புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடந்தோம்!  நடக்கின்றோம்!! (கவிதை) Poll_c10நடந்தோம்!  நடக்கின்றோம்!! (கவிதை) Poll_m10நடந்தோம்!  நடக்கின்றோம்!! (கவிதை) Poll_c10 
32 Posts - 54%
heezulia
நடந்தோம்!  நடக்கின்றோம்!! (கவிதை) Poll_c10நடந்தோம்!  நடக்கின்றோம்!! (கவிதை) Poll_m10நடந்தோம்!  நடக்கின்றோம்!! (கவிதை) Poll_c10 
23 Posts - 39%
mohamed nizamudeen
நடந்தோம்!  நடக்கின்றோம்!! (கவிதை) Poll_c10நடந்தோம்!  நடக்கின்றோம்!! (கவிதை) Poll_m10நடந்தோம்!  நடக்கின்றோம்!! (கவிதை) Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
நடந்தோம்!  நடக்கின்றோம்!! (கவிதை) Poll_c10நடந்தோம்!  நடக்கின்றோம்!! (கவிதை) Poll_m10நடந்தோம்!  நடக்கின்றோம்!! (கவிதை) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடந்தோம்!  நடக்கின்றோம்!! (கவிதை) Poll_c10நடந்தோம்!  நடக்கின்றோம்!! (கவிதை) Poll_m10நடந்தோம்!  நடக்கின்றோம்!! (கவிதை) Poll_c10 
32 Posts - 54%
heezulia
நடந்தோம்!  நடக்கின்றோம்!! (கவிதை) Poll_c10நடந்தோம்!  நடக்கின்றோம்!! (கவிதை) Poll_m10நடந்தோம்!  நடக்கின்றோம்!! (கவிதை) Poll_c10 
23 Posts - 39%
mohamed nizamudeen
நடந்தோம்!  நடக்கின்றோம்!! (கவிதை) Poll_c10நடந்தோம்!  நடக்கின்றோம்!! (கவிதை) Poll_m10நடந்தோம்!  நடக்கின்றோம்!! (கவிதை) Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
நடந்தோம்!  நடக்கின்றோம்!! (கவிதை) Poll_c10நடந்தோம்!  நடக்கின்றோம்!! (கவிதை) Poll_m10நடந்தோம்!  நடக்கின்றோம்!! (கவிதை) Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடந்தோம்! நடக்கின்றோம்!! (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Feb 24, 2012 6:04 pm

செய்தி :-பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைபயணம் இன்று சுவிஸ் நாட்டிற்குள் பிரவேசம்!அநீதி இழைக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு ஐ.நாசபையிடம் நீதி கேட்டு 19ஆவது நாளை கடந்து இன்று சுவிஸ் நாட்டிற்குள் சென்றடைகின்றது நீதிக்கான நடை பயணம்.

நடந்தோம்! நடக்கின்றோம்!!

(அன்று)

கடிதொரு பெருநடைஒளிதரு முடிவினை
காணாவென் றேநடந்தோம்
முடிவொரு சுகமென முனைவதில் ஒளிதரும்
மேன்மைதனை நினைந்தோம்
குடிமகன் தமிழ்நில குலமீழம் அழிவுற
கூடிநம் பகை எதிர்த்தோம்
முடிவினில் விடுதலை வருமென நினைந்துயர்
மேடுகள் மலை கடந்தோம்

சுடுநிலம் அடிதனில் சுடவலி சுகமென
சொல்லியே துயர் மறந்தோம்
படுவது பழியென பலதடை அருகெழ
பாதையில் நேர்நடந்தோம்
கொடுவிட அரவமும் இடிமழை புயலொடும்
குளிர் நதியிடை நடந்தோம்
குடுகுடு என விரைந் தெமதீழக் குறியினை
கண்டொளி பெறவிழைந்தோம்

வருவது ஒருபகை என எதிர் நிலைத்திட
வானொடு புவி சேர்ந்தே
ஒருபெரும் பிரளய மெனஎமை எதிர்கொள
ஏங்கி நினை வழிந்தோம்
தருமமும் இழிவுற தலைமுறை அழிந்திட
தமிழ்நில மழிவுறவும்
பொருமிய மனமுடன் புதையுறு குழிகளில்
பூக்களை விதை விதைத்தோம்

(இன்று):’

விதியது பிழைவிட விளைவது தவறென
வீறுட னெழுவதுடன்
கதியென நினைந்திட நடுநிலை தவறியோர்
காரணம் கூறெனவும்
சதியினை செயுமெவர் தனியறை சிறையிட
தகுமொரு பதில்வேண்டி
புதிதொரு வழியின்று நடப்பினும் முடிவினில்
பெறுவது விடுதலை காண்!


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Feb 24, 2012 6:09 pm

அண்ணா கவிதை அருமை


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Feb 25, 2012 4:33 pm

நன்றிகள் இரா. பகவதி அவர்களே! மிக்க நன்றிகள்!!

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 4:41 pm

வணக்கம் ,வாருங்கள் கிரிகாசன் அண்ணா ,

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக