புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நானிருக்கும் மட்டும்தானே..!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
நானிருக்கும் மட்டுந்தானே ஆட்டம் - நானொதுங்க
நாணமின்றிப் பேயணைக்கும் தேகம்
ஊனுயிர்த்த நாள்வரைக்கும் ஒட்டம் - ஊன்படுக்க
ஓடிவந்து நாயிழுத்துப் போகும்
பேனிருக்கும் சூடுதேகம் காணும் - மட்டும்!இன்றிப்
போய்க் குளிர்ந்தாக விட்டுஓடும்
ஏனிருக்கும் போது உள்ளநாட்டம் - இன்னல்செய்ய
இன்னொருத்தர் மேனிதன்னைத் தேடும்
சொல்லிருக்கும் மட்டும்தானே வாழ்வும் - சொல்லிழக்கச்
சுற்றிநிற்கும் கொல்விலங்கும் பாயும்
இல்லையொன்று கையிலென்றுகாணும் - போதுவந்து
ஏதும் எம்மைசீண்டும் பூனைதானும்
கல்லதென்று எண்ணுமுள்ளம் யாவும் - நல்லவரைக்
கட்டி வைத்த வேலிபோடும் வாழ்வும்
இல்லை யென்று ஆகிப்போகும் நேரம் - ஆகுமட்டும்
ஏங்கமுற்று ஏழை நெஞ்சம் வாடும்
உள்ள மெண்ணும் மட்டும்தானே இன்பம் - உள்ளதின்றி
ஒட்டித் தேகம்வீழ எங்கும்சூன்யம்
அள்ளும் இன்பரேகை கொண்டதாகம் - அந்தமாகி
அத்தனைக்கும் சூழ்இருட்டென் றாகும்
வெள்ளிக்காசும் அள்ளிக்கொண்டு போகும் - தன்மையேது
வீணலைந்து வாழ்வழிந்த நாளும்
கொள்ளி கொண்டு ஊர் எரித்துப் போடும் - கண்டதென்ன
கோடிகொண்டும் இல்லையென்றுஆகும்
செய்யஏது மில்லை வந்துநாளும் வன்மைதானும்
சீரழிக்க ஏழைமீது பாயும்
பொய் யெழுந்தஆசை உள்ளம் கொள்ளும் - பேய்களாகிப்
பிய்த்தெறிந்து சாந்தியென்று தூங்கும்
கையெழுந்து காக்க வென்று முந்தும் - மெய்விழுந்து
கட்டைமீது நாம்படுக்கத் தீயும்
பையெழுந்து பற்றியுண்டு தீய்க்கும் - பாசம்கொள்ளப்
பக்கம் யாருமின்றி, வெந்துபோகும்
வல்லதேசம் செய்வதெல்லாம் நீதி - ஆகுமன்றி
வாழ்த்தும் பொய்க்குப் பொன்முடிச்சுப் பாதி
மெல்ல யாரும் பேசினாலும் போகும்- மேடையேற்றி
மென்கழுத்தைச் சுற்றிக் கோடுபோடும்
அல்லதல்ல ஆளும்போது யாரும் - அன்புகொண்டு
ஆனதோ ரினித்தவாழ்வும் சாகும்
வெல்லவென்று என்னசெய்த போதும் -சொல்!விதிக்கு
விட்டுஓடித் தப்பலாமோ கேட்கும்
சில்லுடைந்த தேரென்றாகித் தேகம் - பாதைவிட்டுச்
சீரழிந்து போக ஊரும் கூடும்
நல்லதெண்ணி நாலுவார்த்தை கூறும் -அல்லதென்னில்
நாஒறுத்து வாயுமிழ்ந்து ஏசும்
எல்லையின்றி வான்விரிந்த அண்டம் - எண்ணமான
தெட்டும் தூரம் விட்டழிந்து போகும்
வல்லஎண்ணம் கொண்டுவாளை வீசும் _ வாழ்வுதானும்
வானம் காணு மட்டும் தானே நீசம்!
..
நானிருக்கும் மட்டுந்தானே ஆட்டம் - நானொதுங்க
நாணமின்றிப் பேயணைக்கும் தேகம்
ஊனுயிர்த்த நாள்வரைக்கும் ஒட்டம் - ஊன்படுக்க
ஓடிவந்து நாயிழுத்துப் போகும்
பேனிருக்கும் சூடுதேகம் காணும் - மட்டும்!இன்றிப்
போய்க் குளிர்ந்தாக விட்டுஓடும்
ஏனிருக்கும் போது உள்ளநாட்டம் - இன்னல்செய்ய
இன்னொருத்தர் மேனிதன்னைத் தேடும்
சொல்லிருக்கும் மட்டும்தானே வாழ்வும் - சொல்லிழக்கச்
சுற்றிநிற்கும் கொல்விலங்கும் பாயும்
இல்லையொன்று கையிலென்றுகாணும் - போதுவந்து
ஏதும் எம்மைசீண்டும் பூனைதானும்
கல்லதென்று எண்ணுமுள்ளம் யாவும் - நல்லவரைக்
கட்டி வைத்த வேலிபோடும் வாழ்வும்
இல்லை யென்று ஆகிப்போகும் நேரம் - ஆகுமட்டும்
ஏங்கமுற்று ஏழை நெஞ்சம் வாடும்
உள்ள மெண்ணும் மட்டும்தானே இன்பம் - உள்ளதின்றி
ஒட்டித் தேகம்வீழ எங்கும்சூன்யம்
அள்ளும் இன்பரேகை கொண்டதாகம் - அந்தமாகி
அத்தனைக்கும் சூழ்இருட்டென் றாகும்
வெள்ளிக்காசும் அள்ளிக்கொண்டு போகும் - தன்மையேது
வீணலைந்து வாழ்வழிந்த நாளும்
கொள்ளி கொண்டு ஊர் எரித்துப் போடும் - கண்டதென்ன
கோடிகொண்டும் இல்லையென்றுஆகும்
செய்யஏது மில்லை வந்துநாளும் வன்மைதானும்
சீரழிக்க ஏழைமீது பாயும்
பொய் யெழுந்தஆசை உள்ளம் கொள்ளும் - பேய்களாகிப்
பிய்த்தெறிந்து சாந்தியென்று தூங்கும்
கையெழுந்து காக்க வென்று முந்தும் - மெய்விழுந்து
கட்டைமீது நாம்படுக்கத் தீயும்
பையெழுந்து பற்றியுண்டு தீய்க்கும் - பாசம்கொள்ளப்
பக்கம் யாருமின்றி, வெந்துபோகும்
வல்லதேசம் செய்வதெல்லாம் நீதி - ஆகுமன்றி
வாழ்த்தும் பொய்க்குப் பொன்முடிச்சுப் பாதி
மெல்ல யாரும் பேசினாலும் போகும்- மேடையேற்றி
மென்கழுத்தைச் சுற்றிக் கோடுபோடும்
அல்லதல்ல ஆளும்போது யாரும் - அன்புகொண்டு
ஆனதோ ரினித்தவாழ்வும் சாகும்
வெல்லவென்று என்னசெய்த போதும் -சொல்!விதிக்கு
விட்டுஓடித் தப்பலாமோ கேட்கும்
சில்லுடைந்த தேரென்றாகித் தேகம் - பாதைவிட்டுச்
சீரழிந்து போக ஊரும் கூடும்
நல்லதெண்ணி நாலுவார்த்தை கூறும் -அல்லதென்னில்
நாஒறுத்து வாயுமிழ்ந்து ஏசும்
எல்லையின்றி வான்விரிந்த அண்டம் - எண்ணமான
தெட்டும் தூரம் விட்டழிந்து போகும்
வல்லஎண்ணம் கொண்டுவாளை வீசும் _ வாழ்வுதானும்
வானம் காணு மட்டும் தானே நீசம்!
..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவங்க அப்பாவிங்க.
நீங்க பேசறது தமிழ்ன்னு சொல்லவே இல்லியே
அதான் திரு திருன்னு முழிச்சிட்டு இருக்காங்க.
நீங்க பேசறது தமிழ்ன்னு சொல்லவே இல்லியே
அதான் திரு திருன்னு முழிச்சிட்டு இருக்காங்க.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:அவங்க அப்பாவிங்க.
நீங்க பேசறது தமிழ்ன்னு சொல்லவே இல்லியே
அதான் திரு திருன்னு முழிச்சிட்டு இருக்காங்க.
வாங்க ராசா...திருவள்ளுவரு தெருவுல வந்த மாதிரி...
தெய்வம்யா நீங்க...
தமிழக் காப்பாத்துங்க...
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
kirikasan wrote:
சொல்லிருக்கும் மட்டும்தானே வாழ்வும் - சொல்லிழக்கச்
சுற்றிநிற்கும் கொல்விலங்கும் பாயும்
இல்லையொன்று கையிலென்றுகாணும் - போதுவந்து
ஏதும் எம்மைசீண்டும் பூனைதானும்
கல்லதென்று எண்ணுமுள்ளம் யாவும் - நல்லவரைக்
கட்டி வைத்த வேலிபோடும் வாழ்வும்
இல்லை யென்று ஆகிப்போகும் நேரம் - ஆகுமட்டும்
ஏங்கமுற்று ஏழை நெஞ்சம் வாடும்
நன்றாக இருக்கிறது
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|