Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்ன செயவது?
+10
Manik
விஸ்வாஜீ
இரா.பகவதி
மகா பிரபு
உமா
ந.கார்த்தி
ரேவதி
யினியவன்
ஜாஹீதாபானு
சார்லஸ் mc
14 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
என்ன செயவது?
First topic message reminder :
என்ன செய்வது?
கடந்த 2 நாட்களாக ஒரே சளித் தொல்லை.
மூக்கில் பச்சத்தண்ணியாக ஊற்றிக் கொண்டிருக்கிறது.
என்ன செய்தும் நிற்க மாட்டேன் என்கிறது?
என்ன செய்வது? ஏதாவது வைத்தியம் இருந்தால் சொல் லுங்களேன்....
என்ன செய்வது?
கடந்த 2 நாட்களாக ஒரே சளித் தொல்லை.
மூக்கில் பச்சத்தண்ணியாக ஊற்றிக் கொண்டிருக்கிறது.
என்ன செய்தும் நிற்க மாட்டேன் என்கிறது?
என்ன செய்வது? ஏதாவது வைத்தியம் இருந்தால் சொல் லுங்களேன்....
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: என்ன செயவது?
அண்ணா நிறைய பேருக்கு துளசி செடியே தெரியாது இதுல தும்ப செடிய எங்க போயி தேடுவாங்க,
ஓம பொடின நம்ம சபிட்ரா கார வகைகளில் ஒண்ட்ரூ தானே
ஓம பொடின நம்ம சபிட்ரா கார வகைகளில் ஒண்ட்ரூ தானே
Re: என்ன செயவது?
இரா.பகவதி wrote:அண்ணா நிறைய பேருக்கு துளசி செடியே தெரியாது இதுல தும்ப செடிய எங்க போயி தேடுவாங்க,
ஓம பொடின நம்ம சபிட்ரா கார வகைகளில் ஒண்ட்ரூ தானே
ஓமம் .... சீரகம் போல இருக்கும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: என்ன செயவது?
ஓமப் பொடின்னா இந்த லாலா கடைல கிடைக்கறஇரா.பகவதி wrote:அண்ணா நிறைய பேருக்கு துளசி செடியே தெரியாது இதுல தும்ப செடிய எங்க போயி தேடுவாங்க,
ஓம பொடின நம்ம சபிட்ரா கார வகைகளில் ஒண்ட்ரூ தானே
மிக்சர் மாதிரியே இருக்குமே அதான் பகவதி.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: என்ன செயவது?
ஆலோசனை கொடுத்துதவிய அனைவருக்கும் மிக நன்றிகள் பல
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: என்ன செயவது?
திரு.மகா - க்கு லைக் செய்யப்பட்டது.
திரு. கொலவெறியின் கருத்து - ரசிக்கும்படி இருந்தது
திருமதி.உமா அவா்களுக்கு - வயிற்றுவலியும் தலைவலியும் தனக்கு வந்தால்தான் தொியும் என்பாா்கள். எல்லாருக்கும் எல்லாம் தொிந்திருக்கும் என சொல்ல இயலாது. சிவா அவா்கள் கொடுத்துள்ள வைத்தியம் உண்மையாகவே எனக்கு புதியது.அநேகமாக நமது உறவுகளுக்கு கூட அது புதிய செய்தியாகத்தான் இருக்குமென நினைக்கிறேன். நன்றி
திரு. கொலவெறியின் கருத்து - ரசிக்கும்படி இருந்தது
திருமதி.உமா அவா்களுக்கு - வயிற்றுவலியும் தலைவலியும் தனக்கு வந்தால்தான் தொியும் என்பாா்கள். எல்லாருக்கும் எல்லாம் தொிந்திருக்கும் என சொல்ல இயலாது. சிவா அவா்கள் கொடுத்துள்ள வைத்தியம் உண்மையாகவே எனக்கு புதியது.அநேகமாக நமது உறவுகளுக்கு கூட அது புதிய செய்தியாகத்தான் இருக்குமென நினைக்கிறேன். நன்றி
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: என்ன செயவது?
நன்றி சார்லஸ் அவர்களே.
மருத்துவம் மற்றும் சித்த வைத்தியம் பிரிவுகளில் ஏராளமான எளிய வைத்திய முறைகளை சிவா அண்ணன் பொக்கிஷமாக பதிந்துள்ளார்.
அனைவரும் பார்த்து பயன்பெறுங்கள்.
மருத்துவம் மற்றும் சித்த வைத்தியம் பிரிவுகளில் ஏராளமான எளிய வைத்திய முறைகளை சிவா அண்ணன் பொக்கிஷமாக பதிந்துள்ளார்.
அனைவரும் பார்த்து பயன்பெறுங்கள்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: என்ன செயவது?
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த மருத்துவமுறையை பின்பற்றலாமா நண்பர்களேமகா பிரபு wrote:சிவா wrote:ஜலதோஷம், இருமல், தொண்டை வலி, சளி இவைகள் தீர
1. சிறு வெங்காயச் சாறு (20 மிலி), தேன் (20 மிலி), இஞ்சிச்சாறு (20 மிலி) இம்மூன்றையும் ஒன்றாக கலந்து ஒருவேளை வீதம் தொடர்ந்து இரு தினங்கள் உணவுக்கு முன் பருகி வர சிறந்த பலனைத் தரும்.
2. ஓமம் பொடி (10 கி.), மஞ்சள்பொடி (20 கி.), பனங்கற்கண்டு (40 கி.), மிளகு பொடி (10 கி.). சூடான பசும்பாலில் மேற்கூறிய நான்கையும் ஒன்றாக கலந்து அதில் 5-8 கிராம் வரை இருவேளை காலை, மாலை பருகி வர உடன் குணம் கிடைக்கும்
3. தும்பைச் செடியின் இலைச்சாறு (10 மிலி), சிறு வெங்காயச் சாறு (10 மிலி), தேன் (5 மிலி). இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து தினமும் மூன்று வேளை வீதம் உணவுக்கு முன் தொடர்ந்து பருகிவர சிறந்த குணம் கிடைக்கும்.
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: என்ன செயவது?
ஓமப் பொடின்னா இந்த லாலா கடைல கிடைக்கற
மிக்சர் மாதிரியே இருக்குமே அதான் பகவதி.
அண்ணா நம்ம பாட்டிக்கு தெரியல சீரகம் கடுகு நு சொல்லுறங்க முடிஞ்சா அவங்களுக்கு கொஞ்சம் ஓம பொடி வாங்கி பார்சல் அனுப்புங்க
மிக்சர் மாதிரியே இருக்குமே அதான் பகவதி.
அண்ணா நம்ம பாட்டிக்கு தெரியல சீரகம் கடுகு நு சொல்லுறங்க முடிஞ்சா அவங்களுக்கு கொஞ்சம் ஓம பொடி வாங்கி பார்சல் அனுப்புங்க
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
» ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம்
» புத்தன் என்ன சொன்னான், என்ன சொல்லவில்லை என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு.
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» என்ன ஒரு நளினம், என்ன ஒரு அபிநயம்...: பெண் எம்.பி.க்களின் அசத்தல் நடனம்
» ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம்
» புத்தன் என்ன சொன்னான், என்ன சொல்லவில்லை என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு.
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» என்ன ஒரு நளினம், என்ன ஒரு அபிநயம்...: பெண் எம்.பி.க்களின் அசத்தல் நடனம்
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|