புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவர் தான் அவர்  Poll_c10இவர் தான் அவர்  Poll_m10இவர் தான் அவர்  Poll_c10 
21 Posts - 70%
heezulia
இவர் தான் அவர்  Poll_c10இவர் தான் அவர்  Poll_m10இவர் தான் அவர்  Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
இவர் தான் அவர்  Poll_c10இவர் தான் அவர்  Poll_m10இவர் தான் அவர்  Poll_c10 
1 Post - 3%
viyasan
இவர் தான் அவர்  Poll_c10இவர் தான் அவர்  Poll_m10இவர் தான் அவர்  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
இவர் தான் அவர்  Poll_c10இவர் தான் அவர்  Poll_m10இவர் தான் அவர்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவர் தான் அவர்  Poll_c10இவர் தான் அவர்  Poll_m10இவர் தான் அவர்  Poll_c10 
213 Posts - 42%
heezulia
இவர் தான் அவர்  Poll_c10இவர் தான் அவர்  Poll_m10இவர் தான் அவர்  Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
இவர் தான் அவர்  Poll_c10இவர் தான் அவர்  Poll_m10இவர் தான் அவர்  Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
இவர் தான் அவர்  Poll_c10இவர் தான் அவர்  Poll_m10இவர் தான் அவர்  Poll_c10 
21 Posts - 4%
prajai
இவர் தான் அவர்  Poll_c10இவர் தான் அவர்  Poll_m10இவர் தான் அவர்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இவர் தான் அவர்  Poll_c10இவர் தான் அவர்  Poll_m10இவர் தான் அவர்  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
இவர் தான் அவர்  Poll_c10இவர் தான் அவர்  Poll_m10இவர் தான் அவர்  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
இவர் தான் அவர்  Poll_c10இவர் தான் அவர்  Poll_m10இவர் தான் அவர்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இவர் தான் அவர்  Poll_c10இவர் தான் அவர்  Poll_m10இவர் தான் அவர்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
இவர் தான் அவர்  Poll_c10இவர் தான் அவர்  Poll_m10இவர் தான் அவர்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர் தான் அவர்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Feb 20, 2012 8:37 am

கோயம்புத்தூருக்குப் பக்கத்திலே கலங்கல், கலங்கல் என்று ஒரு கிராமம். அங்கே வீட்டுக்கு அடங்காத பிள்ளை துரைசாமி. அந்த ஊருக்கு முதன், முதலாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. மற்றவர்களெல்லாம், அந்த வண்டியில் வந்த வெள்ளைக்காரரைத் தான் பார்த்தனர்.
"அவர் ஒரு சர்வேயர்... சிறுவன் துரைசாமிக்கோ, அந்த மோட்டார் சைக்கிளின் மேல் கவனம். அது எப்படி ஓடுகிறது என்று ஆச்சரியம். துரைசாமிக்கு, எப்படியாவது அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிப் பார்த்துவிட வேண்டும் என்று கொள்ளை ஆசை.
"ஒரு கிராமத்துப் பள்ளிக்கூட பையன், வெள்ளைக்கார ஆபீசரிடம் போய், எப்படி தன் ஆசையை வெளியிடுவான்?
மனதுக்குள்ளேயே நினைத்துப் புழுங்கிக் கொண்டிருந்தான். கடைசியில் ஊரை விட்டே புறப்பட்டு விட்டான்...'
"எங்கே?'
"நேரே கோயம்புத்தூருக்குத் தான். அங்கு தான் அந்த வெள்ளைக்கார சர்வேயர் இருந்தார். அவர் எங்கிருக்கிறார் என்பதுதான் சிறுவனுக்குத் தெரியவில்லை. கையில் காசில்லை. வயிற்று பாட்டுக்கு வழி? கடைசியிலே ஒரு ஓட்டலில் டேபிள் கிளீனராக சேர்ந்து கொண்டான்...'
"சவுகரியமாய் போயிற்று. பலகாரங்கள் மிச்ச மீதியெல்லாம் கிடைக்கும்...' என்றேன்.
"மூன்று வருடங்கள் அதே இடத்தில் வேலை செய்தான். அந்த காலத்துக்குள் அவன் சேர்த்து வைத்த மூலதனம், 400 ரூபாய். சர்வேயரின் முகவரி தெரிய வந்தது. பணத்தைக் கொண்டு போய், அவர் காலடியில் வைத்தான். இளைஞனின் விடா முயற்சியைப் பாராட்டி, அந்த துரை, அவனுக்கு மோட்டார் சைக்கிளைக் கொடுத்து விட்டார்.
"உலகத்தையே விலைக்கு வாங்கிவிட்ட பெருமையோடு, மோட்டார் சைக்கிளுடன் துரைசாமி வெளியேறினான். நம்மைப் போன்றவர்கள் என்றால் அத்துடன் திருப்தி அடைந்து விடுவர்; ஆனால், துரைசாமி திருப்தி அடையவில்லை...
"மோட்டார் சைக்கிளை அக்கு வேறு; ஆணி வேறாக பிரிப்பதும், பூட்டுவதுமாக இருந்தான். அதன் நுணுக்கங்களையெல்லாம் தெரிந்து கொண்டான். மெக்கானிக்காக ஆகி விட்டான். பிற்காலத்தில் ஆயிரக்கணக்கான
இன்ஜினியர்களைத் தயார் செய்த, ஜி.டி.நாயுடு தான் அந்த துரைசாமி...'

http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=9217&ncat=2



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இவர் தான் அவர்  1357389இவர் தான் அவர்  59010615இவர் தான் அவர்  Images3ijfஇவர் தான் அவர்  Images4px
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Feb 20, 2012 9:00 am

முயற்சியுடையாா் இகழ்ச்சியடையாா் என்பதற்கு ஜி.டி.நாயுடு ஒரு சிறந்த உதாரணம்.

நல்ல பகிா்வு இவர் தான் அவர்  224747944 இவர் தான் அவர்  154550



இவர் தான் அவர்  154550இவர் தான் அவர்  154550இவர் தான் அவர்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இவர் தான் அவர்  154550இவர் தான் அவர்  154550இவர் தான் அவர்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Feb 20, 2012 9:28 am

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார் என்பதைவிட விடாமுயற்சியுடன் உழைப்பவர்கள் கொள்கைகளை அடைய தன்னையே வருத்துபவர்கள் நிச்சயம் வெற்றியடைவார்கள் என்பது உண்மை. அருமையான பதிவு. நன்றி முருகா!

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 20, 2012 9:32 am

முயற்சி திருவினையாக்கும். சூப்பருங்க

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Feb 20, 2012 10:05 am

அருமையான பதிவு சூப்பருங்க
பகிர்வுக்கு நன்றி அண்ணா நன்றி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இவர் தான் அவர்  Scaled.php?server=706&filename=purple11
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 20, 2012 12:53 pm

நல்ல பகிர்வு நன்றி கேசவன் சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 20, 2012 12:56 pm

சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இவர் தான் அவர்  Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக