புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_vote_lcapசபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_voting_barசபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_vote_lcapசபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_voting_barசபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_vote_lcapசபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_voting_barசபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_vote_lcapசபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_voting_barசபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_vote_rcap 
7 Posts - 5%
viyasan
சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_vote_lcapசபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_voting_barசபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_vote_lcapசபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_voting_barசபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_vote_lcapசபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_voting_barசபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_vote_lcapசபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_voting_barசபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_vote_lcapசபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_voting_barசபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_vote_lcapசபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_voting_barசபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_vote_lcapசபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_voting_barசபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_vote_lcapசபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_voting_barசபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_vote_rcap 
19 Posts - 3%
prajai
சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_vote_lcapசபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_voting_barசபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_vote_lcapசபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_voting_barசபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_vote_lcapசபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_voting_barசபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_vote_lcapசபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_voting_barசபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_vote_lcapசபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_voting_barசபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை


   
   
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Feb 23, 2012 7:46 am

“சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை”


தேவனுடைய குடும்பம்” என்பது ஜீவன் மற்றும் அன்பு நிறைந்த மானிட மற்றும் பரலோக உறவுகளை விவரிக்கிறது. அது அன்பான குடும்பம் மட்டுமல்ல, “ராஜ” குடும்பமுமாகும்.

கிறிஸ்து நமது மீட்பர் - சகோதரராக மட்டுமல்லாமல், நமது ராஜரீக - சகோதரனாகவும் - ராஜாதி ராஜாவாகவும், கர்த்தாதி கர்த்தாவாகவும் - இருக்கிறார். நாம் தேவனுடைய குடும்பத்துக்குள் பிறந்ததோடு மட்டுமின்றி அவருடைய இராஜ்யத்திற்குள்ளும் பிறந்திருக்கிறோம்.

தேவனுடைய “குடும்பத்தில்” நாம் ஜீவனைப் பெற்றிருக்கிறோம்; தேவனுடைய “ராஜ்யத்தில்” நாம் வல்லமையையும் அதிகாரத்தையும் பெற்றிருக்கிறோம்.

இயேசு கிறிஸ்துவின் சபை “குடும்பம்” மற்றும் “ராஜ்யம்” இரண்டு கருத்துக்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. கிறிஸ்து தேவனுடைய ராஜரீக குமாரனாக இருக்கிறார்.

நாம் அவரோடு “ஒன்றாகும்போது” அவருடைய ஜீவனும் அவருடைய அதிகாரமும் நம் மூலமாக வெளிப்படுத்தப்படும். பவுல் அப்போஸ்தலன், “நாம் யூதராயினும், கிரேக்கராயினும்... எல்லாரும் ஒரே ஆவியினலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்” என்று நமக்கு போதிக்கிறார் (1கொரிந்தியர்: 12:13).


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Feb 24, 2012 5:15 am

“சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை” தொடா்ச்சி...

“ஞானஸ்நானம் பண்ணப்படுவது” என்றால் ஒன்றில் வைக்கப்படுவது அல்லது ஏதேனும் ஒன்றோடு ஒன்றாவது என்று அர்த்தப்படுகிறது. நாம் கிறிஸ்துவுக்குள் வைக்கப்பட்டு அவரோடு ஒன்றானோம்.

இரட்சிப்பின்போது, பரிசுத்த ஆவியானவர் நம்மை கிறிஸ்துவுக்குள் வைக்கிறார் (குறித்துரைக்கப்பட்ட நீதி); கிறிஸ்துவை நமக்குள் வைக்கிறார் (பங்களிக்கப்படும் நீதி). நாம் மெய்யாகவே அவருடைய சரீரத்தின் அவயவங்களாகிறோம். அவர் சரீரத்தின் தலையாக இருக்கிறார்; அந்த சரீரம் சபையே (கொலோசெயர்: 1:18).

புதிய ஏற்பாட்டில் நாம் முதன்முறையாக “சபை” என்ற சொல்லைக் காணும்போது அது இயேசுவானவர் தாமே கூறிய வார்த்தையாக இருக்கிறது. அப்போதுதான் பேதுரு இயேசுவானவர் “ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று அறிக்கையிட்டு முடித்திருந்தான். “பிதா” அதை அவனுக்கு வெளிப்படுத்தியதின் மூலம் அவனைப் பாக்கியவானாக்கியிருப்பதாக இயேசுவானவர் பதிலளித்தார்.

பிறகு பேதுருவை பெயர் சொல்லி அழைத்த இயேசுவானவர் அவனிடம் இவ்வாறு கூறினார்: “இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை, பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவ‌ேன்...” (மத்த‌ேயு: 16:18,19; 13-17).

ஆண்டவர் தமது சபையை கட்டும் “கல்” தேவனால் பேதுருவுக்கு வெளிப்படுத்தப்பட்ட இயேசுவானவரே “ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்ற அறிக்கையாகும் (மத்தேயு: 16:16).

தேவனுடைய வெளிப்படுத்தலின் உறுதியான “கல்லின் மீது” கட்டப்பட்ட தமது சபை, பாதாளத்தின் வாசல்களும் சபையின் வெற்றிகரமான தாக்குதலை எதிர்த்து நிற்க முடியாத அளவு ஆவிக்குரியரீதியாக வலுவாக இருக்குமென்று இயேசுவானவர் பேதுருவுக்கும் - சகல விசுவாசிகளுக்கும் - உறுதியாக அறிவித்தார்.

19 ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “திறவுகோல்கள்” பரலோக ராஜ்யத்தின் அதிகாரத்தைக் குறிப்பிடுகின்றன.


தொடரும்...



சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Feb 25, 2012 7:24 am

“ஒரு மூலைக்கல் மற்றும் உறுதியான அஸ்திபாரம்”


ஒரு உறுதியான அஸ்திபாரத்தின் மேல் தமது சபையைக் கட்டப் போவதாக இயேசுவானவர் தமது சீஷர்களிடம் கூறினார். அவரே மூலைக்கல்லாக இருப்பார்; ஆனால், பிற அஸ்திபாரக்கற்களும்கூட இருக்கும்.
(வாசிக்கவும்: எபேசியர்: 2:20,21 - “...அதற்கு இயேசு கிறிஸ்துதாமே மூலைக்கல்லாயிருக்கிறார். அவர் மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது”).

பேதுருவைப்போல பிதாவானவரோடு “உறவைக் கொண்ட”, பிதாவானவரிடமிருந்து “வெளிப்படுத்துதலைப் பெற்ற” பிறரும் இருப்பார்கள்.

பிதாவானவரோடுள்ள ஒறவு இயேசுவானவரின் “மூலமாக” வருகிறது; “என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான்: 14:6).

பிதாவானவரிடமிருந்து வரும் வெளிப்பாடு இயேசுவானவரைக் “குறித்ததாக” இருக்கும்; “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்” (மத்தேயு: 16:17).

பவுல் அப்போஸ்தலன் எபேசியருக்கு எழுதிய நிருபத்தில் இந்த சத்தியங்களை அதிக உணர்வோடு விளக்குகிறார்.

“அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசு கிறிஸ்துதாமே மூலைக்கல்லாயிருக்கிறார். அவர் மேல் மாளிகை
முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக
எழும்புகிறது அவர் மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக் கட்டப்பட்டு வருகிறீர்கள்” (எபேசியர்: 2:20 - 22).

எவ்வளவு பரிசுத்தமான அற்புதம் இது! நமது பரம பிதாவானவர் நம்மையும் தமது திட்டத்தில் ஒரு பங்காக இருக்கும்படி தெரிந்து கொண்டிருக்கிறார். அவருடைய கிருபையின் மூலமாக நாம் அவருடைய குடும்பத்திலும், அவருடைய ராஜ்யத்திலும், அவருடைய குமாரனின் சபையிலும் தனிச் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறோம்.

எனவே, நாமும்கூடப் பவுலின் இந்த அருமையான ஆராதிக்கும் வார்த்தைகளில் அவரோடுகூட சோ்ந்து கொள்ள முடியும்: “இதினிமித்தம் நான் பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழு குடும்பத்துக்கும் நாமகாரணராகிய, நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு... நாம் வேண்டிக் கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்!”

சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை 154550 சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை 154550 சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை 154550



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக