதால் செய்
அழியா திடமும் அறிவும் செயலும்
அருகா பெருகச் செய்
தொழிலோ நிதமும் பெருமைசொலவும்
தொழவும் உனையே செய்
எழிலே வரமாய் எதிலும் நிறைவாய்
இலங்கும் வகையாய் செய்

தழலே ஒளியின் பெரிதே யிதுபோல்
தினமும் நினைவில் நில்
விழலாய் அழியும் சிறுவாழ் வினிலே
வெறுமை விலகச் செய்
உழலே உயிரின் உடலின் இயல்பாய்
உருகித் துவளும் மெய்
குழலாய் கருகிக் குறுகிக் கோணிக்
குழியுட் புதையும் பொய்

மழையாய் இடியாய் மலராய் மணமாய்
மலையும் மதியென் றே
நிழலாய் வெயிலாய் நினைவாய் செயலாய்
நிலைத்தாய் நீயன் றோ
குழலாய் இசையாய் குழந்தை வடிவாய்
குலவும் தாயா கி
அழவும் சிரிப்பா மதிலும் கலந்தே
அணைத்தும் வெறுத்தாய் நீ

ஒளிவா னிடையே உயர்வாய் சகலம்
உருவாக் கும்சக் தீ
அழிவால் இதுவாழ் வணையும் வேளை
அருள்வா யொருமுக் தி
விழியால் அசையும் வெளிவா னிடையே
விண்மீ னாகச் செய்
கழிவாம் இதுவாழ் வினிமேல் வேண்டாம்
ஒளியென் றுனதாய் வை!

..

**********

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 04, 2012 5:56 pm

தூயதொரு தமிழில் அருமையான கவிதை அய்யா! மகிழ்ச்சி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 04, 2012 11:35 pm

kirikasan wrote: மொழிதா செழுமை தமிழால் கவிசெய்
திறனும் உரமுந் தா

அருமையான தெளிவான கவி ஐயா.
உங்களின் வரிகளால் கவரப்பட்டேன் நான்.உங்களின் கவி பகிர்வுக்கு நன்றி.

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Mon Mar 05, 2012 8:06 am

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக