புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 9:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 8:15 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:55 pm

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 12:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 11:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 5:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 5:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 4:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:38 am

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:35 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 4:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 8:21 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 3:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 8:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 8:35 am

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 8:33 am

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 8:26 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 5:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_m10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10 
81 Posts - 63%
heezulia
செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_m10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10 
29 Posts - 23%
வேல்முருகன் காசி
செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_m10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_m10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_m10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10 
1 Post - 1%
viyasan
செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_m10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10 
1 Post - 1%
eraeravi
செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_m10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_m10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10 
273 Posts - 45%
heezulia
செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_m10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10 
226 Posts - 37%
mohamed nizamudeen
செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_m10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_m10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_m10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10 
19 Posts - 3%
prajai
செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_m10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_m10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10 
8 Posts - 1%
Guna.D
செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_m10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_m10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10 
7 Posts - 1%
mruthun
செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_m10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள்.


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 22, 2012 3:22 pm

செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். %25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2588+%25E0%25AE%25A8%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D+%25E0%25AE%258A%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D%2528%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AF%2581%2529

செட்டிநாட்டு ஊர்கள் எழுபத்தைந்தை பற்றிய வெண்பா.

கோட்டையிலே மூன்று குடிகளிலே ஆறாகும்
பாட்டைவளர் பட்டிஇரு பத்தாகும்-நாட்டமிகும்
ஊர் பத்தாம் ஏரி, குளம், ஊருணி ஒவ்வொன்றாம்
சேர் வயல்கள் ஐந்தென்று செப்பு.

மங்கலம் மூன்று,வரம் ஒன்றே ஆறுபுரம்,
திங்கள் வகை ஒவ்வொன்று சீர் புரிகள் நான்கு,
பிற ஊர்கள் பத்து சிலை குறிச்சி ஒன்றோ(டு)
அறம் வளர்ப்பார் ஊர் எழுபத்தைந்து.


மேலே குறிப்பிட்டுள்ள ஊர்கள் எழுபத்தைந்தின் பெயர்கள்:

கோட்டையிலே மூன்று:

1.தேவகோட்டை, 2.அலவாகோட்டை, 3.நாட்டரசங்கோட்டை.

குடிகளிலே ஆறு:

1.அரியக்குடி, 2.ஆத்தங்குடி, 3.பலவான்குடி, 4.காரைக்குடி, 5.பனங்குடி, 6.கீழப்பூங்குடி

பட்டி இருபத்து:

1.சிறுகூடல்பட்டி, 2.மகிபாலன்பட்டி, 3.கண்டவராயன்பட்டி, 4.மிதிலைப்பட்டி, 5.ஆவினிப்பட்டி, 6.குருவிக்கொண்டான்பட்டி, 7.கீழச்சிவல்ப்பட்டி, 8.வேந்தன்பட்டி, 9.வலையபட்டி, 10.புதுப்பட்டி, 11.கொப்பனாபட்டி, 12..நற்சாந்துபட்டி, 13.பனையப்பட்டி, 14.வேகுப்பட்டி, 15.மதகுபட்டி, 16.கடியாபட்டி, 17.நேமத்தான்பட்டி, 18.கல்லுப்பட்டி, 19.தேனிப்பட்டி, 20.உலகம்பட்டி.

ஊர் பத்து:

1.கோட்டையூர், 2.பள்ளத்தூர், 3.கண்டனூர், 4.செவ்வூர், 5.ஒக்கூர், 6.தெக்கூர், 7.உறையூர், 8.வெற்றியூர், 9.செம்பனூர், 10.அமராவதிபுதூர்.

ஏரி,குளம்,ஊருணி ஒவ்வொன்று:

1.பாகனேரி, 2.கருங்குளம், 3.தாணிச்சாஊருணி

வயல்கள் ஐந்து:

1.புதுவயல், 2.சிராவயல், 3.ஆராவயல், 4.எ.சிறுவயல், 5.ஒ.சிறுவயல்.

மங்கலம் மூன்று:


1.பட்டமங்கலம், 2.கொத்தமங்கலம், 3.காளையார்மங்கலம்.

வரம் ஒன்றே:

1.ராயவரம்.

ஆறு புரம்:

1.நாச்சியாபுரம், 2.நடராஜபுரம், 3.கே.லக்ஷ்மிபுரம், 4.வி.லக்ஷ்மிபுரம், 5.ராமச்சந்திரபுரம், 6.சொக்கனாதபுரம்.

திங்கள் வகை ஒவ்வொன்று:

1.குழிபிறை, 2.விராமதி,

சீர் புரிகள் நான்கு:

1.மேலைச்சிவபுரி, 2.கோட்டையூர் அளகாபுரி, 3.கே.அளகாபுரி, 4.பி.அளகாபுரி.

பிற ஊர்கள் பத்து:

1.செட்டிநாடு, 2.கானாடுகாத்தான், 3.கண்டரமாணிக்கம், 4.கல்லல், 5.கோனாபட்டு, 6.மானகிரி, 7.நெற்குப்பை, 8.ராங்கியம், 9.அரிமளம், 10.சக்கந்தி.

சிலை, குறிச்சி ஒன்றோடு:

1.விரயாச்சிலை, 2.பூலாங்குறிச்சி.

http://vaasagasaalai.blogspot.com



செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 22, 2012 3:49 pm

அண்ணா , நான் செட்டுநாடு சமையல் பற்றி மட்டுமே கேள்வி பட்டுருக்கிறேன் , அது தமிழ் ஒரு பகுதி தான் என்பதே இன்று தான் தெரிந்து கொண்டேன் ,நன்றி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Feb 22, 2012 4:15 pm

நன்றி அண்ணா. இதில் பொன்னமராவதியை காணோமே? என்ன?

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Feb 22, 2012 4:19 pm

நமது சிவா அவர்கள் தேவகோட்டை ஊரை சேர்தவர் என்று நினைக்கிறேன்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். 1357389செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். 59010615செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Images3ijfசெட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Images4px
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 22, 2012 4:26 pm

மகா பிரபு wrote:நன்றி அண்ணா. இதில் பொன்னமராவதியை காணோமே? என்ன?

பொன்னமராவதி செட்டிநாட்டில் சேராமல் இருக்கும் என நினைக்கிறேன் மகா!



செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Feb 22, 2012 4:29 pm

சிவா wrote:
மகா பிரபு wrote:நன்றி அண்ணா. இதில் பொன்னமராவதியை காணோமே? என்ன?

பொன்னமராவதி செட்டிநாட்டில் சேராமல் இருக்கும் என நினைக்கிறேன் மகா!
நன்றி அண்ணா. இதில் உள்ள பொன்.புதுப்பட்டி , வலையபட்டி ஆகியவை போன்னமராவதிக்கு அருகில் உள்ள ஊர்கள் தான். அன்பு மலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 22, 2012 7:31 pm

நாட்டார் சமூகத்தார் கூறினால் அது சரியாகத்தான் இருக்கும். இப்படியெல்லாம் கேட்பீர்கள் என்று தெரிந்துதான் வெண்பாவையும் உடன் இணைத்துள்ளார்கள். அந்த வெண்பாவில் இல்லாத ஊர்களெல்லாம் செட்டிநாட்டில் சேராது, சேர்த்துக் கொள்ளவும் முடியாது! சிரி



செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Feb 22, 2012 7:36 pm

சிவா wrote:நாட்டார் சமூகத்தார் கூறினால் அது சரியாகத்தான் இருக்கும். இப்படியெல்லாம் கேட்பீர்கள் என்று தெரிந்துதான் வெண்பாவையும் உடன் இணைத்துள்ளார்கள். அந்த வெண்பாவில் இல்லாத ஊர்களெல்லாம் செட்டிநாட்டில் சேராது, சேர்த்துக் கொள்ளவும் முடியாது! சிரி
சிவா அவர்களே உங்கள் சொந்த ஊர் தேவகோட்டையா



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். 1357389செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். 59010615செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Images3ijfசெட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Images4px
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 22, 2012 7:36 pm

ஆம் கேசவன்.



செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Feb 22, 2012 7:42 pm

சிவா wrote:ஆம் கேசவன்.
நான் எப்படி இதை கண்டுபிடிதேன் என்று சொல்லுகள் பார்போம் சிரி சிரி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். 1357389செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். 59010615செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Images3ijfசெட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Images4px
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக