புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
81 Posts - 67%
heezulia
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
18 Posts - 3%
prajai
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர்


   
   

Page 2 of 2 Previous  1, 2

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Feb 20, 2012 7:17 pm

First topic message reminder :


முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 408953_296423937088480_172340196163522_811504_1138496096_n

பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்?

நம்மைப்பொறுத்த வரை ஒரு உருவகம் உண்டு.

...எச்சியைத்தொட்டு டிக்கெட் கிழித்துகொண்டு,
சதா சர்வகாலமும் யாரையவது

மரியாதை இல்லாமல் திட்டிக்கொண்டு,
மீதி சில்லரையை தராமல்

ஏமாத்திக்கொண்டு என்று...

ஒரு சில நடத்துனர்களுக்கு
வேறு ஒரு முகமும் இருக்கக்கூடும்.

அதில் ஒருவர்தான் கனக சுப்ரமணி.

மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் பேருந்தில் பணிபுரிகிறார்.

டிக்கட் கொடுப்பதுடன் இவரது வேலை முடிவதில்லை. சொல்லப்போனால்
அப்போதுதான் ஆரம்பிக்கிறது..
அப்படி என்னதான் செய்கிறார்?
கல்லாரில் பேருந்து

சிறிது நேரம் நிற்கும் போது.....

பயணிகளுக்கு சுற்றுப்புற சூழல் குறித்து உரையாற்றுகிறார்.

சாலைப்பாதுகாப்பு பற்றி அறிவுறுத்துகிறார்.

தினமும் எதாவது ஒரு திருக்குறளைப் பற்றி விளக்குகிறார்.

அன்றைய தினம் எந்தப் பயணியுடைய பிறந்தநாளோ, திருமணநாளோ இருந்தால்

அவர்களுக்கு ஒரு திருக்குறள் புத்தகம் பரிசளிக்கிறார். அப்படி யாருடைய விசேஷநாளும் இல்லை என்றால் பயணியருள் உள்ள ஒரு ஆசிரியருக்கோ, காவலருக்கோ

அல்லது ஒரு மாணவனுக்கோ அப்புத்தகத்தை அளிக்கிறார்.
அதாவது இவர்பணியாற்றும் ஒவ்வொரு நாளும், பத்து வருடங்களுக்கும் மேலாக......

ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து ஓய்வு நேரத்தில் சிறைக்கைதிகளுக்கு பாடம் நடத்துகிறார்.

ஒரு இசைஆசிரியரை நியமித்து கைதிகளுக்கு சங்கீதம் கற்றுத்தருகிறார்.

போட்டிகள் நடத்தி பரிசளிக்கிறார்.

இவரைப்பற்றி ஒரு கட்டுரை இன்று 'The Hindu' பத்திரிக்கையில் வந்துள்ளது.

இவரைபோல் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
வாழ்த்துவோம் அவரை..
எவ்வளவு முடியுமோ அவ்வளவு பகிர்வோம் செய்தியினை..


நன்றி முகநூல் நண்பர். மற்றும் இந்து நாளிதழ்


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Feb 21, 2012 1:29 pm

நல்ல மனிதர் ..வாழ்த்துக்கள் ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 12:10 am

முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Photo.php?fbid=2634050456517&set=a.1186015776555.2026239


பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்?

நம்மைப்பொறுத்த வரை ஒரு உருவகம் உண்டு.

எச்சியைத்தொட்டு டிக்கெட் கிழித்துகொண்டு, சதா சர்வகாலமும் யாரையவது

மரியாதை இல்லாமல் திட்டிக்கொண்டு, மீதி சில்லரையை தராமல்

ஏமாத்திக்கொண்டு என்று...

ஒரு சில நடத்துனர்களுக்கு வேறு ஒரு முகமும் இருக்கக்கூடும்.

அதில் ஒருவர்தான் கனக சுப்ரமணி.

மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் பேருந்தில் பணிபுரிகிறார்.

டிக்கட் குடுப்பதுடன் இவரது வேலை முடிவதில்லை. சொல்லப்போனால்

அப்போதுதான் ஆரம்பிக்கிறது..அப்படி என்னதான் செய்கிறார்? கல்லாரில் பேருந்து

சிறிது நேரம் நிற்கும் போது.....

பயணிகளுக்கு சுற்றுப்புற சூழல் குறித்து உரையாற்றுகிறார்.

சாலைப்பாதுகாப்பு பற்றி அறிவுறுத்துகிறார்.

தினமும் எதாவது ஒரு திருக்குறளைப் பற்றி விளக்குகிறார்.

அன்றைய தினம் எந்த பயணியுடைய பிறந்தநாளோ, திருமணநாளோ இருந்தால்

அவர்களுக்கு ஒரு திருக்குறள் புத்தகம் பரிசளிக்கிறார். அப்படி யாருடைய விசேஷ

நாளும் இல்லை என்றால் பயணியில் உள்ள ஒரு ஆசிரியருக்கோ, காவலருக்கோ

அல்லது ஒரு மாணவனுக்கோ அப்புத்தகத்தை அளிக்கிறார். அதாவது இவர்

பணியாற்றும் ஒவ்வொரு நாளும், பத்து வருடங்களுக்கும் மேலாக......

ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து ஓய்வு நேரத்தில் சிறைகைதிகளுக்கு பாடம் நடத்துகிறார்.

ஒரு இசைஆசிரியரை நியமித்து கைதிகளுக்கு சங்கீதம் கற்றுத்தருகிறார்.

போட்டிகள் நடத்தி பரிசளிக்கிறார்.

இவரைப்பற்றி ஒரு கட்டுரை இன்று 'The Hindu' பத்திரிக்கையில் வந்துள்ளது.

இவரைபோல் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Take a bow, Mr. Conductor.

மு.பாரிவேள்
நன்றி : The Hindu

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 25, 2012 12:22 am

கணக் சுப்பிரமணியின் சமூக அக்கறை பாராட்டப் பட வேண்டியது.
அத்தோடு நாமும் நம்மால் முடிந்ததை செய்ய முயல வேண்டும்.

பகிர்வுக்கு நன்றி பகவதி.




சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Feb 25, 2012 7:31 am

இப்பதிவு திரு . அசுரன் அவா்களால் ஏற்கனவே நமது ஈகரையில் பதிவிடப்பட்டுள்ளது



முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 154550முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 154550முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 154550முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 154550முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 10:47 am

மன்னிக்கவும் அப்படி என்றாள் நீக்கி விடவும்

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sun May 27, 2012 7:34 am

முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 480805_390009234385007_1509087817_n

பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்?

நம்மைப்பொறுத்த வரை ஒரு உருவகம் உண்டு.

எச்சியைத்தொட்டு டிக்கெட் கிழித்துகொண்டு, சதா சர்வகாலமும் யாரையவது

மரியாதை இல்லாமல் திட்டிக்கொண்டு, மீதி சில்லரையை தராமல்

ஏமாத்திக்கொண்டு என்று...

ஒரு சில நடத்துனர்களுக்கு வேறு ஒரு முகமும் இருக்கக்கூடும்.

அதில் ஒருவர்தான் கனக சுப்ரமணி.

மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் பேருந்தில் பணிபுரிகிறார்.

டிக்கட் குடுப்பதுடன் இவரது வேலை முடிவதில்லை. சொல்லப்போனால்

அப்போதுதான் ஆரம்பிக்கிறது..அப்படி என்னதான் செய்கிறார்? கல்லாரில் பேருந்து

சிறிது நேரம் நிற்கும் போது.....

பயணிகளுக்கு சுற்றுப்புற சூழல் குறித்து உரையாற்றுகிறார்.

சாலைப்பாதுகாப்பு பற்றி அறிவுறுத்துகிறார்.

தினமும் எதாவது ஒரு திருக்குறளைப் பற்றி விளக்குகிறார்.

அன்றைய தினம் எந்த பயணியுடைய பிறந்தநாளோ, திருமணநாளோ இருந்தால்

அவர்களுக்கு ஒரு திருக்குறள் புத்தகம் பரிசளிக்கிறார். அப்படி யாருடைய விசேஷ

நாளும் இல்லை என்றால் பயணியில் உள்ள ஒரு ஆசிரியருக்கோ, காவலருக்கோ

அல்லது ஒரு மாணவனுக்கோ அப்புத்தகத்தை அளிக்கிறார். அதாவது இவர்

பணியாற்றும் ஒவ்வொரு நாளும், பத்து வருடங்களுக்கும் மேலாக......

ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து ஓய்வு நேரத்தில் சிறைகைதிகளுக்கு பாடம் நடத்துகிறார்.

ஒரு இசைஆசிரியரை நியமித்து கைதிகளுக்கு சங்கீதம் கற்றுத்தருகிறார்.

போட்டிகள் நடத்தி பரிசளிக்கிறார்.

இவரைப்பற்றி ஒரு கட்டுரை இன்று 'The Hindu' பத்திரிக்கையில் வந்துள்ளது.

இவரைபோல் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நன்றி : The Hindu



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Knight
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 27, 2012 8:27 am

இந்த பதிவு ஏற்கனவே இரண்டு முறை உள்ளது..

http://www.eegarai.net/t80987-topic
http://www.eegarai.net/t80822-topic

iyyanar
iyyanar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 19/06/2012
http://inrcuddalore312@gmail.com

Postiyyanar Wed Jun 20, 2012 12:01 pm

:வணக்கம்: வணங்குறேன்


Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக