Latest topics
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!by கார்த்திகேயன் காசி Today at 12:24
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:08
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Today at 2:16
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 1:36
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Today at 1:15
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:42
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 22:53
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 21:24
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:03
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:18
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:54
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:57
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:43
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:38
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:05
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:48
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 0:33
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 0:31
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 0:31
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 0:30
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 0:26
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:20
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 23:28
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 23:26
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 23:19
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 23:16
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 23:15
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 23:05
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 23:04
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 23:03
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 23:02
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 23:01
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu 12 Sep 2024 - 21:57
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 21:39
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu 12 Sep 2024 - 21:29
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu 12 Sep 2024 - 18:58
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu 12 Sep 2024 - 13:49
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 0:22
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 0:16
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 0:11
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 0:06
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed 11 Sep 2024 - 21:49
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed 11 Sep 2024 - 21:38
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed 11 Sep 2024 - 20:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 11 Sep 2024 - 10:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 11 Sep 2024 - 1:39
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Wed 11 Sep 2024 - 0:11
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar | ||||
கார்த்திகேயன் காசி |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்ம வினைகளை கழிக்க எளிய வழி- விவேகானந்தர்
2 posters
Page 1 of 1
கர்ம வினைகளை கழிக்க எளிய வழி- விவேகானந்தர்
கர்ம வினைகளை கழிக்க எளிய வழி- விவேகானந்தர்
நீ உண்மையிலேயே உலகிற்கு நன்மை / சேவை செய்ய விரும்புகிறாயா?
அப்படி செய்ய முடியாமல் போனதிற்காக வருந்துகிறாயா?
அப்படியானால் நீ எப்பொழுதும் நல்ல எண்ணங்களையே எண்ணி கொண்டிரு ,
அதாவது கஷ்டபடுகிறவர்களுக்கு என்னனென உதவிகள் தேவையோ அதை பற்றி எண்ணி கொண்டிரு.
பிரதிபலன் கருதாமல் , நாம் உலகிற்கு செலுத்தும் ஒவ்வோர் நல்ல எண்ணமும் நமக்குள் சேகரித்து வைக்கபடுகிறது அத்தகைய நல்ல எண்ணம் நமது கர்ம சங்கிலியை ( கர்ம வினையை ) இணைக்கும் வளையம் ஒன்றை உடைத்தெறிகிறது
மக்களுக்குள் மிகவும் துயவர்கழகும் வரை மேலும் மேலும் அது நம்மை தூய்மை படுத்திக்கொண்டே இருக்கிறது .
தொடர்ந்து புனிதமான எண்ணங்களை சிந்தித்தபடி நன்மை செய்து கொண்டே இரு , தீய விஷயங்கள் நமக்குள் தலைக்காட்டாதபடி அழுத்திவைக்க அதுதான் வழி .
நாம் நினைக்கும் ஒவ்வோர் எண்ணமும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு பிறகு சூட்சம தன்மை அடைகிறது , பின்பு அது வித்து வடிவத்தை பெற்று மறைந்திருக்கும் நிலையில் நமது சூட்சம உடலில் வாழ்கிறது , மீண்டும் சிறிது காலத்திற்கு பிறகு அது வெளியே வந்து தனக்கு உரிய பலன்களை தருகிறது , இந்த பலன்களே மனிதனுடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது இவ்விதமே மனிதன் தனக்கு தானே வாழ்க்கையை உருவாக்கி கொள்கிறான் .
உன்னுடைய ஒவ்வொரு நல்ல எண்ணமும் , செயலும் ஒரு நூறாயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உன்னை நிரந்திரமாக பாதுகாக்க தயராக இருக்கிறது என்பதை நீ எப்போதும் நினைவில் வைக்க வேண்டும்
உன்னால் முடிந்த வரை நல்ல எண்ணங்களையே எண்ணு, உலக நன்மையின் பொருட்டு அந்த எண்ணம் யாரால் செயல்படுத்த முடியுமோ அவர்கள் மனதில் தோன்றி அது (உன் எண்ணம் ) செயலுக்கு வந்து விடும் , (செயல்படுதலை )
குறித்து வருந்தாதே .
--விவேகானந்தர்
நீ உண்மையிலேயே உலகிற்கு நன்மை / சேவை செய்ய விரும்புகிறாயா?
அப்படி செய்ய முடியாமல் போனதிற்காக வருந்துகிறாயா?
அப்படியானால் நீ எப்பொழுதும் நல்ல எண்ணங்களையே எண்ணி கொண்டிரு ,
அதாவது கஷ்டபடுகிறவர்களுக்கு என்னனென உதவிகள் தேவையோ அதை பற்றி எண்ணி கொண்டிரு.
பிரதிபலன் கருதாமல் , நாம் உலகிற்கு செலுத்தும் ஒவ்வோர் நல்ல எண்ணமும் நமக்குள் சேகரித்து வைக்கபடுகிறது அத்தகைய நல்ல எண்ணம் நமது கர்ம சங்கிலியை ( கர்ம வினையை ) இணைக்கும் வளையம் ஒன்றை உடைத்தெறிகிறது
மக்களுக்குள் மிகவும் துயவர்கழகும் வரை மேலும் மேலும் அது நம்மை தூய்மை படுத்திக்கொண்டே இருக்கிறது .
தொடர்ந்து புனிதமான எண்ணங்களை சிந்தித்தபடி நன்மை செய்து கொண்டே இரு , தீய விஷயங்கள் நமக்குள் தலைக்காட்டாதபடி அழுத்திவைக்க அதுதான் வழி .
நாம் நினைக்கும் ஒவ்வோர் எண்ணமும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு பிறகு சூட்சம தன்மை அடைகிறது , பின்பு அது வித்து வடிவத்தை பெற்று மறைந்திருக்கும் நிலையில் நமது சூட்சம உடலில் வாழ்கிறது , மீண்டும் சிறிது காலத்திற்கு பிறகு அது வெளியே வந்து தனக்கு உரிய பலன்களை தருகிறது , இந்த பலன்களே மனிதனுடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது இவ்விதமே மனிதன் தனக்கு தானே வாழ்க்கையை உருவாக்கி கொள்கிறான் .
உன்னுடைய ஒவ்வொரு நல்ல எண்ணமும் , செயலும் ஒரு நூறாயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உன்னை நிரந்திரமாக பாதுகாக்க தயராக இருக்கிறது என்பதை நீ எப்போதும் நினைவில் வைக்க வேண்டும்
உன்னால் முடிந்த வரை நல்ல எண்ணங்களையே எண்ணு, உலக நன்மையின் பொருட்டு அந்த எண்ணம் யாரால் செயல்படுத்த முடியுமோ அவர்கள் மனதில் தோன்றி அது (உன் எண்ணம் ) செயலுக்கு வந்து விடும் , (செயல்படுதலை )
குறித்து வருந்தாதே .
--விவேகானந்தர்
knesaraajan- புதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 20/02/2012
Re: கர்ம வினைகளை கழிக்க எளிய வழி- விவேகானந்தர்
அருமை அருமை
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Similar topics
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
» பெருக்க -கழிக்க -கூட்டி-வகுக்க
» திருஷ்டி கழிக்க என்ன செய்ய வேண்டும்?
» பகவத் கீதையின் உபதேசம் 115 ல் 74 கழிக்க வருவது....?
» இனி கொடைக்கானலில் கோல்ப் விளையாடி காலத்தைக் கழிக்க ஆசை! - மணிரத்னம்
» பெருக்க -கழிக்க -கூட்டி-வகுக்க
» திருஷ்டி கழிக்க என்ன செய்ய வேண்டும்?
» பகவத் கீதையின் உபதேசம் 115 ல் 74 கழிக்க வருவது....?
» இனி கொடைக்கானலில் கோல்ப் விளையாடி காலத்தைக் கழிக்க ஆசை! - மணிரத்னம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|