ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம்

+6
கே. பாலா
கேசவன்
கபாலி
யினியவன்
இளமாறன்
சிவா
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் - Page 2 Empty என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம்

Post by சிவா Thu Feb 23, 2012 5:40 pm

First topic message reminder :

சென்னை: சென்னை - வேளச்சேரியில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது தொடர்பாக, மாநகர காவல்துறை ஆணையர் திரிபாதி இன்று மதியம் விளக்கம் அளித்தார்.

சென்னையில் உள்ள 2 வங்கிகளில் கொள்ளையடித்த 5 பேர் நள்ளிரவில் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

சென்னை - வேளச்சேரியில் நள்ளிரவில் போலீஸார் - கொள்ளையர்கள் இடையே பரபரப்பான துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இந்த என்கவுன்டர் குறித்து சென்னை காவல்துறை ஆணையர் திரிபாதி கூறியது:

சென்னையில் இரண்டு வங்கிகளில் நடந்த கொள்ளை தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டோம். அப்போது, வங்கிகளில் வைக்கபப்ட்டிருந்த கேமராக்களில் பதிவான 400 மணி நேர காட்சிகளை ஆய்வு செய்ததில், சந்தேகத்துக்குரிய நபர் சிக்கினார். அதுபற்றி வீடியோ காட்சி நேற்று வெளியிடப்பட்டது.

இந்த வீடியோ காட்சியில் இருந்த நபரை அடையாளம் கண்டு, நள்ளிரவு 12.30 மணிக்கு போலீஸுக்கு தகவல் வந்தது.

இதைத் தொடர்ந்து, வேளச்சேரி வீட்டில் தங்கியிருந்த மர்ம நபர்கள் பற்றி விசாரிப்பதற்கு போலீஸ் படை சென்றது. அந்த வீட்டில் இருந்தவர்களைச் சரணடையுமாறு போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர்.

ஆனால், அந்த வீட்டில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில், ஆய்வாளர் உள்பட போலீஸார் இருவர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காவல்துறையினர் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதியே போலீஸ் படை, அவர்களைத் திருப்பிச் சுட்டது. அதில், கொள்ளையர்கள் 5 பேரும் காயமடைந்தனர். உடனடியாக, அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிக்கை மூலம் தெரிவித்தனர்.

கொள்ளையர்களில் 4 பேர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து துப்பாக்கிகள், பணம், செல்போன்கள், 4 அடையாள அட்டைகள், ஓட்டு உரிமம் கைப்பற்றப்பட்டது.

வங்கிக் கொள்ளையர்கள் பற்றி துப்பு கொடுத்தவரின் விவரம், அவரது பாதுகாப்பு கருதி வெளியிட முடியாது.

இந்த என்கவுன்டர் குறித்து போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுபற்றி எஃப்.ஐ.ஆர்., குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. சென்னை குற்றவியல் நீதிமன்றம், இந்த என்கவுன்டர் பற்றி விசாரணை நடத்தும்," என்றார் காவல்துறை ஆணையர் திரிபாதி.

நக்கீரன்


என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் - Page 2 Empty Re: என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம்

Post by அசுரன் Thu Feb 23, 2012 10:32 pm

[quote="ரா.ரமேஷ்குமார்"]
அசுரன் wrote:அவனா செத்தாதான் உண்டு.... செய்ய மாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன் ரமேஷ்
சியர்ஸ்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் - Page 2 Empty Re: என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம்

Post by பேகன் Fri Feb 24, 2012 12:02 pm

முதல்ல ஜெ.சொத்து குவிப்பு ,கருணா 2 ஜி ,தமிழ் நடுலே இருக்குற எல்லா அரசியல்வதிகளையும் என்கவுண்டர்லே போட்டு தள்ளி இருக்கணும் .அதுவும் மக்கள் பணம் தானே.

காசு இருப்பவனுக்கு கோர்டு நீதி விசாரணை .இல்லாதவனுக்கு என்கவுண்டர்.
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் - Page 2 Empty Re: என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
» என்னைக் கொல்ல மொஸாத் திட்டம் - துபை காவல்துறை ஆணையர்
» ராஜகோபுரத்தில் விரிசலா? அறநிலையத்துறை துணை ஆணையர் விளக்கம்
» 6 வகையான விதிமீறலில் ஈடுபட்டால் மட்டுமே அசல் ஓட்டுநர் உரிம சோதனை: காவல்துறை விளக்கம்
» 22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum