புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானிருக்கும் மட்டும்தானே..! Poll_c10நானிருக்கும் மட்டும்தானே..! Poll_m10நானிருக்கும் மட்டும்தானே..! Poll_c10 
65 Posts - 63%
heezulia
நானிருக்கும் மட்டும்தானே..! Poll_c10நானிருக்கும் மட்டும்தானே..! Poll_m10நானிருக்கும் மட்டும்தானே..! Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
நானிருக்கும் மட்டும்தானே..! Poll_c10நானிருக்கும் மட்டும்தானே..! Poll_m10நானிருக்கும் மட்டும்தானே..! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
நானிருக்கும் மட்டும்தானே..! Poll_c10நானிருக்கும் மட்டும்தானே..! Poll_m10நானிருக்கும் மட்டும்தானே..! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
நானிருக்கும் மட்டும்தானே..! Poll_c10நானிருக்கும் மட்டும்தானே..! Poll_m10நானிருக்கும் மட்டும்தானே..! Poll_c10 
1 Post - 1%
viyasan
நானிருக்கும் மட்டும்தானே..! Poll_c10நானிருக்கும் மட்டும்தானே..! Poll_m10நானிருக்கும் மட்டும்தானே..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானிருக்கும் மட்டும்தானே..! Poll_c10நானிருக்கும் மட்டும்தானே..! Poll_m10நானிருக்கும் மட்டும்தானே..! Poll_c10 
257 Posts - 44%
heezulia
நானிருக்கும் மட்டும்தானே..! Poll_c10நானிருக்கும் மட்டும்தானே..! Poll_m10நானிருக்கும் மட்டும்தானே..! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
நானிருக்கும் மட்டும்தானே..! Poll_c10நானிருக்கும் மட்டும்தானே..! Poll_m10நானிருக்கும் மட்டும்தானே..! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நானிருக்கும் மட்டும்தானே..! Poll_c10நானிருக்கும் மட்டும்தானே..! Poll_m10நானிருக்கும் மட்டும்தானே..! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நானிருக்கும் மட்டும்தானே..! Poll_c10நானிருக்கும் மட்டும்தானே..! Poll_m10நானிருக்கும் மட்டும்தானே..! Poll_c10 
17 Posts - 3%
prajai
நானிருக்கும் மட்டும்தானே..! Poll_c10நானிருக்கும் மட்டும்தானே..! Poll_m10நானிருக்கும் மட்டும்தானே..! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நானிருக்கும் மட்டும்தானே..! Poll_c10நானிருக்கும் மட்டும்தானே..! Poll_m10நானிருக்கும் மட்டும்தானே..! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நானிருக்கும் மட்டும்தானே..! Poll_c10நானிருக்கும் மட்டும்தானே..! Poll_m10நானிருக்கும் மட்டும்தானே..! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நானிருக்கும் மட்டும்தானே..! Poll_c10நானிருக்கும் மட்டும்தானே..! Poll_m10நானிருக்கும் மட்டும்தானே..! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நானிருக்கும் மட்டும்தானே..! Poll_c10நானிருக்கும் மட்டும்தானே..! Poll_m10நானிருக்கும் மட்டும்தானே..! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானிருக்கும் மட்டும்தானே..!


   
   

Page 1 of 2 1, 2  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Feb 22, 2012 6:58 pm


நானிருக்கும் மட்டுந்தானே ஆட்டம் - நானொதுங்க
நாணமின்றிப் பேயணைக்கும் தேகம்
ஊனுயிர்த்த நாள்வரைக்கும் ஒட்டம் - ஊன்படுக்க
ஓடிவந்து நாயிழுத்துப் போகும்
பேனிருக்கும் சூடுதேகம் காணும் - மட்டும்!இன்றிப்
போய்க் குளிர்ந்தாக விட்டுஓடும்
ஏனிருக்கும் போது உள்ளநாட்டம் - இன்னல்செய்ய
இன்னொருத்தர் மேனிதன்னைத் தேடும்

சொல்லிருக்கும் மட்டும்தானே வாழ்வும் - சொல்லிழக்கச்
சுற்றிநிற்கும் கொல்விலங்கும் பாயும்
இல்லையொன்று கையிலென்றுகாணும் - போதுவந்து
ஏதும் எம்மைசீண்டும் பூனைதானும்
கல்லதென்று எண்ணுமுள்ளம் யாவும் - நல்லவரைக்
கட்டி வைத்த வேலிபோடும் வாழ்வும்
இல்லை யென்று ஆகிப்போகும் நேரம் - ஆகுமட்டும்
ஏங்கமுற்று ஏழை நெஞ்சம் வாடும்

உள்ள மெண்ணும் மட்டும்தானே இன்பம் - உள்ளதின்றி
ஒட்டித் தேகம்வீழ எங்கும்சூன்யம்
அள்ளும் இன்பரேகை கொண்டதாகம் - அந்தமாகி
அத்தனைக்கும் சூழ்இருட்டென் றாகும்
வெள்ளிக்காசும் அள்ளிக்கொண்டு போகும் - தன்மையேது
வீணலைந்து வாழ்வழிந்த நாளும்
கொள்ளி கொண்டு ஊர் எரித்துப் போடும் - கண்டதென்ன
கோடிகொண்டும் இல்லையென்றுஆகும்

செய்யஏது மில்லை வந்துநாளும் வன்மைதானும்
சீரழிக்க ஏழைமீது பாயும்
பொய் யெழுந்தஆசை உள்ளம் கொள்ளும் - பேய்களாகிப்
பிய்த்தெறிந்து சாந்தியென்று தூங்கும்
கையெழுந்து காக்க வென்று முந்தும் - மெய்விழுந்து
கட்டைமீது நாம்படுக்கத் தீயும்
பையெழுந்து பற்றியுண்டு தீய்க்கும் - பாசம்கொள்ளப்
பக்கம் யாருமின்றி, வெந்துபோகும்

வல்லதேசம் செய்வதெல்லாம் நீதி - ஆகுமன்றி
வாழ்த்தும் பொய்க்குப் பொன்முடிச்சுப் பாதி
மெல்ல யாரும் பேசினாலும் போகும்- மேடையேற்றி
மென்கழுத்தைச் சுற்றிக் கோடுபோடும்
அல்லதல்ல ஆளும்போது யாரும் - அன்புகொண்டு
ஆனதோ ரினித்தவாழ்வும் சாகும்
வெல்லவென்று என்னசெய்த போதும் -சொல்!விதிக்கு
விட்டுஓடித் தப்பலாமோ கேட்கும்

சில்லுடைந்த தேரென்றாகித் தேகம் - பாதைவிட்டுச்
சீரழிந்து போக ஊரும் கூடும்
நல்லதெண்ணி நாலுவார்த்தை கூறும் -அல்லதென்னில்
நாஒறுத்து வாயுமிழ்ந்து ஏசும்
எல்லையின்றி வான்விரிந்த அண்டம் - எண்ணமான
தெட்டும் தூரம் விட்டழிந்து போகும்
வல்லஎண்ணம் கொண்டுவாளை வீசும் _ வாழ்வுதானும்
வானம் காணு மட்டும் தானே நீசம்!


..

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 22, 2012 7:01 pm

அண்ணா அருமை ,இது எந்த வகையான பாடல்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Feb 24, 2012 2:54 pm

இரா.பகவதி wrote:அண்ணா அருமை ,இது எந்த வகையான பாடல்

நான் மரபுக்கவிதைகளைப் போலக் கவிஎழுதுகிறேன். மரபு வழி எழுத முயன்றேன்.கற்க நிறைய உள்ளது. கற்கும் வயது கடந்துவிட்டது. அதனால் கற்கும் வேகம் குறைவு. கவிதை எழுதும்வேகம் அதிகம்

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Feb 24, 2012 2:55 pm

சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 24, 2012 2:59 pm

கற்கும் வேகம் குறைவு
கவிதை எழுதும் வேகமோ அதிகம்
ஆக மொத்தம் உங்களிடம் இருப்பது விவேகம்
விவேகமிருக்கும் மட்டும் கவிதைகள் பிறக்கும்.

கவிதை அழகு.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 24, 2012 3:12 pm

சந்தங்களோடு கூடிய உங்கள் கவிதை அழகு...



நானிருக்கும் மட்டும்தானே..! 224747944

நானிருக்கும் மட்டும்தானே..! Rநானிருக்கும் மட்டும்தானே..! Aநானிருக்கும் மட்டும்தானே..! Emptyநானிருக்கும் மட்டும்தானே..! Rநானிருக்கும் மட்டும்தானே..! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 24, 2012 3:13 pm

எல்லோரும் மரபுக் கவிதையா எழுதுரிங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
படிக்கத் தான் கொஞ்சம் கஷ்டம் அருமையா இருக்கு சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 24, 2012 3:24 pm

ஜாஹீதாபானு wrote:எல்லோரும் மரபுக் கவிதையா எழுதுரிங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
படிக்கத் தான் கொஞ்சம் கஷ்டம் அருமையா இருக்கு சூப்பருங்க சூப்பருங்க

இது எங்கேயோ இடிக்குதே...
ஏங்க இந்த எசப்பாட்டு உங்களுக்கு?...



நானிருக்கும் மட்டும்தானே..! 224747944

நானிருக்கும் மட்டும்தானே..! Rநானிருக்கும் மட்டும்தானே..! Aநானிருக்கும் மட்டும்தானே..! Emptyநானிருக்கும் மட்டும்தானே..! Rநானிருக்கும் மட்டும்தானே..! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 24, 2012 3:26 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:எல்லோரும் மரபுக் கவிதையா எழுதுரிங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
படிக்கத் தான் கொஞ்சம் கஷ்டம் அருமையா இருக்கு சூப்பருங்க சூப்பருங்க

இது எங்கேயோ இடிக்குதே...
ஏங்க இந்த எசப்பாட்டு உங்களுக்கு?...
தாங்கள் சொல்லுவது புரியவில்லை அய்யா :வணக்கம்:



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 24, 2012 3:28 pm

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:எல்லோரும் மரபுக் கவிதையா எழுதுரிங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
படிக்கத் தான் கொஞ்சம் கஷ்டம் அருமையா இருக்கு சூப்பருங்க சூப்பருங்க

இது எங்கேயோ இடிக்குதே...
ஏங்க இந்த எசப்பாட்டு உங்களுக்கு?...
தாங்கள் சொல்லுவது புரியவில்லை அய்யா :வணக்கம்:

போச்சுடா...என் தமிழும் புரியலையா?... அநியாயம் என்ன கொடுமை சார் இது



நானிருக்கும் மட்டும்தானே..! 224747944

நானிருக்கும் மட்டும்தானே..! Rநானிருக்கும் மட்டும்தானே..! Aநானிருக்கும் மட்டும்தானே..! Emptyநானிருக்கும் மட்டும்தானே..! Rநானிருக்கும் மட்டும்தானே..! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக