புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:23 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹோம்ஒர்க் செய்யாததால் கழிப்பறையில் அடைத்து சித்ரவதை Poll_c10ஹோம்ஒர்க் செய்யாததால் கழிப்பறையில் அடைத்து சித்ரவதை Poll_m10ஹோம்ஒர்க் செய்யாததால் கழிப்பறையில் அடைத்து சித்ரவதை Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
ஹோம்ஒர்க் செய்யாததால் கழிப்பறையில் அடைத்து சித்ரவதை Poll_c10ஹோம்ஒர்க் செய்யாததால் கழிப்பறையில் அடைத்து சித்ரவதை Poll_m10ஹோம்ஒர்க் செய்யாததால் கழிப்பறையில் அடைத்து சித்ரவதை Poll_c10 
3 Posts - 7%
heezulia
ஹோம்ஒர்க் செய்யாததால் கழிப்பறையில் அடைத்து சித்ரவதை Poll_c10ஹோம்ஒர்க் செய்யாததால் கழிப்பறையில் அடைத்து சித்ரவதை Poll_m10ஹோம்ஒர்க் செய்யாததால் கழிப்பறையில் அடைத்து சித்ரவதை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஹோம்ஒர்க் செய்யாததால் கழிப்பறையில் அடைத்து சித்ரவதை Poll_c10ஹோம்ஒர்க் செய்யாததால் கழிப்பறையில் அடைத்து சித்ரவதை Poll_m10ஹோம்ஒர்க் செய்யாததால் கழிப்பறையில் அடைத்து சித்ரவதை Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
ஹோம்ஒர்க் செய்யாததால் கழிப்பறையில் அடைத்து சித்ரவதை Poll_c10ஹோம்ஒர்க் செய்யாததால் கழிப்பறையில் அடைத்து சித்ரவதை Poll_m10ஹோம்ஒர்க் செய்யாததால் கழிப்பறையில் அடைத்து சித்ரவதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹோம்ஒர்க் செய்யாததால் கழிப்பறையில் அடைத்து சித்ரவதை


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 22, 2012 1:18 pm




கர்னால் : ஹோம்ஒர்க் செய்யாததால் யு.கே.ஜி மாணவனை பள்ளி கழிப்பறையில் பல மணி நேரம் அடைத்து வைத்து ஆசிரியர் சித்ரவதை செய்தார். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்தான். பெற்றோருக்கு அடுத்தபடியாக ஆசிரியர்களுக்கு மரியாதை செய்வது நம் இந்திய கலாச்சாரம். கடவுளுக்கே ஆசிரியருக்கு அடுத்தஇடம்தான்.
ஆனால், இன்றைக்கு சிலரின் நடத்தை காரணமாக ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்துக்கே இழுக்கு ஏற்படுகிறது.

இப்படிப்பட்ட கொடூர ஆசிரியர்களில் ஒருவர் அரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தின் கமேலா நகரில் உள்ள ராஜ்குல் சீனியர் பள்ளியில் வேலைபார்த்து வருகிறார். அந்த பள்ளியில் 6 வயதான பங்கஜ் யு.கே.ஜி படித்து வந்தான். அவனது அண்ணன் சாகரும் அதே பள்ளியில் படித்து வந்தான். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி பள்ளிக்கு சென்ற பங்கஜ் ஹோம்ஒர்க் செய்யவில்லையாம்.

இதனால், ஆத்திரம் அடைந்த வகுப்பாசிரியர் அவனை பள்ளி கழிப்பறையில் அடைக்க முயற்சித்துள்ளார். இனிமேல் ஹோம்ஒர்க்கை மறக்காமல் செய்துவிடுகிறேன். விட்டுவிடுங்கள் என்று அந்த பிஞ்சு கதறியபோதும் கல் நெஞ்சு படைத்த ஆசிரியர் கழிப்பறைக்கு தள்ளி பூட்டியுள்ளார். அவனை கழிப்பறையில் அடைத்ததையே அந்த ஆசிரியர் மறந்துவிட்டார். நாள் முழுவதும் கழிப்பறையில் அவன் அடைத்து வைக்கப்பட்டான்.

மாலையில் பள்ளி முடிந்ததும் பஸ்கள் புறப்பட்டன. அப்போது, தனது தம்பி பங்கஜ்ஜை காணவில்லை என்று டிரைவரிடம் சாகர் கூறியுள்ளான். இதையடுத்து பள்ளியில் தேடியபோது, கழிப்பறையில் பங்கஜ் அடைத்து வைத்திருப்பது தெரிந்தது. இதையடுத்து, கதவை திறந்து அவனை மீட்டனர். வீட்டுக்கு சென்ற பங்கஜ், நாள் முழுவதும் கழிப்பறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 55 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் பங்கஜ் கடந்த 19ம் தேதி இறந்தான். தங்கள் மகனின் சாவுக்கு ஆசிரியரும் பள்ளி நிர்வாகமும்தான் காரணம் என்று பங்கஜின் பெற்றோரான ஜெய்வீர் சிங், ரீனா ஆகியோர் புகார் கூறியுள்ளனர். ஆனால், நோய் காரணமாகத்தான் பங்கஜ் இறந்தான் என்று பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.


தினகரன்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Feb 22, 2012 1:40 pm

முட்டாள் ஆசிரியரின் முட்டாள்தனமான நடவடிக்கையால் இன்று ஒரு மாணவன் உயிர் இழந்துள்ளான்... அதிர்ச்சி சோகம்
பிரசன்னா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிரசன்னா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 22, 2012 2:00 pm

ஒரு பக்கம் அடாவடி ஆசிரியர்கள்
மற்றொரு பக்கம் பெற்றோரின் வற்புறுத்தல்
இதில் மாட்டிக் கொண்டு அல்லாடுவது எதிர்கால இந்தியா

இனிமேல் இதுபோலொரு சம்பவம் நிகழாதிருக்கட்டும்.
பாடத் திட்டம் மாற்றப் பட வேண்டும் நம் நாட்டில்.




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Feb 22, 2012 2:01 pm

இவரெல்லாம் ஆசிரியர் என்று சொல்வதே வெட்கெக்கேடு..! என்ன கொடுமை சார் இது

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Feb 22, 2012 2:05 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 22, 2012 2:06 pm

அட கடவுளே சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஹோம்ஒர்க் செய்யாததால் கழிப்பறையில் அடைத்து சித்ரவதை Ila
பேனாமுனைபாரதி
பேனாமுனைபாரதி
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012

Postபேனாமுனைபாரதி Thu Feb 23, 2012 10:57 am

இவங்கள அடைக்கனும் அழுகை



ஹோம்ஒர்க் செய்யாததால் கழிப்பறையில் அடைத்து சித்ரவதை Rosehk

- இவண்

[i]பேனாமுனைபாரதி

[/i]
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Feb 23, 2012 12:44 pm

நோய் காரணமாகத்தான் பங்கஜ் இறந்தான் என்று பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஹோம்ஒர்க் செய்யாததால் கழிப்பறையில் அடைத்து சித்ரவதை 1357389ஹோம்ஒர்க் செய்யாததால் கழிப்பறையில் அடைத்து சித்ரவதை 59010615ஹோம்ஒர்க் செய்யாததால் கழிப்பறையில் அடைத்து சித்ரவதை Images3ijfஹோம்ஒர்க் செய்யாததால் கழிப்பறையில் அடைத்து சித்ரவதை Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக