புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» ரெண்டு, மூணு வேஷங்கள்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» கருத்துப்படம் 14/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:15 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 13, 2024 4:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 13, 2024 2:12 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 13, 2024 2:06 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 13, 2024 1:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 1:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 13, 2024 1:21 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 13, 2024 1:13 pm

» இதுக்குப் பேர்தான் “மிஸ்டு கால்..!’
by Dr.S.Soundarapandian Thu Jun 13, 2024 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 13, 2024 1:03 pm

» பொண்ணுங்ககிட்டே இருந்துதான் நிறைய மிஸ்டு கால் வருதா,..
by Dr.S.Soundarapandian Thu Jun 13, 2024 1:02 pm

» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by Dr.S.Soundarapandian Thu Jun 13, 2024 1:00 pm

» மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
by Dr.S.Soundarapandian Thu Jun 13, 2024 12:57 pm

» அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!
by Dr.S.Soundarapandian Thu Jun 13, 2024 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 13, 2024 12:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 13, 2024 12:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 12:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 12:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
90 Posts - 52%
heezulia
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
39 Posts - 23%
Dr.S.Soundarapandian
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
21 Posts - 12%
T.N.Balasubramanian
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
6 Posts - 3%
prajai
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
217 Posts - 54%
heezulia
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
122 Posts - 30%
Dr.S.Soundarapandian
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
17 Posts - 4%
mohamed nizamudeen
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
15 Posts - 4%
prajai
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
2 Posts - 0%
Barushree
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 23, 2012 5:40 pm

சென்னை: சென்னை - வேளச்சேரியில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது தொடர்பாக, மாநகர காவல்துறை ஆணையர் திரிபாதி இன்று மதியம் விளக்கம் அளித்தார்.

சென்னையில் உள்ள 2 வங்கிகளில் கொள்ளையடித்த 5 பேர் நள்ளிரவில் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

சென்னை - வேளச்சேரியில் நள்ளிரவில் போலீஸார் - கொள்ளையர்கள் இடையே பரபரப்பான துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இந்த என்கவுன்டர் குறித்து சென்னை காவல்துறை ஆணையர் திரிபாதி கூறியது:

சென்னையில் இரண்டு வங்கிகளில் நடந்த கொள்ளை தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டோம். அப்போது, வங்கிகளில் வைக்கபப்ட்டிருந்த கேமராக்களில் பதிவான 400 மணி நேர காட்சிகளை ஆய்வு செய்ததில், சந்தேகத்துக்குரிய நபர் சிக்கினார். அதுபற்றி வீடியோ காட்சி நேற்று வெளியிடப்பட்டது.

இந்த வீடியோ காட்சியில் இருந்த நபரை அடையாளம் கண்டு, நள்ளிரவு 12.30 மணிக்கு போலீஸுக்கு தகவல் வந்தது.

இதைத் தொடர்ந்து, வேளச்சேரி வீட்டில் தங்கியிருந்த மர்ம நபர்கள் பற்றி விசாரிப்பதற்கு போலீஸ் படை சென்றது. அந்த வீட்டில் இருந்தவர்களைச் சரணடையுமாறு போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர்.

ஆனால், அந்த வீட்டில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில், ஆய்வாளர் உள்பட போலீஸார் இருவர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காவல்துறையினர் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதியே போலீஸ் படை, அவர்களைத் திருப்பிச் சுட்டது. அதில், கொள்ளையர்கள் 5 பேரும் காயமடைந்தனர். உடனடியாக, அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிக்கை மூலம் தெரிவித்தனர்.

கொள்ளையர்களில் 4 பேர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து துப்பாக்கிகள், பணம், செல்போன்கள், 4 அடையாள அட்டைகள், ஓட்டு உரிமம் கைப்பற்றப்பட்டது.

வங்கிக் கொள்ளையர்கள் பற்றி துப்பு கொடுத்தவரின் விவரம், அவரது பாதுகாப்பு கருதி வெளியிட முடியாது.

இந்த என்கவுன்டர் குறித்து போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுபற்றி எஃப்.ஐ.ஆர்., குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. சென்னை குற்றவியல் நீதிமன்றம், இந்த என்கவுன்டர் பற்றி விசாரணை நடத்தும்," என்றார் காவல்துறை ஆணையர் திரிபாதி.

நக்கீரன்



என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 23, 2012 7:13 pm

மர்மமாவே இருக்கிறது சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Ila
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 23, 2012 7:30 pm

ஜன்னல் வழி சுட்டாங்கன்னு சொல்றதெல்லாம் கதையா தெரியுதுங்க.

இப்ப சென்னைல எல்லார் வீட்டிலையுமே கொசு அடிக்கிற பேட் வெச்சு டப்பு டிப்புன்னு சுடறாங்க. அப்ப நம்ம வீட்லயும் என்கவுண்டர் பண்ண வந்திடுவாங்களா?




avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Thu Feb 23, 2012 8:04 pm

இந்த மாதிரி என்கவுண்ட்டர்ல சுடுவாங்கன்னு தெரிந்தாலே கொள்ளையர்கள் தமது சாகசங்களை விட்டுவிடுவார்கள்..

வரவேற்கத்தக்க நடவடிக்கை..!



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Feb 23, 2012 8:32 pm

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் 1357389என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் 59010615என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Images3ijfஎன்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Images4px
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Feb 23, 2012 8:59 pm

//காவல்துறையினர் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதியே போலீஸ் படை, அவர்களைத் திருப்பிச் சுட்டது. அதில், கொள்ளையர்கள் 5 பேரும் காயமடைந்தனர். உடனடியாக, அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிக்கை மூலம் தெரிவித்தனர்.//
சூப்பருங்க சுட்டுகொன்னாலும் ...சட்டரீதியாக எப்படி பேட்டி தருகிறார்கள் பாருங்கள்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 23, 2012 9:00 pm

கே. பாலா wrote://காவல்துறையினர் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதியே போலீஸ் படை, அவர்களைத் திருப்பிச் சுட்டது. அதில், கொள்ளையர்கள் 5 பேரும் காயமடைந்தனர். உடனடியாக, அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிக்கை மூலம் தெரிவித்தனர்.//
சூப்பருங்க சுட்டுகொன்னாலும் ...சட்டரீதியாக எப்படி பேட்டி தருகிறார்கள் பாருங்கள்
இது வழக்கமாக தருகிற அறிக்கை தானே.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Feb 23, 2012 10:00 pm

தமிழக காவல்துறையின் கம்பீரமான நடவடிக்கை... மகிழ்ச்சி
பாராட்ட தகுந்த செயல் கொள்ளை அடிப்பவர்களையும் தெரிந்தே பல பேர்களின் உயிரை பறித்தவர்களையும் கைது செய்து பாதுகாப்பாக வைத்திருப்பதை விட இப்படி பரலோகம் அனுப்புவது தான் சிறந்தது...

அஜ்மல் கசாப்னு ஒருத்தன் இன்னும் இருக்கான் அவனையும் இப்படி செய்ய மாட்டார்களா...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Feb 23, 2012 10:02 pm

ரா.ரமேஷ்குமார் wrote:தமிழக காவல்துறையின் கம்பீரமான நடவடிக்கை... மகிழ்ச்சி
பாராட்ட தகுந்த செயல் கொள்ளை அடிப்பவர்களையும் தெரிந்தே பல பேர்களின் உயிரை பறித்தவர்களையும் கைது செய்து பாதுகாப்பாக வைத்திருப்பதை விட இப்படி பரலோகம் அனுப்புவது தான் சிறந்தது...

அஜ்மல் கசாப்னு ஒருத்தன் இன்னும் இருக்கான் அவனையும் இப்படி செய்ய மாட்டார்களா...
அவனா செத்தாதான் உண்டு.... செய்ய மாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன் ரமேஷ்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Feb 23, 2012 10:08 pm

அசுரன் wrote:அவனா செத்தாதான் உண்டு.... செய்ய மாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன் ரமேஷ்
சிப்பு வருது அமாம் அண்ணா சின்ன புள்ள பூச்சிகளை எல்லாம் சுட்டு விட்டு திமிங்கலத்தை அப்படியே வைத்து இருக்கிறார்கள்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக