புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யார் பரம பிதா ?
Page 1 of 1 •
மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.
ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாக தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடது கை அறியாதிருக்கக்கடவது;
அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.---இறைதூதர் இயேசு!!!(மத்தேயு:6)
கடவுளை இயேசு உங்கள் பிதா என சொல்லியுள்ளதை நன்கு கவணிக்க வேண்டுகிறேன்!!!
மனிதன் உள்ளத்தூய்மை, உள்ளார்ந்த ஞானம் பெற நுட்பமான, எளிய உபதேசங்கள் இயேசு வழிகாட்டியுள்ளார்! எல்லா மதத்தினரும் கற்றுகொள்ள வேண்டியவை!எளிதாய் கடைபிடித்து கடவுளின் பிரியத்திற்கு பாத்திரமாகலாம்!
யார் கடவுள் என குழப்பம் செய்வதில் மனிதன் காட்டுகிற அக்கறை;அதில் தனது கொள்கை தான் பெரிசு மற்றதெல்லாம் சிரிசு என மதப்பெருமை பாராட்டுவதில் மனிதனுக்கு உள்ள பிரியம்; கடவுளோடு ஒப்புறவு ஆவது என்பதில் அக்கறை இருப்பதில்லை!!!அதனால் கடவுள் யார் என்கிற குழப்பங்களுக்கு முற்றுபுள்ளி வைக்க இயேசு ஒரு எளிய வழியை காட்டினார்! அவர் கடவுள் எனக்கும் உங்களுக்கும் சகலருக்கும் பிதாவானவர்--பரமபிதா என்றார்!
அவரது உபதேசங்களை படிக்கிற ஒருவர் ``என் பிதாவானவர் என குறிப்பிட்டதை விட உங்கள் பிதாவானவர் என அதிகம் குறிப்பிட்டுள்ளார்`` என்பதை எண்ணிகூட பார்க்கலாம்!அந்தோ பரிதாபம்! கிறிஸ்தவர்கள் என்று சொல்லிகொள்பவர்கள் என்பிதா என்பதை மட்டும் பிடித்து அவர் ``இறைமகன்``--சொந்த மகன் --ஒரேபிள்ளை--அதனால் இவர் கடவுளோடு கூட்டணி வைத்து குழு ஆட்சி செய்வதாக ஒரு மாய்மாலத்திற்குள் விழுந்து விட்டார்கள்!தாங்கள் செய்கிற பிரார்த்தணையில் இயேசுவிடமே பிரார்திப்பதும் பாடல் பாடி ஆட்டம் போட்டுவிட்டு எப்போதாவது ஒரு வார்த்தை பிதாவே-கடவுளே என சொல்லிகொள்வதுமாக உள்ளனர்!
பிறப்பினாலோ அல்லது சடங்காச்சாரங்களாலோ அல்லது காணிக்கை செலுத்துவதாலோ கடவுளோடு ஒப்புறவு ஆகமுடியாது! உள்ளார்ந்த இறைஅச்சம், அன்பு, பக்தியின் மூலம் மட்டுமே கடவுளின் ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியும் என்பது இயேசுவின் உபதேசம்! ஆனால் இவைகளைப்பற்றிய பிரஞ்ஞை அக்கறை இல்லாத வறட்டு மதவாதிகள் இயேசுவை கடவுளாக சித்தரித்து அய்ரோப்பிய கலாச்சாரத்தை திணிப்பதால் உயர்ந்த இந்திய பாராம்பரியத்தில் கலாச்சார சீர்கேடுகள் தினிக்கபடுகின்றன!``வந்துட்டார் வந்துட்டார்!! தொட்டுட்டார் தொட்டுட்டார்!! பாவத்தையெல்லாம் இப்பவே போக்கிட்டார்!! இப்பவே சுகம் கொடுத்துட்டார்!!! கைகால் இடுப்புவலி சுளுக்கு`` என திறமையாக லேகியம் விற்கிற வியாபாரத்தை ஆண்மீகம் என்றும் கடவுளின் ராஜ்ஜியம் என்றும் சித்தரிக்கின்றனர்! எனவே பைபிள் என்றாலே வெறுக்கபடுகிற சூழ்நிலை காணப்படுகிறது
கிருஸ்தவர்களின் தவறான வியாக்கியானங்கள் இயேசுவின் அற்புதமான உபதேசங்களை ஓரங்கட்டி மறைக்கிறது! அவர் கடவுளை அடைய ஒரு நல்லபாலம்--சிறந்த குரு என்கிற உண்மையோடு அவரது உபதேசங்களை அணுக வேண்டும்!!!அஞ்ஞானிகளான கிறிஸ்தவர்களின் வறட்டு கூச்சலை கண்டு இயேசுவின் மீது வெறுப்படையாமல் அவரது உபதேசங்களில் அக்கறை காட்டவேண்டும்!!!
ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாக தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடது கை அறியாதிருக்கக்கடவது;
அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.---இறைதூதர் இயேசு!!!(மத்தேயு:6)
கடவுளை இயேசு உங்கள் பிதா என சொல்லியுள்ளதை நன்கு கவணிக்க வேண்டுகிறேன்!!!
மனிதன் உள்ளத்தூய்மை, உள்ளார்ந்த ஞானம் பெற நுட்பமான, எளிய உபதேசங்கள் இயேசு வழிகாட்டியுள்ளார்! எல்லா மதத்தினரும் கற்றுகொள்ள வேண்டியவை!எளிதாய் கடைபிடித்து கடவுளின் பிரியத்திற்கு பாத்திரமாகலாம்!
யார் கடவுள் என குழப்பம் செய்வதில் மனிதன் காட்டுகிற அக்கறை;அதில் தனது கொள்கை தான் பெரிசு மற்றதெல்லாம் சிரிசு என மதப்பெருமை பாராட்டுவதில் மனிதனுக்கு உள்ள பிரியம்; கடவுளோடு ஒப்புறவு ஆவது என்பதில் அக்கறை இருப்பதில்லை!!!அதனால் கடவுள் யார் என்கிற குழப்பங்களுக்கு முற்றுபுள்ளி வைக்க இயேசு ஒரு எளிய வழியை காட்டினார்! அவர் கடவுள் எனக்கும் உங்களுக்கும் சகலருக்கும் பிதாவானவர்--பரமபிதா என்றார்!
அவரது உபதேசங்களை படிக்கிற ஒருவர் ``என் பிதாவானவர் என குறிப்பிட்டதை விட உங்கள் பிதாவானவர் என அதிகம் குறிப்பிட்டுள்ளார்`` என்பதை எண்ணிகூட பார்க்கலாம்!அந்தோ பரிதாபம்! கிறிஸ்தவர்கள் என்று சொல்லிகொள்பவர்கள் என்பிதா என்பதை மட்டும் பிடித்து அவர் ``இறைமகன்``--சொந்த மகன் --ஒரேபிள்ளை--அதனால் இவர் கடவுளோடு கூட்டணி வைத்து குழு ஆட்சி செய்வதாக ஒரு மாய்மாலத்திற்குள் விழுந்து விட்டார்கள்!தாங்கள் செய்கிற பிரார்த்தணையில் இயேசுவிடமே பிரார்திப்பதும் பாடல் பாடி ஆட்டம் போட்டுவிட்டு எப்போதாவது ஒரு வார்த்தை பிதாவே-கடவுளே என சொல்லிகொள்வதுமாக உள்ளனர்!
பிறப்பினாலோ அல்லது சடங்காச்சாரங்களாலோ அல்லது காணிக்கை செலுத்துவதாலோ கடவுளோடு ஒப்புறவு ஆகமுடியாது! உள்ளார்ந்த இறைஅச்சம், அன்பு, பக்தியின் மூலம் மட்டுமே கடவுளின் ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியும் என்பது இயேசுவின் உபதேசம்! ஆனால் இவைகளைப்பற்றிய பிரஞ்ஞை அக்கறை இல்லாத வறட்டு மதவாதிகள் இயேசுவை கடவுளாக சித்தரித்து அய்ரோப்பிய கலாச்சாரத்தை திணிப்பதால் உயர்ந்த இந்திய பாராம்பரியத்தில் கலாச்சார சீர்கேடுகள் தினிக்கபடுகின்றன!``வந்துட்டார் வந்துட்டார்!! தொட்டுட்டார் தொட்டுட்டார்!! பாவத்தையெல்லாம் இப்பவே போக்கிட்டார்!! இப்பவே சுகம் கொடுத்துட்டார்!!! கைகால் இடுப்புவலி சுளுக்கு`` என திறமையாக லேகியம் விற்கிற வியாபாரத்தை ஆண்மீகம் என்றும் கடவுளின் ராஜ்ஜியம் என்றும் சித்தரிக்கின்றனர்! எனவே பைபிள் என்றாலே வெறுக்கபடுகிற சூழ்நிலை காணப்படுகிறது
கிருஸ்தவர்களின் தவறான வியாக்கியானங்கள் இயேசுவின் அற்புதமான உபதேசங்களை ஓரங்கட்டி மறைக்கிறது! அவர் கடவுளை அடைய ஒரு நல்லபாலம்--சிறந்த குரு என்கிற உண்மையோடு அவரது உபதேசங்களை அணுக வேண்டும்!!!அஞ்ஞானிகளான கிறிஸ்தவர்களின் வறட்டு கூச்சலை கண்டு இயேசுவின் மீது வெறுப்படையாமல் அவரது உபதேசங்களில் அக்கறை காட்டவேண்டும்!!!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கிறிஸ்துவை சரியான கோணத்தில் அனுகிய உங்கள் பார்வை அழகு. பாராட்டுகள்
அவரவர்க்கு அவர்களின் பெற்றோர், குழந்தைகள் மீது அன்பும் பற்றும் இருப்பது இயற்கை. அதை நாம் குறை கூறுதல் சரியான செயலாகக் கருத முடியாது. மற்ற தளங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் இங்கு இவ்வாறான கருத்துக்களையுடைய கட்டுரைகளை அனுமதிக்க முடியாது.
கவனிக்கவும்... விதிமுறை எண்: 7. தம் மதங்களைப்பேண முழு உரிமை இருக்கும் அதே நேரம் பிற மதங்களை இழிவு படுத்தும் நோக்கில் பதிவுகள் இருத்தல் கூடாது..!
எனவே இந்தக் கட்டுரையை இங்கிருந்து நீக்குகிறேன். இவ்வாறான கட்டுரைகளை தொடர்ந்து இங்கு எழுத வேண்டாம் எனவும் எச்சரிக்கிறேன்.
கவனிக்கவும்... விதிமுறை எண்: 7. தம் மதங்களைப்பேண முழு உரிமை இருக்கும் அதே நேரம் பிற மதங்களை இழிவு படுத்தும் நோக்கில் பதிவுகள் இருத்தல் கூடாது..!
எனவே இந்தக் கட்டுரையை இங்கிருந்து நீக்குகிறேன். இவ்வாறான கட்டுரைகளை தொடர்ந்து இங்கு எழுத வேண்டாம் எனவும் எச்சரிக்கிறேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|