புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:40

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:31

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:17

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_m10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10 
60 Posts - 48%
heezulia
செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_m10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_m10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_m10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_m10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_m10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_m10செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள்.


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 22 Feb 2012 - 21:22

செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். %25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2588+%25E0%25AE%25A8%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D+%25E0%25AE%258A%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D%2528%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AF%2581%2529

செட்டிநாட்டு ஊர்கள் எழுபத்தைந்தை பற்றிய வெண்பா.

கோட்டையிலே மூன்று குடிகளிலே ஆறாகும்
பாட்டைவளர் பட்டிஇரு பத்தாகும்-நாட்டமிகும்
ஊர் பத்தாம் ஏரி, குளம், ஊருணி ஒவ்வொன்றாம்
சேர் வயல்கள் ஐந்தென்று செப்பு.

மங்கலம் மூன்று,வரம் ஒன்றே ஆறுபுரம்,
திங்கள் வகை ஒவ்வொன்று சீர் புரிகள் நான்கு,
பிற ஊர்கள் பத்து சிலை குறிச்சி ஒன்றோ(டு)
அறம் வளர்ப்பார் ஊர் எழுபத்தைந்து.


மேலே குறிப்பிட்டுள்ள ஊர்கள் எழுபத்தைந்தின் பெயர்கள்:

கோட்டையிலே மூன்று:

1.தேவகோட்டை, 2.அலவாகோட்டை, 3.நாட்டரசங்கோட்டை.

குடிகளிலே ஆறு:

1.அரியக்குடி, 2.ஆத்தங்குடி, 3.பலவான்குடி, 4.காரைக்குடி, 5.பனங்குடி, 6.கீழப்பூங்குடி

பட்டி இருபத்து:

1.சிறுகூடல்பட்டி, 2.மகிபாலன்பட்டி, 3.கண்டவராயன்பட்டி, 4.மிதிலைப்பட்டி, 5.ஆவினிப்பட்டி, 6.குருவிக்கொண்டான்பட்டி, 7.கீழச்சிவல்ப்பட்டி, 8.வேந்தன்பட்டி, 9.வலையபட்டி, 10.புதுப்பட்டி, 11.கொப்பனாபட்டி, 12..நற்சாந்துபட்டி, 13.பனையப்பட்டி, 14.வேகுப்பட்டி, 15.மதகுபட்டி, 16.கடியாபட்டி, 17.நேமத்தான்பட்டி, 18.கல்லுப்பட்டி, 19.தேனிப்பட்டி, 20.உலகம்பட்டி.

ஊர் பத்து:

1.கோட்டையூர், 2.பள்ளத்தூர், 3.கண்டனூர், 4.செவ்வூர், 5.ஒக்கூர், 6.தெக்கூர், 7.உறையூர், 8.வெற்றியூர், 9.செம்பனூர், 10.அமராவதிபுதூர்.

ஏரி,குளம்,ஊருணி ஒவ்வொன்று:

1.பாகனேரி, 2.கருங்குளம், 3.தாணிச்சாஊருணி

வயல்கள் ஐந்து:

1.புதுவயல், 2.சிராவயல், 3.ஆராவயல், 4.எ.சிறுவயல், 5.ஒ.சிறுவயல்.

மங்கலம் மூன்று:


1.பட்டமங்கலம், 2.கொத்தமங்கலம், 3.காளையார்மங்கலம்.

வரம் ஒன்றே:

1.ராயவரம்.

ஆறு புரம்:

1.நாச்சியாபுரம், 2.நடராஜபுரம், 3.கே.லக்ஷ்மிபுரம், 4.வி.லக்ஷ்மிபுரம், 5.ராமச்சந்திரபுரம், 6.சொக்கனாதபுரம்.

திங்கள் வகை ஒவ்வொன்று:

1.குழிபிறை, 2.விராமதி,

சீர் புரிகள் நான்கு:

1.மேலைச்சிவபுரி, 2.கோட்டையூர் அளகாபுரி, 3.கே.அளகாபுரி, 4.பி.அளகாபுரி.

பிற ஊர்கள் பத்து:

1.செட்டிநாடு, 2.கானாடுகாத்தான், 3.கண்டரமாணிக்கம், 4.கல்லல், 5.கோனாபட்டு, 6.மானகிரி, 7.நெற்குப்பை, 8.ராங்கியம், 9.அரிமளம், 10.சக்கந்தி.

சிலை, குறிச்சி ஒன்றோடு:

1.விரயாச்சிலை, 2.பூலாங்குறிச்சி.

http://vaasagasaalai.blogspot.com



செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed 22 Feb 2012 - 21:49

அண்ணா , நான் செட்டுநாடு சமையல் பற்றி மட்டுமே கேள்வி பட்டுருக்கிறேன் , அது தமிழ் ஒரு பகுதி தான் என்பதே இன்று தான் தெரிந்து கொண்டேன் ,நன்றி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed 22 Feb 2012 - 22:15

நன்றி அண்ணா. இதில் பொன்னமராவதியை காணோமே? என்ன?

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed 22 Feb 2012 - 22:19

நமது சிவா அவர்கள் தேவகோட்டை ஊரை சேர்தவர் என்று நினைக்கிறேன்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். 1357389செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். 59010615செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Images3ijfசெட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Images4px
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 22 Feb 2012 - 22:26

மகா பிரபு wrote:நன்றி அண்ணா. இதில் பொன்னமராவதியை காணோமே? என்ன?

பொன்னமராவதி செட்டிநாட்டில் சேராமல் இருக்கும் என நினைக்கிறேன் மகா!



செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed 22 Feb 2012 - 22:29

சிவா wrote:
மகா பிரபு wrote:நன்றி அண்ணா. இதில் பொன்னமராவதியை காணோமே? என்ன?

பொன்னமராவதி செட்டிநாட்டில் சேராமல் இருக்கும் என நினைக்கிறேன் மகா!
நன்றி அண்ணா. இதில் உள்ள பொன்.புதுப்பட்டி , வலையபட்டி ஆகியவை போன்னமராவதிக்கு அருகில் உள்ள ஊர்கள் தான். அன்பு மலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 23 Feb 2012 - 1:31

நாட்டார் சமூகத்தார் கூறினால் அது சரியாகத்தான் இருக்கும். இப்படியெல்லாம் கேட்பீர்கள் என்று தெரிந்துதான் வெண்பாவையும் உடன் இணைத்துள்ளார்கள். அந்த வெண்பாவில் இல்லாத ஊர்களெல்லாம் செட்டிநாட்டில் சேராது, சேர்த்துக் கொள்ளவும் முடியாது! சிரி



செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu 23 Feb 2012 - 1:36

சிவா wrote:நாட்டார் சமூகத்தார் கூறினால் அது சரியாகத்தான் இருக்கும். இப்படியெல்லாம் கேட்பீர்கள் என்று தெரிந்துதான் வெண்பாவையும் உடன் இணைத்துள்ளார்கள். அந்த வெண்பாவில் இல்லாத ஊர்களெல்லாம் செட்டிநாட்டில் சேராது, சேர்த்துக் கொள்ளவும் முடியாது! சிரி
சிவா அவர்களே உங்கள் சொந்த ஊர் தேவகோட்டையா



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். 1357389செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். 59010615செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Images3ijfசெட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Images4px
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 23 Feb 2012 - 1:36

ஆம் கேசவன்.



செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu 23 Feb 2012 - 1:42

சிவா wrote:ஆம் கேசவன்.
நான் எப்படி இதை கண்டுபிடிதேன் என்று சொல்லுகள் பார்போம் சிரி சிரி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். 1357389செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். 59010615செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Images3ijfசெட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள். Images4px
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக