ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம்

+6
கே. பாலா
கேசவன்
கபாலி
யினியவன்
இளமாறன்
சிவா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Empty என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம்

Post by சிவா Thu Feb 23, 2012 5:40 pm

சென்னை: சென்னை - வேளச்சேரியில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது தொடர்பாக, மாநகர காவல்துறை ஆணையர் திரிபாதி இன்று மதியம் விளக்கம் அளித்தார்.

சென்னையில் உள்ள 2 வங்கிகளில் கொள்ளையடித்த 5 பேர் நள்ளிரவில் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

சென்னை - வேளச்சேரியில் நள்ளிரவில் போலீஸார் - கொள்ளையர்கள் இடையே பரபரப்பான துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இந்த என்கவுன்டர் குறித்து சென்னை காவல்துறை ஆணையர் திரிபாதி கூறியது:

சென்னையில் இரண்டு வங்கிகளில் நடந்த கொள்ளை தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டோம். அப்போது, வங்கிகளில் வைக்கபப்ட்டிருந்த கேமராக்களில் பதிவான 400 மணி நேர காட்சிகளை ஆய்வு செய்ததில், சந்தேகத்துக்குரிய நபர் சிக்கினார். அதுபற்றி வீடியோ காட்சி நேற்று வெளியிடப்பட்டது.

இந்த வீடியோ காட்சியில் இருந்த நபரை அடையாளம் கண்டு, நள்ளிரவு 12.30 மணிக்கு போலீஸுக்கு தகவல் வந்தது.

இதைத் தொடர்ந்து, வேளச்சேரி வீட்டில் தங்கியிருந்த மர்ம நபர்கள் பற்றி விசாரிப்பதற்கு போலீஸ் படை சென்றது. அந்த வீட்டில் இருந்தவர்களைச் சரணடையுமாறு போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர்.

ஆனால், அந்த வீட்டில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில், ஆய்வாளர் உள்பட போலீஸார் இருவர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காவல்துறையினர் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதியே போலீஸ் படை, அவர்களைத் திருப்பிச் சுட்டது. அதில், கொள்ளையர்கள் 5 பேரும் காயமடைந்தனர். உடனடியாக, அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிக்கை மூலம் தெரிவித்தனர்.

கொள்ளையர்களில் 4 பேர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து துப்பாக்கிகள், பணம், செல்போன்கள், 4 அடையாள அட்டைகள், ஓட்டு உரிமம் கைப்பற்றப்பட்டது.

வங்கிக் கொள்ளையர்கள் பற்றி துப்பு கொடுத்தவரின் விவரம், அவரது பாதுகாப்பு கருதி வெளியிட முடியாது.

இந்த என்கவுன்டர் குறித்து போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுபற்றி எஃப்.ஐ.ஆர்., குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. சென்னை குற்றவியல் நீதிமன்றம், இந்த என்கவுன்டர் பற்றி விசாரணை நடத்தும்," என்றார் காவல்துறை ஆணையர் திரிபாதி.

நக்கீரன்


என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Empty Re: என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம்

Post by இளமாறன் Thu Feb 23, 2012 7:13 pm

மர்மமாவே இருக்கிறது சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Empty Re: என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம்

Post by யினியவன் Thu Feb 23, 2012 7:30 pm

ஜன்னல் வழி சுட்டாங்கன்னு சொல்றதெல்லாம் கதையா தெரியுதுங்க.

இப்ப சென்னைல எல்லார் வீட்டிலையுமே கொசு அடிக்கிற பேட் வெச்சு டப்பு டிப்புன்னு சுடறாங்க. அப்ப நம்ம வீட்லயும் என்கவுண்டர் பண்ண வந்திடுவாங்களா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Empty Re: என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம்

Post by கபாலி Thu Feb 23, 2012 8:04 pm

இந்த மாதிரி என்கவுண்ட்டர்ல சுடுவாங்கன்னு தெரிந்தாலே கொள்ளையர்கள் தமது சாகசங்களை விட்டுவிடுவார்கள்..

வரவேற்கத்தக்க நடவடிக்கை..!


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Empty Re: என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம்

Post by கேசவன் Thu Feb 23, 2012 8:32 pm

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் 1357389என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் 59010615என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Images3ijfஎன்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Empty Re: என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம்

Post by கே. பாலா Thu Feb 23, 2012 8:59 pm

//காவல்துறையினர் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதியே போலீஸ் படை, அவர்களைத் திருப்பிச் சுட்டது. அதில், கொள்ளையர்கள் 5 பேரும் காயமடைந்தனர். உடனடியாக, அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிக்கை மூலம் தெரிவித்தனர்.//
சூப்பருங்க சுட்டுகொன்னாலும் ...சட்டரீதியாக எப்படி பேட்டி தருகிறார்கள் பாருங்கள்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Empty Re: என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம்

Post by மகா பிரபு Thu Feb 23, 2012 9:00 pm

கே. பாலா wrote://காவல்துறையினர் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதியே போலீஸ் படை, அவர்களைத் திருப்பிச் சுட்டது. அதில், கொள்ளையர்கள் 5 பேரும் காயமடைந்தனர். உடனடியாக, அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிக்கை மூலம் தெரிவித்தனர்.//
சூப்பருங்க சுட்டுகொன்னாலும் ...சட்டரீதியாக எப்படி பேட்டி தருகிறார்கள் பாருங்கள்
இது வழக்கமாக தருகிற அறிக்கை தானே.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Empty Re: என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம்

Post by ரா.ரமேஷ்குமார் Thu Feb 23, 2012 10:00 pm

தமிழக காவல்துறையின் கம்பீரமான நடவடிக்கை... மகிழ்ச்சி
பாராட்ட தகுந்த செயல் கொள்ளை அடிப்பவர்களையும் தெரிந்தே பல பேர்களின் உயிரை பறித்தவர்களையும் கைது செய்து பாதுகாப்பாக வைத்திருப்பதை விட இப்படி பரலோகம் அனுப்புவது தான் சிறந்தது...

அஜ்மல் கசாப்னு ஒருத்தன் இன்னும் இருக்கான் அவனையும் இப்படி செய்ய மாட்டார்களா...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Empty Re: என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம்

Post by அசுரன் Thu Feb 23, 2012 10:02 pm

ரா.ரமேஷ்குமார் wrote:தமிழக காவல்துறையின் கம்பீரமான நடவடிக்கை... மகிழ்ச்சி
பாராட்ட தகுந்த செயல் கொள்ளை அடிப்பவர்களையும் தெரிந்தே பல பேர்களின் உயிரை பறித்தவர்களையும் கைது செய்து பாதுகாப்பாக வைத்திருப்பதை விட இப்படி பரலோகம் அனுப்புவது தான் சிறந்தது...

அஜ்மல் கசாப்னு ஒருத்தன் இன்னும் இருக்கான் அவனையும் இப்படி செய்ய மாட்டார்களா...
அவனா செத்தாதான் உண்டு.... செய்ய மாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன் ரமேஷ்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Empty Re: என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம்

Post by ரா.ரமேஷ்குமார் Thu Feb 23, 2012 10:08 pm

அசுரன் wrote:அவனா செத்தாதான் உண்டு.... செய்ய மாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன் ரமேஷ்
சிப்பு வருது அமாம் அண்ணா சின்ன புள்ள பூச்சிகளை எல்லாம் சுட்டு விட்டு திமிங்கலத்தை அப்படியே வைத்து இருக்கிறார்கள்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Empty Re: என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
» என்னைக் கொல்ல மொஸாத் திட்டம் - துபை காவல்துறை ஆணையர்
» ராஜகோபுரத்தில் விரிசலா? அறநிலையத்துறை துணை ஆணையர் விளக்கம்
» 6 வகையான விதிமீறலில் ஈடுபட்டால் மட்டுமே அசல் ஓட்டுநர் உரிம சோதனை: காவல்துறை விளக்கம்
» 22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum