புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை பேசும் நேரமிது  Poll_c10கவிதை பேசும் நேரமிது  Poll_m10கவிதை பேசும் நேரமிது  Poll_c10 
5 Posts - 63%
heezulia
கவிதை பேசும் நேரமிது  Poll_c10கவிதை பேசும் நேரமிது  Poll_m10கவிதை பேசும் நேரமிது  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கவிதை பேசும் நேரமிது  Poll_c10கவிதை பேசும் நேரமிது  Poll_m10கவிதை பேசும் நேரமிது  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை பேசும் நேரமிது


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 27, 2012 12:09 pm

கவிதைக்கான பாடுபொருள்
எது?
தினம் தினம் தேடியதில்..


காதல்


இதைச் சொன்னால்
எல்லோருக்கும் இஷ்டம்
முடவன்கூட முன்னூறு மைல்
தூரத்தை
மூன்று மணித்துளியில் கடப்பான்

அரசியல்

திட்டித் தீர்ப்பதற்கென்றே
தீட்டப்பட்டக் கெட்ட(?) வார்த்தை
இயலாமை(யை)க் குப்பையை
எல்லோரும் இந்தத் தொட்டியில்தான்
கொட்டுவர்


இயற்கை


பார்க்காத இடம்கூடப்
படம் பிடிக்கப்படும்
வார்த்தையில்

பூக்கள்

இதைப் பாடாவிட்டால்
எவனுக்கும் உயிர் இருக்காது


பெண்கள்


நிறைய கவிஞர்களின்
பிறப்பை சுமக்கும்
வெகுஜனத் தாய்

பூக்களால் அபிஷேகம்
ரத்தம்-புண்-ரணம்
துவேஷம் சுமப்பதும்
கவிதையில் பெண்கள்தான்

குழந்தைகள்

மொத்த உலகத்தையும்
பொக்கைச் சிரிப்பில்
பொட்டலம் கட்டிவிடும்
அநேக ஆனந்த விபத்துகளின்
காரணகர்த்தாக்கள்

இத்துணைப் பாடுபொருள்கள்
இருந்தும் கவிதை எழுத
எதுவும் கிடைக்கவில்லை

காரணம் தேடியபொழுது
காரி முகத்தில் உமிழ்ந்துவிட்டு
கவிதை சொன்னது:

பெண்மையும் வேண்டாம்
பேனா மையும் வேண்டாம்
உண்மை ஒன்று போதும்

எழுத்திலும்
எழுதுகிறவன் மனதிலும்
என் முகம் எப்போதும்
பிரகாசமாக...







கவிதை பேசும் நேரமிது  224747944

கவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  Aகவிதை பேசும் நேரமிது  Emptyகவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jan 27, 2012 12:16 pm

குழந்தைகள்

மொத்த உலகத்தையும்
பொக்கைச் சிரிப்பில்
பொட்டலம் கட்டிவிடும்
அநேக ஆனந்த விபத்துகளின்
காரணகர்த்தாக்கள்
சூப்பருங்க சூப்பருங்க அழகான அந்த சிரிப்புக்கு மயங்காதவர்கள் யார் இருக்கிறார்கள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிதை பேசும் நேரமிது  Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 27, 2012 12:19 pm

இளமாறன் wrote:
குழந்தைகள்

மொத்த உலகத்தையும்
பொக்கைச் சிரிப்பில்
பொட்டலம் கட்டிவிடும்
அநேக ஆனந்த விபத்துகளின்
காரணகர்த்தாக்கள்
சூப்பருங்க சூப்பருங்க அழகான அந்த சிரிப்புக்கு மயங்காதவர்கள் யார் இருக்கிறார்கள்

உண்மைதான்...பஞ்சமாபாதகர்கள் கூட பஞ்சு பஞ்சாய் ஆகிவிடு இடம் இது...
நன்றி இளமாறன் அவர்களே...



கவிதை பேசும் நேரமிது  224747944

கவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  Aகவிதை பேசும் நேரமிது  Emptyகவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 27, 2012 12:37 pm

குழந்தைகள்

மொத்த உலகத்தையும்
பொக்கைச் சிரிப்பில்
பொட்டலம் கட்டிவிடும்
அநேக ஆனந்த விபத்துகளின்
காரணகர்த்தாக்கள்

இத்துணைப் பாடுபொருள்கள்
இருந்தும் கவிதை எழுத
எதுவும் கிடைக்கவில்லை

காரணம் தேடியபொழுது
காரி முகத்தில் உமிழ்ந்துவிட்டு
கவிதை சொன்னது:

பெண்மையும் வேண்டாம்
பேனா மையும் வேண்டாம்
உண்மை ஒன்று போதும்

எழுத்திலும்
எழுதுகிறவன் மனதிலும்
என் முகம் எப்போதும்
பிரகாசமாக...
இந்த வரிகள் ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 27, 2012 12:41 pm

ஜாஹீதாபானு wrote:
குழந்தைகள்

மொத்த உலகத்தையும்
பொக்கைச் சிரிப்பில்
பொட்டலம் கட்டிவிடும்
அநேக ஆனந்த விபத்துகளின்
காரணகர்த்தாக்கள்

இத்துணைப் பாடுபொருள்கள்
இருந்தும் கவிதை எழுத
எதுவும் கிடைக்கவில்லை

காரணம் தேடியபொழுது
காரி முகத்தில் உமிழ்ந்துவிட்டு
கவிதை சொன்னது:

பெண்மையும் வேண்டாம்
பேனா மையும் வேண்டாம்
உண்மை ஒன்று போதும்

எழுத்திலும்
எழுதுகிறவன் மனதிலும்
என் முகம் எப்போதும்
பிரகாசமாக...
இந்த வரிகள் ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு சூப்பருங்க சூப்பருங்க

பாராட்டுக்கு ரொம்ப ரொம்ப நன்றி... நன்றி நன்றி



கவிதை பேசும் நேரமிது  224747944

கவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  Aகவிதை பேசும் நேரமிது  Emptyகவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 27, 2012 2:10 pm

ஒன்னும் புரியல



கவிதை பேசும் நேரமிது  224747944

கவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  Aகவிதை பேசும் நேரமிது  Emptyகவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sun Feb 19, 2012 6:59 pm

மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 19, 2012 10:33 pm

நன்றி திலீப்...



கவிதை பேசும் நேரமிது  224747944

கவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  Aகவிதை பேசும் நேரமிது  Emptyகவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Feb 19, 2012 11:02 pm

[quoteபெண்மையும் வேண்டாம்
பேனா மையும் வேண்டாம்
உண்மை ஒன்று போதும்

எழுத்திலும்
எழுதுகிறவன் மனதிலும்
என் முகம் எப்போதும்
பிரகாசமாக... ][/quote]
அழகிய கவிதை. கவிதைக்குப் பொய்யழகு என்பது வெற்று வார்த்தை. Truth is beauty . அதை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். பாரதிதாசன் எழுதுகோல் எடுத்தேன் எனை எழுது எழுது என்று எல்லாம் கண்முன்னே வந்தது என்பார். அதன் முரணை இங்கு காண்கிறேன்.



கவிதை பேசும் நேரமிது  Aகவிதை பேசும் நேரமிது  Aகவிதை பேசும் நேரமிது  Tகவிதை பேசும் நேரமிது  Hகவிதை பேசும் நேரமிது  Iகவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  Aகவிதை பேசும் நேரமிது  Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 19, 2012 11:09 pm

Aathira wrote:[quoteபெண்மையும் வேண்டாம்
பேனா மையும் வேண்டாம்
உண்மை ஒன்று போதும்

எழுத்திலும்
எழுதுகிறவன் மனதிலும்
என் முகம் எப்போதும்
பிரகாசமாக... ]

[/quote]அழகிய கவிதை. கவிதைக்குப் பொய்யழகு என்பது வெற்று வார்த்தை. Truth is beauty . அதை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். பாரதிதாசன் எழுதுகோல் எடுத்தேன் எனை எழுது எழுது என்று எல்லாம் கண்முன்னே வந்தது என்பார். அதன் முரணை இங்கு காண்கிறேன்.[/quote]

நன்றி ஆதிரா அவர்களே...
மோதிரக் கையால் குட்டு-
முகமும் அகமும் மலர்கிறது...
நன்றி நன்றி...
முரண்கள்தான் எப்போதும் அழகு எனும் கட்சி நான்...



கவிதை பேசும் நேரமிது  224747944

கவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  Aகவிதை பேசும் நேரமிது  Emptyகவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக