புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
62 Posts - 39%
heezulia
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
57 Posts - 36%
mohamed nizamudeen
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
10 Posts - 6%
prajai
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
mruthun
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Saravananj
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
193 Posts - 42%
ayyasamy ram
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
21 Posts - 5%
prajai
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
7 Posts - 2%
mruthun
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களே பதில் சொல்லுங்களேன்.


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu Feb 23, 2012 1:06 pm

First topic message reminder :

அழகான படித்த பெண்ணைப் பார்த்துப் பழகி பதிவுத் திருமண நிகழ்வரை வந்தாச்சு. பதிவுத் திருமண நிகழ்வில் மணமகனைக் காணவில்லை. உண்மையை ஆய்வு செய்து பார்த்த போது, "குறைந்த சாதிப் பெண்ணைக் கட்டவேண்டாம்" என்று மணமகனைப் பெற்றோர் தடுத்தனராம்; ஆகையால் மணமகன் பதிவுத் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லையாம்.

என்னடாப்பா கதை இப்படியாச்சு என்கிறீர்களா? குறித்த பெண்ணின் உள்ளம் எத்தனை துயரடைந்து இருக்கும் என்கிறீர்களா? இவை உங்கள் கேள்விகள்.

காதலிப்பது சுகம், திருமணம் செய்வது சிக்கலா? அழகு, படிப்பு, பணம் எல்லாம் பார்த்துக் காதலிக்கலாம்; குறைந்த சாதிப் பெண் என்று பெற்றோர் தடுத்ததால் பதிவுத் திருமண நிகழ்வுக்கு ஒளிப்பதா? இவை எனது கேள்விகள்.

குறித்த ஆண் பதிவுத் திருமண நிகழ்வுக்கு ஒளித்த பின், தன் காதலியைச் சந்திக்கவும் இல்லை; நடைபேசியில் கதைக்கவும் இல்லை. குறித்த பெண்ணின் துயரத்தைக் கணக்கிலெடுக்கவும் இல்லை. குறித்த பெண்ணின் துயரைப் போக்க தோழிகள் முயற்சி எடுத்தும் பயனில்லை. குறித்த பெண்ணின் நிலையைக் கருதி, குறித்த ஆணுக்கு என்ன தண்டனை வழங்கலாம்.

பெற்றோருக்காகத் தன் காதலைத் தூக்கி எறிபவர்களும் மனைவியை விவாகரத்துச் செய்பவர்களும் உள(மன) நோயாளர்களே! இவ்வாறான ஆண் உள(மன) நோயாளர்களைக் குணப்படுத்த வழி கூறுங்களேன்.

இங்கு நான் குறிப்பிட்ட ஆண் உள(மன) நோயாளி இல்லை என்றால், பெற்றோரின் பேச்சைத் தூக்கி எறிந்து போட்டு குறித்த பெண்ணைத் திருமணம் செய்வதே சரி. குறித்த பெண்ணின் துயரைப் போக்கி மகிழ்வான வாழ்வைக் கொடுக்க இதுவே சரியான வழி! இது எனது கருத்து.

இது பற்றிய உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள். இங்கு நான் குறிப்பிட்ட ஆண் போன்றவர்களால் பெண்கள் சாவதற்கு இடமளிக்கிறீர்களா? ஆண்களே பதில் சொல்லுங்களேன்.











உங்கள் யாழ்பாவாணன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 23, 2012 2:41 pm

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:
ராஜா wrote:நமக்கும் இந்த காதலுக்கும் ரொம்ப தூரமுங்கோ அதுனால என்னால இதில் கருத்து சொல்ல இயலாது. மீண்டும் சந்திப்போம்
கல்யாணத்திற்கு பிறகுதானே தல ..
ஆமாம் தல , நானெல்லாம் கல்யாணத்திற்கு பிறகு காதலிக்கும் ஜாதி.... நன்றி

கல்லூரியில் படிக்கும் போது நமக்கு தான் காரைக்கால் போகவே நேரம் சரியா இருந்ததே இதில் எங்கிருந்து காதலிப்பது ?

ஆமாம் தல , நீங்கள் சொல்லுவது 100% உண்மை ... ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 676261



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Feb 23, 2012 2:46 pm

கல்லூரியில் படிக்கும் போது நமக்கு தான் காரைக்கால் போகவே நேரம் சரியா இருந்ததே
காரைக்காலில் என்ன விசேசமுங்க???



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 1357389ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 59010615ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Images3ijfஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Images4px
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 23, 2012 2:48 pm

கேசவன் wrote:
கல்லூரியில் படிக்கும் போது நமக்கு தான் காரைக்கால் போகவே நேரம் சரியா இருந்ததே
கரைக்காலில் என்ன விசேசமுங்க???
கரை பிடிச்சது தான் விசேசம். சிரி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Feb 23, 2012 2:50 pm

எனக்கு ஒரு சந்தேகம் கல்யாணதுக்கு அப்புறம் ஒரு பொன்னை காதலிப்பது மனைவிக்கு செய்யும் துரோகம் அல்லவா , இதை கொலவெறி அண்ணா தான் கேக்க சொன்னாரு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 23, 2012 2:55 pm

இரா.பகவதி wrote:எனக்கு ஒரு சந்தேகம் கல்யாணதுக்கு அப்புறம் ஒரு பொன்னை காதலிப்பது மனைவிக்கு செய்யும் துரோகம் அல்லவா , இதை கொலவெறி அண்ணா தான் கேக்க சொன்னாரு
தெரிஞ்சிக்கிட்டு என்ன பண்ணபோறாராம்??? அவரும் try பண்ண போறாரா

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Feb 23, 2012 3:06 pm

அப்பிடிதனு நினைகக்கிறேன் நேத்து கூட ரொம்ப பீல் பண்ணினாறு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 23, 2012 3:19 pm

இரா.பகவதி wrote:எனக்கு ஒரு சந்தேகம் கல்யாணதுக்கு அப்புறம் ஒரு பொண்ணை காதலிப்பது மனைவிக்கு செய்யும் துரோகம் அல்லவா , இதை கொலவெறி அண்ணா தான் கேக்க சொன்னாரு
இவளவு அப்பாவியாண கேள்வியெல்லாம் கொலவெறி கேட்க மாட்டாரே , உங்க சொந்த பிட்ட பெயர் மாற்றி release பண்ணுறீங்களா சிரி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Feb 23, 2012 3:27 pm

அண்ணா எப்பிடி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 23, 2012 3:33 pm

கேசவன் wrote:
கல்லூரியில் படிக்கும் போது நமக்கு தான் காரைக்கால் போகவே நேரம் சரியா இருந்ததே
காரைக்காலில் என்ன விசேசமுங்க???

மாங்கனி திருவிழாதான் ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Thu Feb 23, 2012 3:35 pm

வை.பாலாஜி wrote:
கேசவன் wrote:
கல்லூரியில் படிக்கும் போது நமக்கு தான் காரைக்கால் போகவே நேரம் சரியா இருந்ததே
காரைக்காலில் என்ன விசேசமுங்க???

மாங்கனி திருவிழாதான் ...
அண்ணா .. காரைக்காலில் மாங்கனி திருவிழா எங்க நடக்கும்?



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக