Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆடவர் விற்பனை...
+5
அகிலன்
ஜாஹீதாபானு
ரா.ரா3275
யினியவன்
வேலவன்
9 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
ஆடவர் விற்பனை...
First topic message reminder :
மான விற்பனையில்
மகத்தான லாபம் ...
இந்த மனிதன்
சொந்த சந்தையில்
இன்றய விலையோ
எட்டாத நிலையில் ...
இந்நாள் மருமகள்
எத்தனை தருவாள்
முன்னாள் மருமகள்
முன் வைக்கும் கேள்வி...
படுத்து கொள்வது
பணத்துடன் அல்ல
பாவயுடன் தான்
பகுத்தறிவு கொள்....
மனைவிக்கு உணவிட
மார்க்க மில்லாதவன்
மனை வாசம் மறுத்து
வனவாசம் கொள்க .......
தலைமகன் தாழ்ந்து
விலைமகன் ஆனால்
விரிமண் சிரிக்கும்
விண்ணும் சுருங்கும்...
(வரதட்சணை)
கேட்கும் ஆணின
கீழோர் கூட்டமே
பூவையர் இதயம்
புண்படுத்ததே...
மான விற்பனையில்
மகத்தான லாபம் ...
இந்த மனிதன்
சொந்த சந்தையில்
இன்றய விலையோ
எட்டாத நிலையில் ...
இந்நாள் மருமகள்
எத்தனை தருவாள்
முன்னாள் மருமகள்
முன் வைக்கும் கேள்வி...
படுத்து கொள்வது
பணத்துடன் அல்ல
பாவயுடன் தான்
பகுத்தறிவு கொள்....
மனைவிக்கு உணவிட
மார்க்க மில்லாதவன்
மனை வாசம் மறுத்து
வனவாசம் கொள்க .......
தலைமகன் தாழ்ந்து
விலைமகன் ஆனால்
விரிமண் சிரிக்கும்
விண்ணும் சுருங்கும்...
(வரதட்சணை)
கேட்கும் ஆணின
கீழோர் கூட்டமே
பூவையர் இதயம்
புண்படுத்ததே...
ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
வேலவன்- பண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011
Re: ஆடவர் விற்பனை...
உள்குத்து வாங்கறது உங்க ஊட்டுக்காரராதான் இருக்கும்.ஜாஹீதாபானு wrote:ரா.ரா3275 wrote:ஜாஹீதாபானு wrote:உள்குத்த்து இருக்குமோனு தான்
எந்தக் குத்தும் கூத்தும் இதில் இல்லை.மாறாக இது உண்மையான என் கூற்று...
உங்களையும் உங்கள் நேர்மையையும் மிகவும் பாராட்டுகிறேன் நிஜமாக.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆடவர் விற்பனை...
ஜாஹீதாபானு wrote:ரா.ரா3275 wrote:ஜாஹீதாபானு wrote:உள்குத்த்து இருக்குமோனு தான்
எந்தக் குத்தும் கூத்தும் இதில் இல்லை.மாறாக இது உண்மையான என் கூற்று...
உங்களையும் உங்கள் நேர்மையையும் மிகவும் பாராட்டுகிறேன் நிஜமாக.
உண்மை உணர்ந்ததற்கு நன்றி ஜாகீதாபானு அவர்களே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஆடவர் விற்பனை...
நன்றிகொலவெறி wrote:இதுபோல் ஆடவர்களை
பாவையர்கள் புறம் தள்ளினாலே
விற்பனை சரிந்து சந்தி சிரித்து சிதிலமாகிப் போகும்
இவர்களின் வியாபாரம் - இல்லையேல் பாரமே பாவையருக்கு
ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
வேலவன்- பண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011
Re: ஆடவர் விற்பனை...
கொலவெறி wrote:உள்குத்து வாங்கறது உங்க ஊட்டுக்காரராதான் இருக்கும்.ஜாஹீதாபானு wrote:ரா.ரா3275 wrote:ஜாஹீதாபானு wrote:உள்குத்த்து இருக்குமோனு தான்
எந்தக் குத்தும் கூத்தும் இதில் இல்லை.மாறாக இது உண்மையான என் கூற்று...
உங்களையும் உங்கள் நேர்மையையும் மிகவும் பாராட்டுகிறேன் நிஜமாக.
நான் அப்படியெல்லாம் செய்யமாட்டேன் நேரடியா அடிச்சுருவேன்
உங்க அவதார மாத்துங்க பயமா இருக்கு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஆடவர் விற்பனை...
அவரு பேரே கொலவெறி...அப்புறம் அவதார் மட்டும் எப்டி இருக்கும்?...
இதெல்லாம் கண்டுக்காதீங்க பாஸு...
யூ ஆர் கிரேட்...
இதெல்லாம் கண்டுக்காதீங்க பாஸு...
யூ ஆர் கிரேட்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஆடவர் விற்பனை...
ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
வேலவன்- பண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011
Re: ஆடவர் விற்பனை...
வேலவன் மண்டையில உறைக்கிரமாதிரி சொல்லியிருக்கிறார் , ஆனால் வாயால சொன்னா எவன் கேக்கிறான்?
இதற்கு ஒரு நல்ல வழி இருக்கிறது . அதாவது கொடுக்கிற வரதட்சனை முழுவதற்க்கும் பெண்ணே முழு அதிகாரமும் உடையவளாக இருக்கும்படி செய்து கொடுங்கள்.
உதாரணமாக - பணம் கொடுப்பதாக இருந்தால் பெண்ணின் பெயரில் வங்கியில் போட்டுவிடுங்ககள்.
- நிலம் , வீடு , போன்ற சொத்துக்களாக இருந்தால் பெண்ணின் பெயரில் எழுதிக்கொடுங்கள்.
இப்படிச்செய்தால் உங்கள் பெண்ணிற்கு பலம் சேர்ப்பதாக இருக்கும்.
இதற்கு ஒரு நல்ல வழி இருக்கிறது . அதாவது கொடுக்கிற வரதட்சனை முழுவதற்க்கும் பெண்ணே முழு அதிகாரமும் உடையவளாக இருக்கும்படி செய்து கொடுங்கள்.
உதாரணமாக - பணம் கொடுப்பதாக இருந்தால் பெண்ணின் பெயரில் வங்கியில் போட்டுவிடுங்ககள்.
- நிலம் , வீடு , போன்ற சொத்துக்களாக இருந்தால் பெண்ணின் பெயரில் எழுதிக்கொடுங்கள்.
இப்படிச்செய்தால் உங்கள் பெண்ணிற்கு பலம் சேர்ப்பதாக இருக்கும்.
Re: ஆடவர் விற்பனை...
நீங்கள் சொல்வது சரிதான்.இவ்வாறு செய்தால் ஓரளவு அதிகார வர்க்கத்தை அடக்கலாம்.........
ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
வேலவன்- பண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011
Re: ஆடவர் விற்பனை...
அட போங்கப்பா எத்தனியோ பேரு இந்த மாதிரி வரதட்சணை எதிர்ப்பு கவிதை எழுதரவங்களை பார்த்து இருக்கேன்.ஆனா அவங்களே வரதட்சணை வாங்கி தான் கல்யாணம் பண்ணிக்கிறாங்க. கவிதையில் எழுதுவது வேற, நடைமுறை வேற.
வரதட்சணை வாங்குரவன் தானா திருந்தினால் தான் உண்டு.
வரதட்சணை வாங்குரவன் தானா திருந்தினால் தான் உண்டு.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ஆடவர் தலைவன்!
» “ஆடவர் காவல் நிலையம்” அமைத்திடுங்கள்….!
» ஆடவர் திறம் போற்று – புதுக்கவிதை
» கிரிக்கெட் விதி 3.1.1. -ஆடவர் கிரிக்கெட்டுக்கு அமல்
» வீதியில் வெறிச்செயல்: 24 பேரை வெட்டிய ஆடவர் சுட்டுக்கொலை
» “ஆடவர் காவல் நிலையம்” அமைத்திடுங்கள்….!
» ஆடவர் திறம் போற்று – புதுக்கவிதை
» கிரிக்கெட் விதி 3.1.1. -ஆடவர் கிரிக்கெட்டுக்கு அமல்
» வீதியில் வெறிச்செயல்: 24 பேரை வெட்டிய ஆடவர் சுட்டுக்கொலை
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|