ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவ பெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர்

+4
கேசவன்
பேகன்
ரேவதி
அன்பு தளபதி
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Empty சிவ பெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர்

Post by அன்பு தளபதி Mon Feb 20, 2012 2:53 pm

First topic message reminder :

யோக யாத்ரா என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதி அற்புத நிகழ்வு இது
இறைவனை நேரில் கண்ட ஆங்கிலேயர் பற்றிய இந்த நிகழ்வினை இங்கே பதிவு செய்வது பொருத்தமாக இருக்குமென இதை இங்கே பதிவு செய்கிறேன்.
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Lord-shiva-sitting-on-bull-with-parvati-and-ganesha-QG46_l
1879- ஆம் ஆண்டு பிரிட்டனின் ஆட்ச்சியின் கீழ் இந்திய இருந்தது.ஆங்கிலேய அதிகாரியான லெப்டினென்ட் கலோனல் மார்ட்டின் அகர் மால்வா ஆப்கானிஸ்த்தான் நாட்டிற்கு எதிரான போரில் படையை தலைமை ஏற்று வழி நடத்திகொண்டிருந்தார்.

கலோனல் மால்வா தன் மனைவிக்கு தன் நலன் குறித்து கடிதங்கள் அனுப்புவது வழக்கம் ஆனால் இந்த போர் நீண்டு கொண்டு சென்றது மேலும் கலோனிலடமிருந்து எந்த கடிதமும் அவரது மனைவிக்கு வரவில்லை.

கலோனலின் மனைவி கடிதம் வராதது கண்டு துயருற்றார், ஒரு நாள் உலவ குதிரை சவாரி சென்றவரின் கண்களில் பைஜிநாத் கோவில் தென்பட்டது, அந்த கோவிலின் உள்ளிருந்து ஒழித்து கொண்டிருந்த சங்கொலியும் மந்திர ஒலிகளும் அவரை ஈர்க்க உள்ளே சென்று அங்கே பிரார்த்தனை புரிந்து கொண்டிருந்த வேதியர்களை கண்டார்.

துயருற்ற முகத்தை கண்ட வேதியர்கள் காரணத்தை கேட்ட பிறகு வேதியர்கள் சிவபெருமான் பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு செவிமடுத்து அருள் புரிபவர் எனவும் தன்னை அண்டியவர்களின் துயரங்களில் இருந்து மீட்பவர் என்றும் கூறி கலோனலின் மனைவிக்கு ஓம் நமசிவாய எனும் லாகுருத்ரி அனுஷ்ட்டான் மந்திரத்தை தொடர்ந்து ௧௧ நாட்கள் உச்சரித்து பிரார்த்தனை புரியுமாறு கூறுகின்றனர்.

கலோனலின் மனைவியும் தனது கணவன் எந்த துயருமின்றி வீடு திரும்பினால் பைஜிநாத் ஆலயத்தை புதுபித்து தருவதாக வேண்டி கொண்டு வீடு திரும்புகிறார்.

லகுருத்ரி அனுஷ்ட்டான மந்திரத்தை உச்சரிக்க தொடங்கி சரியாக பதினோராம் நாள் செய்தி கொண்டு வருபவர் கலோனலிடமிருந்து செய்தியை கொண்டு வருகிறார், அதில் எழுதி இருந்தது : போர்க்களத்தில் இருந்து
தொடர்ச்சியாக உனக்கு நான் கடிதங்களை அனுப்பி கொண்டிருந்தேன் ஆனால் சட்டென ஒரு நாள் அனைத்து புறங்களில் இருந்தும் எதிரிகள் எங்களை சூழ்ந்து விட்டனர், நாங்கள் தப்பிச்செல்ல வியலாதவாறு சிக்கி கொண்டோம் நம்பிக்கையற்ற சூழலில் அங்கே சற்று நேரத்தில் ஒரு நீண்ட கேசமுடைய இந்திய துறவியை கண்டேன்,அவரது கரங்களில் மூன்று முனைகளையுடைய கூறிய ஆயுதம் கொண்டிருந்தார் மேலும் அவரது தோற்றம் மெய்சிலிர்க்கும் வண்ணமும் மேலும் அவர் தனது கையில் இருந்த அந்த ஆயுதத்தை கையாண்ட விதமும் மகத்தானவிதமாக இருந்தது, இந்த சிறந்த மனிதனை கண்ட எதிரிகள் பின்வாங்கி ஓடிவிட்டனர் , அந்த துறவியின் கருணையினால் தோல்வியை தழுவ வேண்டிய தருணம் நேரெதிராக மாறி வெற்றியை பெற்றோம்,இவைகள் எல்லாம் சாத்தியமானதன் கரணம் அவர் அணிந்திருந்த புலித்தோலும் கைகொண்டிருந்த மூன்று முனைஉடைய கூறிய ஆயுதமே,அந்த உன்னத துறவி என்னிடம் கவலை கொள்ள வேண்டாம் என்றும் என் மனைவி பிரார்த்தனை மூலம் கேட்டுகொண்டதற்கு இணங்க காக்க வந்ததாகவும் கூறினார்.

இந்த கடிதத்தை வாசிக்கும் கணமே கலோனலின் மனைவி கண்கள் ஆனந்த கண்ணீரை சொரிந்தன, அவரது இதயம் ஆனந்தத்தில் மூழ்கி இருந்தது, அவர் சிவபெருமானின் பாதங்களில் சரணடைந்தார்.

சில வாரங்களுக்கு பின் கலோனல் மார்ட்டின் திரும்பிய பின் அவரது நடந்தவற்றை விவரித்தார், கலோனல் மற்றும் அவர் மனைவியும் தற்பொழுது சிவ பக்தர்களாக விளங்கினர்.

௧௮௮௩ ஆம் ஆண்டு கலோனல் மற்றும் அவர் மனைவி ௧௫௦௦௦ ருபாய் ஆலயத்தை புதுப்பிக்க நன்கொடை கொடுத்தனர், இந்த செய்திகள் இன்றும் பைஜிநாத்தின் கோவில் கல்வெட்டுக்களில் உள்ளது, பிரிட்டிசாரால் கட்டப்பட்ட ஒரே ஆலயமாகும்.

கலோனல் மனைவி ஐரோப்பா திரும்பும்போது தனது வீட்டிலேய சிவபெருமானுக்கு ஆலயம் அமைத்து இறுதிவரை வழிபடபோவதாக கூறினார்.

இந்த பிரபஞ்ச சக்திதான் கிருஷ்ணன் சிவன் தாய்துர்க்கை மற்றும் தன்னை அறிந்த சத்குரு நம்பிக்கை மட்டுமே ஒருவனுக்கு தேவை பிரஹலாதன் ,துருவா,ஆருணி,உபமன்யு இன்னும் பலரும் இதனை அடைந்துள்ளனர்,ஆனால் இந்த விஷயங்கள் பலருக்கு நடக்க முடியாததாக தொடரும் ஆனால் இன்றும் கூட பக்தர்கள் கடவுளிடமிருந்தும் குருக்களிடமிருந்தும் உதவிகளை பெறுகின்றனர்,காரணம் தகர்க்க முடியாத நம்பிக்கை மட்டுமே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down


சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Empty Re: சிவ பெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர்

Post by யினியவன் Tue Feb 21, 2012 10:45 am

மணி - அவர் வந்து போராட வேண்டும் என சொல்லவில்லை.

இந்தியக் கடவுள் இந்தியர்களை அடக்கி ஆண்ட வெள்ளையருக்கு ஏன் உதவினார் - அதுவும் இன்னொரு நாட்டையும் அடிமைப் படுத்த சென்ற பொழுது? அதுவே என் கேள்வி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Empty Re: சிவ பெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர்

Post by அன்பு தளபதி Tue Feb 21, 2012 10:53 am

கொலவெறி wrote:மணி - அவர் வந்து போராட வேண்டும் என சொல்லவில்லை.

இந்தியக் கடவுள் இந்தியர்களை அடக்கி ஆண்ட வெள்ளையருக்கு ஏன் உதவினார் - அதுவும் இன்னொரு நாட்டையும் அடிமைப் படுத்த சென்ற பொழுது? அதுவே என் கேள்வி.
கொலவெறி wrote:மணி - அவர் வந்து போராட வேண்டும் என சொல்லவில்லை.

இந்தியக் கடவுள் இந்தியர்களை அடக்கி ஆண்ட வெள்ளையருக்கு ஏன் உதவினார் - அதுவும் இன்னொரு நாட்டையும் அடிமைப் படுத்த சென்ற பொழுது? அதுவே என் கேள்வி.
கொலவெறி wrote:மணி - அவர் வந்து போராட வேண்டும் என சொல்லவில்லை.

இந்தியக் கடவுள் இந்தியர்களை அடக்கி ஆண்ட வெள்ளையருக்கு ஏன் உதவினார் - அதுவும் இன்னொரு நாட்டையும் அடிமைப் படுத்த சென்ற பொழுது? அதுவே என் கேள்வி.
கொலவெறி wrote:மணி - அவர் வந்து போராட வேண்டும் என சொல்லவில்லை.

இந்தியக் கடவுள் இந்தியர்களை அடக்கி ஆண்ட வெள்ளையருக்கு ஏன் உதவினார் - அதுவும் இன்னொரு நாட்டையும் அடிமைப் படுத்த சென்ற பொழுது? அதுவே என் கேள்வி.

இந்தியா கடவுள் என பிரித்து பார்க்கவே முடியாது நண்பரே தென்னாடுடைய சிவன் என்னாட்டவர்க்கும் இறைவன்
வேலை தேடுபவன் கோவிலுக்கு சென்று விட்டு வேலைதேடினால் இறை அருளோடு நல்ல வேலை கிடைக்கும் அதற்க்கும் அவன் தன்னை தயார் செய்ய வேண்டும் அதை விடுத்து இறைவன் வேலை தருவார் என கோவிலில் அமர்ந்து இருந்தால் வேலை கிடைக்காது அந்த கதைதான் ஆங்கிலேயர் இந்தியாவை வெற்றி கண்டது நம்மிடையே ஒற்றுமை இல்லை சாதி மதத்தால் பிரிந்து கிடந்த நம்மை எளிதாக வெள்ளையன் வென்று விட்டான்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Empty Re: சிவ பெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர்

Post by kalidasan காளிதாசன் Sat Mar 10, 2012 10:39 pm

மனிதன் பிளவு பட்டு கிடக்கிறான் அவனை பற்றி கவலை படாதீர் நமக்காக வாழும் (வாழ்ந்த, வாழின்ற) இயற்கையை காக்க முன்வாருங்கள். இளயதலைமுறைகளே உங்களுக்காக உங்கள் சந்ததிகளுக்காக இயற்கையை காக்க முன் வாருங்கள்
kalidasan காளிதாசன்
kalidasan காளிதாசன்
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011

Back to top Go down

சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  - Page 2 Empty Re: சிவ பெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum