புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
81 Posts - 63%
heezulia
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
29 Posts - 23%
வேல்முருகன் காசி
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
1 Post - 1%
viyasan
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
226 Posts - 37%
mohamed nizamudeen
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
19 Posts - 3%
prajai
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓவியக் கலைக்கூடம்


   
   
பேனாமுனைபாரதி
பேனாமுனைபாரதி
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012

Postபேனாமுனைபாரதி Sat Feb 25, 2012 4:52 pm

திரிபுராந்தகர் ஓவியம்: பெரிய கோயிலின் பதினொன்றாவது ஓவியப்பகுதியில் வடக்கு நோக்கிய சுவரில் சிவன் திரிபுராந்தகராக, முப்புரம் எரித்த புராணக்காட்சி தீட்டப்பட்டுள்ளது. சிவன், பூமியைத் தேராகவும், சூரிய சந்திரர்களைச் சக்கரங்களாகவும், வேதங்களைக் குதிரைகளாகவும், பிரம்மாவைச் சாரதியாகவும், மேருவை வில்லாகவும், ஆதிசேஷனை நாணாகவும், திருமாலை அம்பாகவும் கொண்டு திரிபுர அசுரர்களை அழிக்கத் தமது எட்டுக் கைகளிலும் ஆயுதங்கள் ஏந்திக் கோபாவேசத்துடன் போர்க்களம் வருகிறார். சிங்கத்தின் மீது காளியும், மூஞ்சுறு மீது விநாயகரும், மயில் மீது முருகனும் அமர்ந்து உடன் விரைந்து செல்கின்றனர். கோபத்திலும், பயத்திலும் திகைத்து நிற்கும் அசுரர்களும், அவர்களைத் தழுவியவாறு அழுதுபுலம்பும் அவர்களின் மனைவியரும் காட்டப்பட்டுள்ளனர்.
கண்ணப்பர் ஓவியம்: சித்திரக்கூடத்தின் முதல் பகுதியில், கிழக்கு நோக்கிய சுவரில், வேடன் கண்ணப்பர் ஒரு கண்ணில் ரத்தம் வடியும் தோற்றத்துடன் காட்சி தருகிறார். தன் காலால், சிவபெருமானின் ரத்தம் வடியும் கண்ணை அடையாளம் வைத்து அம்பி னால் தனது மற்றொரு கண்ணையும் தோண்டி எடுப்பது போல ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. மேற்கு நோக்கிய சுவரில் பாற்கடலைக் கடையும் காட்சி இடம்பெற்றுள்ளது. லட்சுமியுடன் வெளிவந்த ஐராவதம் என்ற யானை, உச்சிரவஸ் என்ற குதிரை, காமதேனு என்ற பசு, கற்பக விருட்ஷம் என்ற மரம் முதலானவை காணப்படுகின்றன. அவற்றில் ஏழாவது பகுதியில் மேற்கு நோக்கிய சுவரில், சுந்தரமூர்த்தி நாயனாரைச் சிவன் ஆட்கொண்ட வரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. சுந்தரரின் திருமணத்தின் போது, சிவன் வயோதிகராகக் கையில் அடிமைச் சாசன ஓலையுடன் தோன்றுவது, திருவெண்ணெய்நல்லூருக்கு அழைத்துச் சென்று கோயிலுக்குள் மறைவது, சுந்தரர் வெள்ளை யானையிலும், சேரமான் வெள்ளைக்குதிரையிலும் கடல்தாண்டிக் கயிலாயம் செல்வது, கயிலாயத்தில் சுந்தரரும் சேரமானும் அமர்ந்து, தேவமங்கையரின் ஆடலை ரசிப்பது ஆகிய நிகழ்ச்சிகள் வண்ண ஓவியங்களாக அமைந்துள்ளன.
நுண்ணிய சிற்ப வேலைபாடுகள்: தெற்கு, வடக்கு வாயிற்படிகளின் இருவெளிப்புறங்களிலும் போர்க்கள யானைகள், குதிரைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மிக நேர்த்தியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. போர் வெறியுடன் கோபாவேசத்தில் பிதுங்கிய விழிகளும், சுழன்று மேல் நோக்கி வளைந்த வாலும், இறுகிய தசைகளுடன் கூடிய கால்களும் உடைய யானை, குதிரை வீரன் ஒருவனை வளைத்துப் பிடித்துத் தூக்கிக் கொல்வது ஒரு புறம் காட்டப்பட்டுள்ளது. அதே யானை, அவ்வீரன் இறந்து போனதும் கோபம் அடங்கி சகஜ நிலைக்கு வந்ததைக் காட்டும் சிற்பம், மறுபுறம் வடக்கு படிச்சுவரில் மிக அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது. 16ம் நூற்றாண்டில், சின்னமல்லா என்ற மல்லப்ப நாயக்கர், ஆறுமுகர் சன்னதி முன்புறத்தில் ஒரு மண்டபம் கட்டியுள்ளார்.
இந்த மண்டபத்தையும் முருகன் கோயிலையும் இணைக்கும் படிக்கட்டுகளை இரண்டாம் சரபோஜி மன்னர் 1908ல் கட்டியுள்ளார். மண்டபத்தின் தென்புறச் சுவரில் அமைந்துள்ள மாடத்தில் கூப்பிய கரங்களுடன் மல்லப்பநாயக்கர் சிலை காணப்படுகிறது. மண்டபத்தின் தெற்கு, வடக்கு, மேற்கு உட் புறச்சுவர்களில் தஞ்சை மராட்டிய அரசர்கள் மற்றும் அரசியரின் ஓவியங்கள் பெயர், ஆண்டு முதலிய குறிப்புக்களோடு தீட்டப்பட்டு உள்ளன. வாளேந்திப் போர் செய்து< வீரமரணம் அடைந்த தஞ்சை அரசி கஜான் பாய் சாயிபாவின் ஓவியமும் இங்கு உள்ளது.
நாயக்கர் கால ஓவியங்கள்: கருவறையை அடுத்துள்ள திருச்சுற்றின் இருபுற சுவர்களிலும் சோழர் கால ஓவியங்கள் உள்ளன. இதில் சிலவற்றின் மீது தஞ்சை நாயக்கர் கால ஓவியங்கள் தீட்டப் பட்டுள்ளன. லேசான சுண்ணாம்புக் கலவை பூச்சின் மீது மூலிகைச்சாறு வண்ணங்கள் கொண்டு நாயக்கர் கால ஓவியங்கள் அமைந்துள்ளன. மூன்றாவது ஓவியப் பகுதியில் வடக்கு நோக்கிய சுவரில் பராசர முனிவர் தவம் செய்யும் காட்சியும், அதே பகுதியின் தெற்கு நோக்கிய சுவரில் துர்க்கையும் திருமாலும், தஞ்சன், தாரகன், தாண்டகன் ஆகிய அசுர அரசர்களை வதம் செய்யும் காட்சியும் நாயக்கர் கால ஓவியங் களாக உள்ளன. இந்த ஓவியங்களை நாயக்கர் கால ஓவியர் அப்பல பெத்ரல ராமையா என்ற புகழ் பெற்ற ஓவியர் வரைந்துள்ளார்.
மராட்டியர் நுழைவு வாசல்: தஞ்சை பெரியகோயிலில் சிவகங்கைக் கோட்டை எனப்படும் இக்கோட்டை செவ்வப்ப நாயக்கர் காலத்தில் ஒரு சதுர கி.மீ., பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. அகழியை ஒட்டி தாழ்வாக ஒன்றும், இடைவெளிவிட்டு உட்புறமாகச் சற்று உயரமாக ஒன்றும் செம்பாறங்கற்களால் கட்டப்பட்டுள்ளன. கோயிலின் கிழக்கில் செங்கல், சுண்ணாம்புச் சாந்து கொண்டு 1803ல் மராட்டியர் நுழைவுவாயிலை தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி அமைத்துள்ளார். வாயிலின் இருபுறமும் விநாயகர், முருகன் சன்னதிகள் உள்ளன.
கலைநயம் மிக்க முருகன் சன்னதி: தஞ்சை நாயக்கர் மன்னர்களான செவ்வப்பநாயக்கராலும், அவர் மகன் அச்சுதப்ப நாயக்கராலும் 16ம் நூற்றாண்டில் பெரியகோயிலின் வடமேற்கில் முருகப்பெருமானுக்கு விஜயநகரப்பாணியில் ஒரு சன்னதி கட்டப்பட்டுள்ளது. 45 அடி சதுர அடித்தளத்தின் மீது 55 அடி உயர விமானம் அமைக்கப்பட்டுள்ளது. சன்னதியின் இருபக்கங்களிலும் கண்ணாடி போல் பளபளக்கும் கருங்கல்லால் ஆன துவார பாலகர்கள் நமது கருத்தைக் கவர்கின்றனர்.
கருவறையில் உள்ள மயிலின் மேல் அமர்ந்த ஆறுமுகர் சிற்பம், திருவாசியுடன் சேர்ந்து ஒரே கல்லினால் ஆனதாகும். இம்முழுச் சிற்பத்தையும் மயிலின் கால்கள் தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆறுமுகனின் இருபுறமும் வள்ளி, தெய்வானை ஆகியோரின் நின்ற நிலைக் கற்சிற்பங்கள் உள்ளன. இந்த சன்னதி அழகிய இரு குதிரைகளால் இழுத்து செல்லப்படும் தேர் போன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சன்னதியில் அபிஷேகத்திற்காக கல்லாலேயே செதுக்கப்பட்ட தொட்டி, பாறையைக் குடைந்து பெரிய குடுவையைப் போல் உள்ளது.
பிரகாரத்தின் தெற்மேற்கில் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மன்னர் இரண்டாம் சரபோஜியால் கட்டப்பட்டது. இம்மன்னர் இக்கோயிலின் வடக்கு மற்றும் மேற்கு வெளிப்புறச் சுவர்களின் அடிப்பாகத்தில் தான் செய்த திருப்பணிகளை மராத்தியில் பொறித்து வைத்தார். பெரிய கோயில் விமானத்தின் பின்புறம் கருவூரார் மண்டபம் அமைந்துள்ளது. பதினெண் சித்தர் களுள் ஒருவரான கருவூர் சித்தர், தான் பாடிய திருவிசைப்பாவில் தஞ்சை பெரியகோயில் இறைவனைப் 11 பாடல்களில் புகழ்ந்து பாடியுள்ளார்.
பிரம்மாண்ட மகா மண்டபம்: கோயிலின் முக மண்டபத்திற்கு செல்ல ராஜராஜனால் தெற்கு, வடக்கு ஆகிய திசைகளிலும் இரண்டாம் சரபோஜி மன்னரால் கிழக்கிலும் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் மேற் விதானத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கல் வளையம் உள்ளது. மகா மண்டப வாசலின் பக்கங்களில் வடக்கில் துர்க்கை, தெற்கில் விநாயகர் சன்னதிகள் உள்ளன. பொதுவாக சன்னதிக்கு செல்லும் வழிகளில் விநாயகர், முருகன் அமைப்பதே மரபு. ஆனால் இங்கு துர்க்கையை அமைத்திருப்பது மாறுப்பட்டதாகும். துர்க்கைக்கு எதிரில் பைரவர், சனீஸ்வரர் உள்ளனர். துர்க்கை, விநாயகர் சிலைகளுக்கு இருபுறங்களிலும் ஒரே கல்லினால் ஆன பிரம்மாண்டமான துவாரபாலகர் சிலைகள் 16.5 அடி உயரம். 7.5 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
மகா மண்டபத்தின் உட்புறம் இருபகுதிகளாக பிரிக்கப்பட்டு, மேற்கு பகுதி சோழர் கால அமைப்போடும், கிழக்கு பகுதி பாண்டியர் கால அமைப்போடும் இருக்கின்றன. இந்த மண்டபம் கட்டப்பட்ட போது இரண்டு அடுக்குத்தளமாக இருந்தது. பின்னாளில் சிதைந்து போனமையால் பின்னர் ஒரே தள மண்டபமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் உள்ளே செப்பு சிலைகள், பாதுகாக்கப்படுகின்றன. மண்டபத்தின் தென்மேற்கில் தியாகராஜர் சன்னதி இருக்கிறது.





ஓவியக் கலைக்கூடம் Rosehk

- இவண்

[i]பேனாமுனைபாரதி

[/i]
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 5:02 pm

அண்ணா பகிர்வுக்கு நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக